முன்பள்ளி சிறுமி துஷ்பிரயோகம்; 15 வயதுச் சிறுவன் கைது

நாலரை வயது நிரம்பிய முன்பள்ளிச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 15 வயதுடைய சிறுவன் ஒருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளை பிரபல பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவனே நேற்று முன்தினம்...

நடிகை ஷெர்லின் சோப்ரா, காமசூத்ரா 3 டி இயக்குநர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்..

செக்ஸ் நடிகை ஷெர்லின் சோப்ரா நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் காமசூத்ரா 3 டி இதன் இயக்குனர் இயக்குநர் ருபேஷ் பால் இந்த படத்தில் நடித்து உள்ள ஷ்ர்லின் சோப்ரா திடீர்...

விபசார நிலையம் நடத்திய நால்வர் கைது

கம்பஹாவிலுள்ள பெலும்மஹர பகுதியில் விபசார நிலையமொன்றை நடத்தியதாகக் கூறப்படும் பெண்கள் மூவரையும் ஆண் ஒருவரையும் வலன குற்றப்பிரிவு பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார். பிலியந்தலை, எம்பிலிப்பிட்டிய, அங்குனுகொலபலஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...

வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பது தான் பொருத்தம்: சி.வி

வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சிலாவத்தை றோமன் தமிழ் கலவன் பாடசாலையில் அவுஸ்திரேலிய நிறுவனத்தினால் புதிதாக...

13 வயது சிறுமியை வல்லுறவு செய்ததாகக் கூறப்படும் 72 வயது முதியவர் கைது

13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ - லுனுவில - பண்டிருப்பு பகுதியைச் சேர்ந்த தும்புத் தொழிலாளியில் மகளே...

வீதிக் குழியில் மரம் நாட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

அட்டன் - வெலிஓயா, ஆக்ரோயா வீதியின் சுமார் 10 கிலோமீற்றர் வரையான பகுதி 25 வருட காலமாக புனரமைக்கப்படாததன் காரணமாக இந்த வீதி பெரும் குண்டும் குழியுமாக இருப்பதனால் கண்டித்து நேற்று இந்த பகுதியில்...

ஆக்ஷன் நாயகியாக நயன்தாரா

சினிமாவில் விஜயசாந்தி ஆக்ஷன் நடிகையாக கருதப்பட்டார். இவர் நடித்த 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்.' படத்தில் அதிரடி சண்டை போட்டார். இதே படத்தை 'பவானி' என்ற பெயரில் ரீமேக் செய்து சினேகா நடித்தார். இவரும் தாவி குதித்து...

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க ஜயந்தன்; இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர்...