பஸ்சில் செல்போன் திருடிய 3 சிறுவர்கள் கைது!!

Read Time:46 Second

5385bbc6-496d-44d1-89bc-80c8d118acdc_S_secvpfவடசென்னை பகுதியில் பஸ் பயணிகளிடம் செல்போன் திருட்டு அதிக அளவில் நடப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு ராஜேந்திர போஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பஸ்சில் செல்போன் திருடிய 3 சிறுவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 சிறுவர்களிடமும் விசாரணை நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பீகாரில் மகளை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை!!
Next post குடும்ப தகராறில் தூக்கு போட்டு பெண் சாவு!!