பஸ்சில் செல்போன் திருடிய 3 சிறுவர்கள் கைது!!
Read Time:46 Second
வடசென்னை பகுதியில் பஸ் பயணிகளிடம் செல்போன் திருட்டு அதிக அளவில் நடப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு ராஜேந்திர போஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பஸ்சில் செல்போன் திருடிய 3 சிறுவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 சிறுவர்களிடமும் விசாரணை நடைபெறுகிறது.
Average Rating