செல்லக்கதிர்காமம் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொலை..!!
Read Time:46 Second
கதிர்காமம் – செல்லக்கதிர்காமம் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இருவரின் சடலங்களும் அப்பகுதியிலுள்ள வாவியொன்றியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் இருவரும் 45 முதல் 50 வயது மதிக்கத்தவர்களே கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
Average Rating