சார்க் மாநாட்டுக்கு சமாந்திரமாக கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் மக்கள் மாநாடு
Read Time:44 Second
சார்க் மாநாட்டுக்கு சமாந்திரமாக கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் மக்கள் மாநாட்டில் பங்கு பற்றுவதற்காக 350பிரதிநிதிகள் நேற்;று கொழும்பு வந்து சேரவுள்ளனர். சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைதீவு, நேபாளம், பூட்டான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலுள்ள அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளே இந்த சார்க் மக்கள் மாநாட்டில் பங்கு பற்றவுள்ளனர்.
Average Rating