கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஜ.நாவின் வதிவிடப் பிரதிநிதி மட்டக்களப்புக்கு திடீர் விஜயம்

மட்டக்களப்புக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்ட ஜ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் மற்றும் மனிதாபிமான பணிக்கான இணைப்பாளருமான நியூ பொனே மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நேரடியாக ஆராயந்துள்ளார் ஜ.நாவின்...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் 3 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் விடுதலை

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ராஸ் அல் கைமாக் நகரில் ஒரு கட்டுமான கம்பெனியில் வேலை பார்த்த இந்திய தொழிலாளர்கள் தாங்கள் தங்க வைக்கப்பட்டு உள்ள குடியிருப்பில் மோசமான உணவு வழங்கப்படுவதை எதிர்த்தும் அங்கு...

வடமத்திய மாகாணசபைத் தேர்தல் பாதுகாப்புக் கடமைகளுக்காக 8000 படைவீரர்கள்

வடமத்திய மாகாணசபைத்தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 8000 படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன தேர்தல் நடைபெறும் காலத்தில் மேலும் பாதுகாப்புப்படைவீரர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிபொலிஸ் மா அதிபர் ஜே.ஜீ.ஜீ...

ஸ்பெயின் குண்டு வெடிப்பு வழக்கில் நால்வர் விடுவிப்பு

மார்ச் 2004ல் ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நடந்திருந்த சுமார் இருநூறு பேரை பலிகொண்ட பயணிகள் ரயில் தொடர் குண்டுவெடிப்புகள் சம்பவத்தில் சதித் திட்டம் தீட்டியவர்களாக குற்றம்சாட்டப்பட்டிருந்த நான்கு பேரை ஸ்பெயின் உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. அவர்கள்...

சார்க் மாநாட்டுக்கு சமாந்திரமாக கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் மக்கள் மாநாடு

சார்க் மாநாட்டுக்கு சமாந்திரமாக கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் மக்கள் மாநாட்டில் பங்கு பற்றுவதற்காக 350பிரதிநிதிகள் நேற்;று கொழும்பு வந்து சேரவுள்ளனர். சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைதீவு, நேபாளம், பூட்டான்,...

பிரிட்டனில் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

பிரிட்டனில் தஞ்சம் கோரியிருந்த தமிழ் அகதி ஒருவரை இலங்கை திருப்பியனுப்புவதற்காக செய்யப்பட்ட முயற்சிகளை எதிர்த்து அந்த அகதி மேற்கொண்டுவந்த முறைப்பாட்டுக்கு ஆதரவாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முடிவு தெரிவித்துள்ளது. பெயர் வெளியிடப்படாத இந்தத்...

வவுனியா பூந்தோட்டம் அகதிமுகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் முகாம் முற்றாக சேதம்

வவுனியா பூந்தோட்டம் அகதிமுகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் முகாம் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 5பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றுக்காலை 9.30 மணியளவில் இந்த தீவிபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது மின்சார ஒழுங்கின்மை காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக வவுனியா...

பிள்ளையான் குழுவின் புதிய ஆலோசகரும் ஈ.பி.டீ.பி இன் கொலையும்.

ஈ.பி.டி.பி இன் முன்னை நாள் ஆலோசகரும் ஆதரவாளாருமான கலாநிதி விக்னேஸ்வரன் ரி.எம்.வீ.பி யின் (பிள்ளையான்) ஆலோசகராக மகிந்த அரசின் அனுசரணையுடன் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள வேளையில், ஈ.பி.டி.பி.யினால் சில தினங்களுக்கு முன்னர் கடத்திச்...

உலகில் வாழும் பொதுமக்களில் ஆயிரத்துக்கு ஒருவர் ஆயுதங்களை வைத்துள்ளனர்

உலகளாவிய ரீதியில் பாரிய அளவிலான சிறுஆயுதங்களை மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளதாக சுவிட்ஸலாந்தின் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுததவிர்ப்பு மாநாடு என்ற இந்த நிறுவனம் இதுதொடர்பாக அறிக்கை ஒன்று நேற்று...

கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 5மாணவர்கள் பதுளையில் கைது

கஞ்சாவை மிக ரம்மியமாக புகைத்துக்கொண்டிருந்த உயர்தரவகுப்பு மாணவர்கள் ஐவரை பதுளையில் பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர் குறிப்பிட்ட பாடசாலையொன்றில் இருந்து பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசோக் விஜயரட்ணவிற்கு கிடைத்த தகவலொன்றினையடுத்து அங்கு விரைந்த...

மோசடி வழக்கொன்றில் பிக்கு மீது கல்கிஸ்ஸை நீதவான் பிடியாணை

மோசடி வழக்கொன்றில் பிணையில் விடப்பட்டிருந்த பிக்கு ஒருவரை கைது செய்ய கல்கிஸ்ஸை நீதவான் ஹர்ஷாசேதுங்க பிடியாணை பிறப்பித்துள்ளார். ஐந்து இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை பெற்று தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர் மீது...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

நம்பகத்தன்மையை இழந்து விட்டார் முஷாரப்: பராக் ஒபாமா

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் நம்பகத்தன்மையை இழந்து விட்டார் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அவர், சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்....

வெளிநாட்டவரின் இருநாள் ஆட்டத்துக்காக 60வருடம் வாழ்ந்த மக்களை விரட்டுவதா? -கொம்பனித்தெரு விவகாரத்தால் ஐ.தே.கட்சி சீற்றம்

சார்க் மாநாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள 200 வீடுகளை இடித்துத்தள்ளி அம்மக்களை அங்கிருந்து வெளியேற்றும் அரசின் திட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது வெளிநாட்டுத்தலைவர்கள் இங்கு வந்து இரண்டு...

செங்கலடி ஈ.பி.டி.பி முகாம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் செங்கலடி கொம்மாதுறைப் பகுதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்திற்கு பின்புறமாகவுள்ள காணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஒருவரது சடலம் காவல்துறையினரால் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் உத்தரவின் பேரில் இந்த சடலம் ஈ.பி.டி.பியின் முன்னர்...

தொடராக திருடிவந்த பன்னிரண்டு வயதுடைய இரு சிறுவர்கள் பதுளையில் கைது

வீடுகள் பலவற்றில் பெறுமதிமிக்க நகைகள் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடினர் என்ற சந்தேகத்தின் பேரில் பன்னிரண்டு வயதுடைய இரு சிறுவர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது பதுளை பொலிஸ் நிலையப்...

எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் பஸ்- கார்கள் மீது ரெயில் மோதி 40 பேர் பலி

எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. அங்குள்ள ஒரு ரெயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து கேட்டின் இரு பக்கமும் ஏராளமான பஸ்கள் மற்றும் கார்கள் வரிசையாக காத்து நின்றன....