இலங்கை ஆதரவளிக்க தயார்- பிரித்தானியா
Read Time:49 Second
போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை ஆரம்பித்தால் இலங்கைக்கு தாம் ஆதரவளிக்க தயார் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹ_கோ ஸ்வைரி இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்
சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த முனைப்பு மேற்கொள்ளப்படுமானால் அதனை பிரித்தானியா வரவேற்கும் என்றும் பிர்pத்தானிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
Average Rating