வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தொழிலாளியிடம் பணம் பறித்த சிறுவன்!!

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் இர்பான்அகமது (வயது 38), தொழிலாளி. இவர் நேற்று காலை வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஆற்காடு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அங்கு வந்த பஸ்சில் இர்பான் அகமது ஏறினார்....

விமானத்தில் போதை தலைக்கேறியதில் ரகளை செய்த பெண்கள்!!

கனடா நாட்டின் பயணிகள் விமானத்தில், இரண்டு பெண்கள், அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி ரகளையில் ஈடுபட்டதால், போர் விமானங்கள் இரண்டு, அந்த பயணிகள் விமானத்தை தரையிறக்கின. ரகளையில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். கனடாவின்...

விஷால் இரகசியத் திருமணமா? குழந்தை பள்ளிக்குச் செல்கிறதா?

இரகசிய திருமணம் செய்தேனா என்றதற்கு பதில் அளித்தார் விஷால். ஹரி இயக்கத்தில் பூஜை படத்தில் நடித்து வருகிறார் விஷால். அவர் தனது 37வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். பின்னர் அவர் கூறியதாவது: தாமிரபரணி...

அசோக்நகரில் கோலம்போட்ட பெண்ணிடம் தாலியை பறித்த திருடன்: போராடியதால் பாதி செயின் தப்பியது!!

அசோக்நகர் எல்.ஜி.ஜி.எஸ். காலனி 5–வது அவென்யூ 26–வது தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமி (58). இன்று அதிகாலை 5.40 மணியளவில் லட்சுமி தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் தெருவில் ஆள்...

கோவையில் கருத்தரிக்க ஊசி போட்ட வடமாநில பெண் மர்ம சாவு!!

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சலுவுக்சாவுத். கோவையில் தங்கநகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுஜாதாசாவுத்(வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடம் ஆகிறது. கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லை. இதனால்...

ஆரணியில் சொத்து தகராறில் தாத்தாவை கொன்ற பேரன் கைது!!

ஆரணி தாலுகா தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 90) விவசாயி. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். ஏழுமலைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை மகன்களுக்கு பிரித்து கொடுப்பது தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இதுகுறித்து...

குடியாத்தம் அருகே காதல் திருமணம் செய்ததால் பெற்றோர் பேசவில்லை: கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை!!

குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அரிபாபு (வயது 22). கட்டிட மேஸ்திரி. ஏரிப்பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகள் யுவராணி (20). அரிபாபு, யுவராணி இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து...

மலக்கட்டு நோயால் அவதிப்படும் குழித்துறை கோவில் யானையின் சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் ஒதுக்கீடு!!

குமரி மாவட்ட தேவசம் போர்டுக்கு சொந்தமான கோபாலன் யானை குழித்துறை மகாதேவர் கோவிலில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு கடந்த டிசம்பர் மாதம், மதம் பிடிப்பதற்கான அறிகுறி தென்பட்டதால், புத்துணர்வு முகாமுக்கு கொண்டு செல்லவில்லை....

அம்பை அருகே குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தாய் தற்கொலை!!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள ஊர்க்காட்டை சேர்ந்தவர் முப்பிலிபாண்டியன். இவரது மனைவி கமலி(வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. 12 வயதில் சிவா , 8 வயதில் ஹரிசுதன் என்ற...

மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்த தாய் அடித்துக் கொலை: மகன் வெறிச்செயல்!!

புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகன் குணசீலன் (வயது 30). கட்டிட தொழிலாளியான இவர் மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். இவர் தினமும் சம்பாதிக்கும்...

திருச்செந்தூர் அருகே 2 குழந்தைகளுடன் தீக்குளித்த இளம்பெண் சாவு!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வெள்ளாளன்விளையை சேர்ந்தவர் சகாயமோசஸ், தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி செல்வி (வயது 30). இவர்களுக்கு ஷெர்லின்(7) என்ற மகனும், ஜெலின்(4) என்ற மகளும் உள்ளனர். நேற்றிரவு...

வியாசர்பாடி அருகே போலீசார் அடித்ததால் வாலிபர் தற்கொலை: பொது மக்கள் மறியல்!!

வியாசர்பாடி சர்மா நகர் அருகே உள்ள இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் விக்கி என்கிற விக்ரமன். இருசக்கர வாகன மெக்கானிக். நேற்று விக்கி தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார்...

கடனுக்கு கேட்டதால் மோதல்: பழனி பெட்ரோல் பங்க் கேஷியருக்கு பாட்டில் குத்து!!

பழனி டவுன் பழைய தாராபுரம் சாலையில் அம்மன் பெட்ரோல் பங்க் உள்ளது. இதில் ஆயக்குடி பகுதியை சேர்ந்த அருள்சாமி (வயது25) என்பவர் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் ஒரு நபர் பெட்ரோல்...

திருச்சி உறையூரில் புதுமணப்பெண் மாயம்!!

திருச்சி விலாயத்சாநகர் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி (வயது26). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ரபிகாபேகம் (23) என்பவருக்கும் கடந்த மே மாதம் 25–ந் தேதி திருமணம் நடந்தது. இதை தொடர்ந்து ரபிகா பேகம்...

திருவெண்காட்டில் மகளை கொலை செய்த பெண் கைது!!

நாகை மாவட்டம், திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 48). இவர், திருவெண்காடு மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா (35). இவர்களுக்கு, சுவேதா கலைவாணி (9) என்ற மகளும், சுதர்ஷன்...

ஆண்டிப்பட்டியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர் கைது!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சீனிவாச நகரை சேர்ந்தவர் அழகிரிராஜா (வயது31). இவருக்கும் ரம்யா (22) என்பவருக்கும் கடந்த 13.3.2014–ந் தேதி திருமணம் நடந்தது. அப்போது 19 பவுன் நகை, ரொக்க பணம் மற்றும் பொருட்கள்...

குரோம்பேட்டை மகளிர் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் கணபதி. இவரது மகள் சுபா (18). குரோம்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். தற்போது செமஸ்டர்...

நெய்வேலியில் கல்லூரி சென்ற மாணவி மாயம்!!

நெய்வேலி புதுநகர் 21–வது வட்டம் சித்திரை தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ஜெயப்பிரியா (வயது 19). இவர் நெய்வேலியில் உள்ள தனியார்...

வெள்ளக்கோவில்: கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகேயுள்ள குள்ள செள்ளி பாளையத்தை சேர்ந்தவர் ராஜூ (என்கிற) செல்வக்குமார் (வயது 33) விசைத்தறி உரிமையாளர். இவருக்கும் பழனியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் மலர்விழிக்கும் (20) கடந்த 1...

15–ந்தேதி திருமணம்: நண்பர்களுக்கு விருந்து வைத்த புதுமாப்பிள்ளை சாவு!!

திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் சுதர்சன் (28). தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அடுத்த மாதம் 15–ந்தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. விநாயகர்...

கடையம் அருகே விஷம் குடித்து அக்காள்–தங்கை தற்கொலை!!

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் கீழ் கடனா அணை உள்ளது. இந்த அணைக்கு செல்லும் பெத்தான்பிள்ளை குடியிருப்பு ரோட்டில் நேற்று 2 இளம்பெண்கள் இறந்து கிடந்தனர். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள்...

ஆபாச இணையதளங்களை தடை செய்ய இயலாது!!

இணையத்தில் ஆபாச படங்களை அளிக்கும் 4 கோடி வலைத் தளங்கள் இருப்பதாகவும். இதில் ஒரு வலை தளத்தை முடக்கினால் 4 வலைத் தளங்கள் புதிதாக முளைப்பதாகவும், இந்த விடயத்தில் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியாத...

கிரீடத்தை திருடிச் சென்றதாக மியான்மர் முன்னாள் அழகி மீது புகார்!!

கடந்த அரை நூற்றாண்டு காலமாக ராணுவ ஆட்சி நடைபெற்றுவந்த மியான்மரில் இருந்து, 2012ஆம் ஆண்டு முதல்தான் சர்வதேச அழகிப் போட்டிக்கு போட்டியாளர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு இந்த ஆண்டு சியோலில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கு...

உலகின் மிக நீளமான மாலை நியூயார்க்கில் தயாரிப்பு: இந்திய ஆன்மீக குருவுக்கு அர்ப்பணம்!!

இந்திய ஆன்மீக குருவான ஸ்ரீ சின்மோயின் 80-வது பிறந்தநாளையொட்டி, உலக அமைதிக்காக அவர் 50 ஆண்டுகள் ஆற்றிய பணியை கவுரவிக்கும் வகையில் அவரது சீடர்கள் உலகின் மிக நீளமான பூ மாலையை உருவாக்கி சாதனை...

விருத்தாசலம் பகுதியில் 2 சிறுமிகள் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

விருத்தாசலம் பழமலை நாதர் நகரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், நெய்வேலி வட்டம் 29–ஐ சேர்ந்த லாரி உரிமையாளர் ராமச்சந்திரன் (36) என்பவருக்கும் இடையே இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. இதுகுறித்து கடலூர் மாவட்ட...

சதானந்த கவுடா மகனுடன் திருமணம்: ஆடியோ ஆதாரங்களை நடிகை வெளியிட்டார்!!

சதானந்த கவுடா மகன் மீது குற்றம்சாட்டிய நடிகை மைத்திரி கூடுதல் ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பு புகார் கூறினார். நடிகை மைத்திரி நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “எனக்கும், கார்த்திக்...

கணவரின் சாம்பலால் மோதிரம் செய்த மனைவி!!

பிரிட்டனில் உள்ள Ascot என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் இறந்தபிறகு அவருடைய சாம்பலை வைரம் போன்ற ஒரு பொருளாக மாற்றி எப்பொழுதும் தன்கையிலேயே வைத்துள்ளார். இதனால் தன்னுடைய கணவர் தன்னுடன்...

ரசிகர்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்ட நடிகை!!

தமிழில் பிரியாணி சாப்பிட்ட நடிகருடன் ஜோடி போட்ட சகுனியான நடிகை, தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். இருந்தாலும் தெலுங்கு கன்னட மொழிகளில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்நிலையில் நடிகை கோவில் ஒன்றுக்கு...

12ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது!!

கன்னோஜ் மாவட்டத்தின் குரியானா கிராமத்தை சேர்ந்த மாணவி வேதியல் ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மாணவி நேற்று பள்ளியில் தேர்வு விண்ணப்பம் சமர்பிக்க சென்றுள்ளார். அப்போது அவரை வேதியல் ஆசிரியர் தாராம்பால் சிங் பாலியல்...

அணைக்கட்டு அருகே பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததால் இளம்பெண் மாயம்!!

அணைக்கட்டு கிராமத்தை அடுத்த மூலைகேட் புதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஆர்த்தி (வயது 21), இவர் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார். வேலை எதுவும் கிடைக்காததால் வீட்டிலேயே இருந்து வந்தார். இவருக்கு திருமணம்...

கடனா நதிக்கரையில் இறந்து கிடந்த 2 சிறுமிகள்: போலீஸ் விசாரணை!!

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலத்தில் உள்ள கடனா நதிக்கரையோரம் இன்று இரண்டு சிறுமிகள் இறந்து கிடந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று 20 வயது மற்றும் 13 வயது...

வித்தியாசமாக நடிக்க ஆசைப்படும் நடிகை!!

தமிழ் சினிமாவில் எதிர் நீச்சல் போட்ட நாயகி, தற்போது இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறாராம். இவர் நடித்த எந்தவொரு படத்திலும், அவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைக்கவில்லையாம். நடிகைக்கு தான் ஒரு நல்ல நடிகை...

ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா-பிராட் பிட் திருமணம் பிரான்சில் நடந்தது!!

ஹாலிவுட்டின் 'கோல்டன் ஜோடி' என்று அழைக்கப்படும் ஏஞ்சலினா-பிராட்பிட் தம்பதியர் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று பிரான்சின் சட்டு மிரவேல் பகுதியின் சிறிய தேவாலயம் ஒன்றில் தனிப்பட்டமுறையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். குடும்பத்தினரும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்ட...

சென்னை பஸ்சில் தொழில் அதிபருக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து ரூ.1 லட்சம் கொள்ளை!!

கும்மிடிப்பூண்டியில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் வந்தது. பஸ் நின்றவுடன் பயணிகள் இறங்கினர். ஆனால் ஒரு பயணி மட்டும் இறங்கவில்லை. தூங்கி கொண்டு இருப்பதாக நினைத்து கண்டக்டர்...

2 மகன்களுடன் தாய் திடீர் மாயம்!!

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் லெனின் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பூங்கோதை (வயது31). இவர்களது மகன்கள் தினேஷ் (13), சதீஷ் (10). சம்பவத்தன்று லெனின் வேலைக்கு சென்று விட்டார்....

திண்டுக்கல் அருகே 2 மைனர் பெண்களின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரை கே.புதுப்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மகள் காவியா (வயது17). இவருக்கும் சாணார்பட்டியை சேர்ந்த திருமலைராஜூ என்பவரின் மகன் வடிவேலுவுக்கும் (27) திருமணம் நடத்த நிச்சய தார்த்தம் செய்யப்பட்டது. இவர்களது...

பழனியில் நடத்தை சந்தேகத்தால் மனைவியை வெட்டி சாய்த்த கணவன்!!

பழனி அருகில் உள்ள சண்முகம் பாறை ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது32). விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மருதகாளி (29). தனது மனைவியின் நடத்தையில் பரமசிவத்துக்கு சந்தேகம் இருந்து...

மயிலாடுதுறையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட 2 இளம்பெண்கள் மாயம்!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது 19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 22–ந் தேதி தையற்கடைக்கு...

விருதுநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: 6 பேர் மீது வழக்கு!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜெயபாக்கியம் (வயது23). இவர் விருதுநகர் பாண்டியன் நகர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:– எனக்கும், பாண்டியன் நகரைச் சேர்ந்த நாகலிங்கேஸ்வரன் (30)...