என்ன கல்யாணமா..? சொல்லவே இல்ல…!!

அஜீத்தின் 55–வது படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார் திரிஷா. தொடர்ந்து ஜெயம் ரவி ஜோடியாகவும் நடிக்கிறார். தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளது. இந்த நிலையில் திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் வெளியாயின....

மீரட் ஆசிரியை கற்பழிப்பு விவகாரம்: உ.பி. அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய உள்துறை அமைச்சகம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கார்கவ்டா பகுதியில் பெண் ஆசிரியர் ஒருவர் மதராசாவிற்கு கடத்தி வரப்பட்டு கற்பழிக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளியில் ஆசிரியராக உள்ள அப்பெண் கடந்த ஜூலை 23-ந்தேதி...

லிப்டில் சென்றபோது பெண் ஊழியருக்கு முத்தம் கொடுக்க முயன்ற சி.இ.ஓ மீது வழக்கு!!

பெங்களூரின் எச்.எஸ்.ஆர் லே அவுட் அருகே உள்ள ஓட்டலில் லிப்டில் சென்றபோது, தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு முத்தம் கொடுக்க முயன்ற சி.இ.ஓ மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெங்களூரில் உள்ள...

3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரனின் கருணை மனுவை நிராகரித்த பிரணாப்!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திருமணமான ராஜேந்திர பிரகலாதராவ் வாஸ்னிக் (31), அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்தான். பிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி...

அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு சப்–இன்ஸ்பெக்டர் மனைவி தற்கொலை!!

பள்ளிகொண்டாவை அடுத்த அகரஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தரணி. இவர் தற்போது திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 40). இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு...

கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன்!!

தூத்துக்குடி ரோச் காலனியை சேர்ந்தவர் ஜேசுராஜன். இவரது மகள் பிரவீணா (வயது 31). இவருக்கும் பழையகாயலை சேர்ந்த லியோடோஸ் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் 130...

பிரேசிலில் கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் கொல்லும் மர்ம மனிதன்!!

பிரேசில் நாட்டில் கொயானியா என்ற நகரம் உள்ளது. இங்கு மர்ம மனிதன் ஒருவன் பெண்களை தேடி, தேடி கொலை செய்து வருகிறான். மோட்டார் சைக்கிளில் வரும் அவன் இளம்பெண்கள் அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு...

ஓடும் ரெயிலில் வெளிநாட்டு பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம்: ஊழியர் கைது!!

தென் கொரியாவை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். அங்கு சுற்றுலா முடிந்து புதுச்சேரியிலிருந்து யஸ்வந்தபூர் செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரிசர்வ் பெட்டியில் பயணம் செய்தார். அதே பெட்டியில்...

பஸ்சில் ஏறிய பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு!!

தூத்துக்குடி சுப்பையா லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சீனியம்மாள். இவர் சம்பவத்தன்று தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு...

அது மட்டும் நடந்தா – எப்படி இருக்கும்!!!

சினிமாவில் பத்து வருடமாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் மூணுசா நாயகி, தமிழ், தெலுங்கு உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு விட்டாராம். யூனிவர்சல் நாயகன் முதல் தற்போது நடிக்கும் இளம் நடிகர்கள்...

விபசார கும்பலிடம் சிக்கிய மாணவிகளை வேட்டையாடிய அரசியல் தலைவர்கள்!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 9–ம் வகுப்பு மற்றும் 8–ம் வகுப்பு படித்த 2 மாணவிகள் கடந்த மாதம் 11–ந் தேதி காணாமல் போனார்கள். இதுபற்றி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது....

தியாகதுருகத்தில் 10 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த 77 வயது முதியவர்!!

தியாகதுருகம் வெங்கடேஸ்வார நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 32), விவசாயி. இவரது மனைவி வசந்தா (30). இவர்களுக்கு தேவி (12), ராணி (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). நேற்று...

காதலிக்க மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: பல்கலைக்கழக ஊழியர் கைது!!

சிதம்பரம் அருகே தெற்கு மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமுர்த்தி இவரது மகள் சுபஸ்ரீ (வயது 26). இவர் கடந்த 5 ஆண்டுகளாக சிதம்பரம் அருகே கவரப்பட்டில் உள்ள தனது சித்தப்பா ஆனந்தராஜ் வீட்டில் வசித்து...

சிதம்பரம் அருகே அண்ணியை அடித்து கொன்று வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!!

சிதம்பரம் அருகே வடஹரிராஜபுரத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி (வயது 39). இவரது தம்பி விஜயகுமார் (32). இருவரும் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு கோதண்டபாணி ஊர் திரும்பினார். இதுபோல்...

கொங்கணாபுரம் அருகே மாணவி பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது!

கொங்கணாபுரம் அருகே உள்ள சமுத்திரம் பச்சான் வளவு பகுதியை சேர்ந்த 6–ம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு வயல் வெளியில் நடந்து சென்றார். அப்போது...

மசாஜ் நிலையத்தில் விபசாரம் : 10 பெண்கள் கைது!!

கொள்ளுபிட்டி அல்பிரட் ஹவுஸ் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடாத்தப்பட்டுவந்த விபசார நிலையமொன்றில் பொலிஸார் மற்றும் குற்றப்பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, விபசாரத்தில் ஈடுப்பட்ட 10 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் கைதுசெய்யப்பட்டவர்களை கொழும்பு...

ஆபாசப்படம் காட்டியவருக்குத் தண்டம்!!

யாழ். கொடிகாமம் மிருசுவில் பகுதியில் பொது இடத்தில் வைத்து தனது தொலைபேசியில் வைத்திருந்த ஆபாசப்படங்களை நண்பர்களுக்குக் காண்பித்த நபருக்கு 50ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீ நிதி நந்தசேகரம்,...

போதையில் இருந்த போது பிரச்சினை: தந்தையை அடித்தே கொன்ற மகன்!!

பொல்லால் தாக்கி தனது தந்தையைக் கொன்ற ஒருவர் ரத்கம - ஓவகந்த பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். ரத்கம - ஓவகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை...

ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை!!

நாத்தாண்டிய - மெதமாவில பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது வீட்டில் நைலோன் கயிறொன்றைப் பயன்படுத்தி இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மெதமாவில பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான...

இளம் காதலியை கத்தியால் சரமாரியாக குத்திய காதலன் கைது!!

கொழும்பு அருங்காட்சியகத்திற்கு அருகில் இளம்பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். 22 வயதான குறித்த பெண் பலத்த காயங்களுடன் சற்று முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கத்திக்குத்துக்கு இலக்கான பெண்ணின் காதலன்...

இளைஞர்களே எயிட்ஸ் தொடர்பில் அவதானம்!!

மத்தியில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களில், நூற்றுக்கு...

ஒரே மரத்தில் காய்க்கும் 40 ரக பழங்கள்!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் சாம்வன் அகென். இவர் ஒரு புதுவிதமான மரத்தை உருவாக்கியுள்ளார். ஒட்டு முறையில் பல மரங்களை சேர்த்து அதை ஒரே மரமாக மாற்றியுள்ளார். அந்த மரத்தில் 40 விதமான பழங்கள் காய்கின்றன....

மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை உயர்வு!!

இந்தியாவில் மது குடிப்பவர்கள் பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதாக ஆய்வின் மூலம் தெரியவந்தது. கடந்த 20 ஆண்டுகளில் மது குடிக்கும் இளைஞர்களின்...

புலம் பெயர்ந்த பெண்களை சவுதி ஆண்கள் மணக்க கட்டுப்பாடு: அரசின் புதிய திட்டம்!!

பழமைவாத இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பின்பற்றும் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படாதது குறித்த கண்டனங்கள் உலகம் முழுவதிலுமிருந்து எழுந்துள்ளது. இப்போது மற்றுமொரு புதிய விதிமுறையாக புலம் பெயர்ந்த பெண்களை அந்நாட்டு ஆண்கள் திருமணம்...

உள்ளாடை இன்றி உல்லாசமாய் வந்த கங்கனா!!

பாலிவுட் நடிகைகள் முன்பு போல இல்லை.. இப்போதெல்லாம் திறந்த மனதுடன்வருவதை பேஷனாக்கி வருகின்றனர். அந்த வகையில் கங்கனா ரனவத் சமீபத்தில் ஒருவிழாவுக்கு வந்தபோது அவரது உடை அனைவரையும் சலசலக்க வைத்து விட்டது.பிரா அணியாமல் அவர்...

அமெரிக்காவில் 12 வயது மகளை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதியர் கைது!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் குவீன்ஸ் கவுண்ட்டி பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதாக அவசர சிகிச்சை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. அந்த முகவரிக்கு சென்று பார்த்த மருத்துவ...

சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை: சித்தியை பிடித்து போலீசார் விசாரணை!!

ஈரோடு நாடார் மேட்டை சேர்ந்தவர் அப்துல் வகாப் (வயது 34) தொழிலாளி. இவரது மனைவி மெகதாஜ் பானு (30). இவர்களுக்கு முகமது இப்ராகிம் (10), என்ற மகளும் மகிமா பேகம் (10) என்ற மகளும்...

சேலம் சைக்கோ கொலயாளியின் 3-வது மனைவி-2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு!!

சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த ரெஜினாவை (வயது 32) கொன்று பிணத்தை சேலம் அருகே ரெயில் பாதையில் வீசப்பட்டு இருந்தது. இந்த உடலை சேலம் ரெயில்வே போலீசார் மீட்டு விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு...

அடுத்த சில்க் ஸ்மிதா?

அஞ்சலி கவர்ச்சிக்கு மாறி உள்ளார். சூர்யாவின் ‘சிங்கம்.2’ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடினார். தற்போது ‘கீதாஞ்சலி’ என்ற தெலுங்கு படத்தில் தாராள ஆடை குறைப்பு செய்து நடித்து வருகிறார். ஜெயம் ரவியுடன்...

நித்தியின் ஆண்மைப் பரிசோதனைக்கு இடைக்காலத் தடை!!

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சாமியார் நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு...

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் போலீஸ் மீது தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு!!

கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரை சேர்ந்தவர் அம்மாபொண்ணு (வயது 22). இவர் நீலகிரியில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குராயூரை சேர்ந்த மகாலிங்கத்துக்கும் அம்மாபொண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது....

சேலம்: 8–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!!

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகில் உள்ளது மேட்டுதானம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவரது மகள் கனகா(வயது 13– பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கொளத்தூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி கொளத்தூரில்...

பிரசாந்துடன் தான் கடைசி – இனி இல்லை!!

குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நர்கிஸ் ஃபக்ரி நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவுக்கும், செக் குடியரசைச் சேர்ந்த அம்மாவுக்கும் பிறந்தவர் நர்கிஸ் ஃபக்ரி. அமெரிக்காவில் உள்ள குயீன்ஸ் பகுதியில் பிறந்து வளர்ந்த...

பெண்ணின் வயிற்றில் 152 இரும்பு பொருட்கள்: சென்னை டாக்டர்கள் ஆபரேஷன் மூலம் அகற்றி சாதனை!!

வியாசர்பாடியைச் சேர்ந்தவர் லட்சுமி. 35 வயதான இவர் பெற்றோருடன் வசித்து வந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இதனால் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் கண்ணில் பட்ட ஆணி, இரும்பு சங்கிலி, குண்டூசி, சாவி உள்ளிட்டவற்றை விழுங்கினார்....

குழந்தையைக் கொன்ற தந்தையின் தலையை துண்டித்த சவுதி!!

கடுமையான ஷரியா இஸ்லாமிய விதிகளைப் பின்பற்றும் சவுதி அரேபியாவில் பொதுவாக குற்றங்களுக்கான தண்டனைகளும் கடுமையாகவே அளிக்கப்படுகின்றன. பாலியல் பலாத்காரம், கொலை, சமய இழிவு, ஆயுத கொள்ளை, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண...

தமிழகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை இளைஞன் கைது!!

இந்தியா - தமிழகத்தில் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய இலங்கை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூரைச் சேர்ந்த 14 வயது மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அங்குள்ள...

குடும்பம் நடத்த வரமறுத்த மனைவிக்கு கத்திக்குத்து: கணவன் ஓட்டம்!!

அமைந்தகரையில் வசித்து வருபவர் ஏழுமலை. டிரைவர். இவரது மனைவி சல்மா (36). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சல்மா கொரட்டூர் பாலாஜிநகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அவரை குடும்பம் நடத்த வருமாறு...

மளிகை சாமான் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு!!

கோவை பேரூர் காளாம் பாளையம் தீத்திபாளையம் ரோட்டில் உள்ள வேளாங்கண்ணி நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜெயராஜ். நேற்று காலை வழக்கம்போல் கடை திறந்து வியாபாரம் செய்தார். அவரது மனைவி ஜெய்சுதா மதிய...

வேட்டவலத்தில் மாணவியுடன் கல்லூரி தலைவர் மாயம்!!

வேட்டவலத்தில் கல்லூரி பணியாளர்களிடம் ரூ.4½ லட்சம் ரொக்கம் பெற்றுக் கொண்டு மாணவியுடன் கல்லூரி தலைவர் தலைமறைவாகி விட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாணவிகள் மற்றும் ஊழியர்கள் புகார்மனு கொடுத்துள்ளனர். திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலத்தில் டிப்ளமோ...