வேலை கிடைக்காத ஏக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை!!

கோவை ரெயில் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் கோவை சுவாமி அய்யர் வீதியை சேர்ந்த அருள் (வயது 24) என்ற வாலிபர் அறை எடுத்து தங்கியிருந்தார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும்...

சிறுமிக்கு சூடு போட்டு சித்ரவதை: சித்தி மீது மகளிர் போலீசில் புகார்!!

ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி மீது அவளது சித்தி ‘‘சூடு’ போட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– ஈரோடு நாடார்மேட்டை சேர்ந்தவர் அப்துல் வகாப் (வயது 34),...

என்ஜினீயரிங் மாணவி தற்கொலை: காதலன்– வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்!!

துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சுமித்ரா (21). காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 14–ந்தேதி சுமித்ரா திடீரென...

காதலி துப்பட்டாவில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை!!

அரக்கோணத்தை அடுத்த காவானூர் சாலையை சேர்ந்தவர் மோகன்ராஜ் (19). அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் கம்பெனி உள்ளே துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்....

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி மாணவி கர்ப்பம்: காதலன் மீது வழக்கு!!

மதுரை கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் ஹரிராமன் இவரது மனைவி பத்மாவதி. இவர்களது மகள் பாக்கியலட்சுமி (வயது 24) தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த தர்மர் என்பவர் வீட்டு...

காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: மாணவி தற்கொலை முயற்சி!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்வடமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து...

ஆபாச படம் எடுத்து வாலிபர்கள் மிரட்டல் வழக்கில் கேரள அழகிகள் கைது!!

கேரளாவில் தொழில் அதிபர்கள், தனியார் கம்பெனி ஊழியர்கள், வசதி படைத்தவர்களை குறி வைத்து ஒரு கும்பல் செக்ஸ் வலையில் வீழ்த்தியது. அவர்களது செல்போன் நம்பர்களை கண்டுபிடித்து அந்த கும்பல் அழகிகளை விட்டு பேச செய்து...

கணவரை தாக்கி மனைவியிடம் நகை பறித்த கும்பல்!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாலமுத்தூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 31). இவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவருடய மனைவி வினோதினி (21)....

பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து சரமாரி தாக்குதல்!!

செஞ்சியை அடுத்த ராமராஜன் பேட்டையை சேர்ந்தவர் ஹரீஸ். அதே பகுதியில் வசிப்பவர் ராஜூ, பால் வியாபாரிகள். இவர்கள் 2 பேருக்கும் இடையே பால் கொள்முதல் தொடர்பான தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால்...

பெண்ணை கொன்று ரெயில் பாதையில் பிணம் வீச்சு: சைக்கோ வாலிபரின் 3–வது மனைவி சிக்கினர்!!

சேலம் அருகே ரெயில் பாதையில் பெண் பிணம் கிடந்தது. இந்த பிணத்தை சேலம் ரெயில்வே போலீசாரும், வீராணம் போலீசாரும் மீட்டு விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் அந்த பெண் சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த...

வேகமாக ஓடிய ஆமையை விரட்டிப் பிடித்த பொலிசார்!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலெஸ் அருகே உள்ள அல்ஹம்ப்ரா நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தப்பி ‘அப்பகுதியில் உள்ள தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக ‘ஓடிய’ 70 கிலோ எடை கொண்ட ஆப்பிரிக்க ஆமையை பொலிசார்...

முன்னாள் காதலனுடன் இருந்த படத்தால் விவாகரத்து வழங்கிய கணவன்!!

சவூதி தலைநகர் ஜெட்டாவில் வேறோரு ஆடவருடன் தனது புது மனைவி இருந்த போட்டோவை பார்த்த அவரது கணவர் அந்த பெண்ணை உடனடியாக விவாகரத்து செய்துள்ளார். சமீபத்த்தில் வேறோரு நபரை திருமணம் செய்துக் கொண்டு குடும்பம்...

ஆக்டோபஸ் குஞ்சு பொரிக்க எத்தனை ஆண்டுகளாகும் தெரியுமா?

ஆழ்கடல் உயிரியான ஆக்டோபஸ், தன் குஞ்சுகளை பொரிக்க, நான்கு ஆண்டுகள் அடைகாப்பதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, கடந்த 2007ல், மத்திய கலிபோர்னிய கடல் பகுதியில், 1,400 மீட்டர் ஆழத்தில்,...

மதராசாவிற்கு தூக்கி சென்று பெண் பலாத்காரம்: மதம் மாறுமாறும் மிரட்டல்!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் நேற்று பெண் ஒருவரை கடத்தி மதராசாவில் அடைத்துவைத்து கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளது. பள்ளியில் வேலை செய்து வரும் அப்பெண் தனது வீட்டிற்கு திரும்பும் வழியில், கும்பல்...

அமீர் கான் நிர்வாணமாக நின்றது ஏன்?

இந்தி நடிகர் அமீர் கான் நடிக்கும் ‘பி.கே’ திரைப்படம் டிசம்பர் 19-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், நடிகர் அமீர்கான் ஒரு ஒலிப்பதிவு கருவியை (டேப் ரிக்கார்டர்)...

2 கோடி இதுக்குத்தானா..?

‘சிறுத்தை’, ‘வீரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை தமன்னா ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– கேள்வி:– முன்னணி கதாநாயகியாக இருக்கும் நீங்கள் தெலுங்கு படமொன்றில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுகிறீர்களே? பதில்:–...

இந்திய தேசியக் கொடி இடுப்பில்!!

‘டர்ட்டி பாலிட்டிக்ஸ்’ என்ற பெயரில் உருவாகி வரும் ஹிந்திப் படத்தில் தேசியக் கொடியை இடுப்பில் கட்டியபடி நடிகை மல்லிகா ஷெராவத் அமர்ந்திருக்கும் ஒளிப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேசியக் கொடி அவமதிப்பு சட்டத்தின் கீழ் ‘டர்ட்டி...

செவ்வாயில் ஒட்சிசனை உருவாக்க தயாராகும் புதிய ரோவர் விண்கலம்!!

2021 ஆம் ஆண்டில் செவ்­வாய்க்­கி­ர­கத்தில் தரை­யி­றங்­க­வுள்ள நாசா விண்­வெளி ஆராய்ச்சி நிலை­யத்தின் புதிய ரோவர் விண்­க­ல­மா­னது அந்தக் கிர­கத்தின் மேற்­ப­ரப்பில் ஒட்­சி­சனை உரு­வாக்கும் முயற்­சியில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. எதிர்­கா­லத்தில் செவ்­வாய்க்­கி­ர­கத்­திற்கு மனி­தர்கள் செல்­வதை சாத்­தி­ய­மாக்கும்...

உயிரைப் பறித்த ‘செல்பி”!!

பேஸ்புக்கில் தன்னை தானே சுடுவது போல் 'செல்பி" போட்டோ வெளியிட ஆசைப்பட்ட இளைஞரொருவர் போட்டோ எடுக்கும் போது தன்னைத்தானே தவறுதலாக சுட்டு உயிரிழந்துள்ளார். பலர் தங்களை விதவிதமாக போட்டோ பிடித்து, அவற்றை சமூக வலைதளங்களான...

சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்கள் கைது!!

களுத்துறை பிரதேசத்தில் சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 4 சந்தே க நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் சிறுமிகளை புகைப்படம் எடுத்துள்ளமை...

மைனர் பெண் பாலியல் பலாத்காரம்: 2 குழந்தைகளின் தந்தை கைது!!

திருவண்ணாமலை நாவக்கரை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் எழிலரசி (வயது 17) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்தவர் பழனி(27), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 5 வருடமாகிறது. மனைவி 2 குழந்தைகள்...

2-வது திருமணம் செய்து மிரட்டல்: மனைவியிடம் வரதட்சணை கொடுமை-கண்வர் கைது!!

திண்டுக்கல் அருகே மோளக்கவுண்டனூரையடுத்துள்ள மல்லபுரத்தை சேர்ந்தவர் ராமராஜ்(வயது25). அவரது மனைவி சத்யா(19). இவர்களுக்கு கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது தலைப் பிரசவத்திற்காக சத்யா தாய்வீட்டிற்கு சென்றார். அப்போது ராமராஜூக்கும், மல்லபுரத்தை சேர்ந்த...

அருப்புக்கோட்டை அருகே பெண்ணை ஏமாற்றி கற்பழிப்பு: தொழிலாளி கைது!!

அருப்புக்கோட்டை அருகே உள்ள கணக்கனேந்தலை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பாண்டீசுவரி (வயது16). 10–ம் வகுப்பு முடித்த இவர், விருதுநகரில் உள்ள ஒரு தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2–ம் தேதி...

மதுரையில் மின் மயானத்தில் உடலை எரித்ததில் ரூ.30 லட்சம் மோசடி!!

மதுரை கீரைத்துறை, மூலக்கரை பகுதியில் மின்மயானம் உள்ளது. இங்கு பிணங்களை எரிக்க தனியார் டிரஸ்ட் ஒன்று ஒப்பந்தம் எடுத்திருந்தது. இதன் தலைவராக ராமபாரதி என்பவர் உள்ளார். மூலக்கரை மின் மயானத்தில் ஒரு பிணத்தை எரிக்க...

திருச்சி உறையூரில் வாலிபர் மாயம்!!

திருச்சி உறையூர் சி.எஸ்.ஐ.குடியிருப்பில் வசித்து வருபவர் கனகரெத்தினம். இவரது மகன் ஜவஹர்லால் (வயது 24). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் உறவினர்...

கற்பழிப்பு புகார்: உண்மையை கண்டறியும் சோதனைக்கு போலீஸ் டி.ஐ.ஜி. மறுப்பு!!

மராட்டிய போலீஸ் டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் மீது 25 வயது மாடல் அழகி ஒருவர் கற்பழிப்பு புகார் செய்தது பற்றி மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் போலீஸ் டி.ஐ.ஜி....

கவர்ச்சி போட்டிக்கு தயாரான நடிகை!!

தற்போது தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி போட்டி ஆரம்பித்திருக்கிறதாம். இதில் பல முன்னணி நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்களாம். ஏற்கனவே செவன்ஸ் சென்ஸ் உடைய நாயகி தெலுங்கு படம் ஒன்றில் கவர்ச்சியாக நடனம் ஆடிய...

படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்த நடிகை!!

தளபதியுடன் ஜில்லாவில் ஆட்டம் போட்ட நடிகையிடம் ஒரு படக்குழுவினர் தன் படத்தில் நடிக்க வைக்க அணுகினார்களாம். அதற்கு நடிகை அப்படத்தில் நடிக்க 1 1/2 கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். இதைக் கேட்டதும் படக்குழுவினருக்கு...

மயக்கும் செல்போன் பேச்சால் காதலிக்க வைத்து பணம் பறித்த பெண்: இளைஞர் தற்கொலை!!

தென்கிழக்கு டெல்லியில் வசிக்கும் கவ்ஷால் குமாருக்கு சில வாரங்களுக்கு டெலி மார்கெட்டிங் செய்யும் பெண்ணான நேகா என்பவர் செல்போன் அழைப்பு மூலம் சிம் கார்டு வேண்டுமா எனக்கேட்டுள்ளார். தனக்கு சிம் கார்டு வேண்டாம் என்று...

நடிகைக்கு இயக்குனர் கொடுத்த அதிர்ச்சி!!

வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை எடுக்கும் பரதேசியான இயக்குனர் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறாராம். அப்படத்தில் நடிக்க வரவான நடிகையை அழைத்தாராம். இதில் நடிகைக்கு கரகாட்டம் ஆட கூடிய கதாபாத்திரம் என்று கூறினாராம்....

உயரதிகாரியின் துன்புறுத்தலால் பதவியை ராஜினாமா செய்த கடற்படை பெண் அதிகாரி!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினதிலுள்ள கடற்படைக்கான பயிற்சிப் பள்ளியில் பயிற்சியின்போது உயரதிகாரி ஒருவர் தனக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டி பெண் அதிகாரி ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். வேலையை அப்பெண்...

ஹாலிவுட்டில் நடித்தபடி தமிழில் குத்தாட்டம் போட்ட இந்தி!!

தமிழில் நடிப்பதுதான் ஒரு பாடலுக்கு ஆடும் கடைசி குத்தாட்டம் என்றார் நர்கிஸ் பக்ரி. இந்தியில் ராக் ஸ்டார், மெட்ராஸ் கபே படங்களில் நடித்தவர் நர்கிஸ் பக்ரி. இவர் தமிழில் சஹாசம் என்ற படத்தில் ஒரு...

டெல்லியில் லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி ஓடும் காரில் இளம் பெண் கற்பழிப்பு!!

வடமேற்கு டெல்லியில் பாலஸ்வா டெய்ரி பகுதியில் வசிக்கும் 17 வயது இளம் பெண் இரவில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது வேகமாக ஒரு கார் வந்து அவர் அருகே நின்றது. அதில்...

கவர்ச்சிக்கு கூடுதல் சம்பளம்: சமந்தா நிபந்தனை!!

கவர்ச்சியாக நடிக்க சமந்தா கூடுதல் சம்பளம் கேட்கிறார். சமீபத்திய படங்களில் சமந்தாவின் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. தமிழில் விஜய் ஜோடியாக கத்தி படத்திலும், சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். விக்ரமுடன் '10...

சிம்புவை பிடிக்கும் –லட்சுமி மேனன்!!

லட்சுமிமேனன் தமிழில் நடித்த ‘ஜிகர்தண்டா’ படமும் மலையாளத்தில் திலீப்புடன் நடித்த ‘அவதாரம்’ படமும் நேற்று ரிலீசானது. ஒரே நாளில் இரண்டு படங்கள் வந்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஏற்கனவே தமிழில் அவர் நடித்த சுந்தரபாண்டியன், கும்கி,...

மாணவி துஷ்பிரயோகம் தொடர்பில் அதிரடிப்படை வீரர் பொலிஸாரால் கைது!!

மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் விஷேட அதிரடிப்படை வீரர் ஒருவர் மகியங்கனைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் தாயார் மகியங்கனைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே மேற்படி...

புதிய திரைப்படத்தில் ஆபாச காட்சி: அமிர்கான் மீது கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு!!

அமிர்கான் நடிப்பில் பி.கே என்ற புதிய படத்தின் விளம்பரம் தினசரி பத்திரிக்கைகளிலும், போஸ்டர்களிலும் வெளியிடப்பட்டன. அந்த போஸ்டர்களில் அமிர்கான் மிக ஆபாசமாக காட்சியளித்திருந்தார். இப்படம் வெளியான சில மணி நேரங்களிலே இவற்றுக்கு எதிராக வழக்கறிஞர்...

இங்கிலாந்தில் அன்றாடம் 4 குழந்தைகள் போதைக்கு அடிமையாகியே பிறக்கின்றன!!

கருவுற்றிருக்கும் தாய்மார்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும் சிசுவையும் தாக்கிய நிலையில் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தைகளில் நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வுக் குறிப்பு தெரிவிக்கின்றது. ஆண்டுதோறும்...

கழற்றி விட்ட கள்ளக்காதலி முகத்தில் ஆசிட் வீசிய வாலிபர் தலைமறைவு!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், எட்டாவா மாவட்டத்தில் உள்ள கன்ஷிராம் காலனியை சேர்ந்த ஒரு பெண், தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு, அதே பகுதியை சேர்ந்த இர்பான்(25) என்பவருடன் கடந்த ஓராண்டு காலமாக கள்ளத் தொடர்பு...