காணாமற்போன மலேசிய விமானம்; தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது..

கடற்படைப் படகுகளும் கப்பல்களும், பல நாட்டு விமானங்களும் காணாமற்போயுள்ள மலேசிய விமானத்தைத் தேடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த விமானம் தொடர்பில் பல கோணங்களிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த விமானத்தில்...

கார் தரிப்பிடத்தில் இரு பகுதிகளாக வெட்டப்பட்டு காணப்பட்ட பெண்ணின் சடலம்..

பெண்ணொருவரின் உடல் இரு பகுதிகளாக ஹோட்டல் கார் தரிப்பிடமொன்றின் வௌ;வேறு மாடிகளில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அவுஸ்திரேலியாவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. மெல்போர்ன் நகரிலும் பார்க் ஹோட்டலின் கார் தரிப்பிடத்தின் கீழ் தளத்தில் குறிப்பிட்ட...

தேவயானி மீதான விசா மோசடி வழக்கு ரத்து

முன்னாள் இந்திய துணை தூதர் தேவயானி மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. நியூயார்க்கில் இந்திய துணை தூதர் தேவயானி மீது வீட்டு பணியாளருக்கு விசா வாங்கியதில் மோசடி செய்ததாக...

பாடசாலையில் இருந்து, வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி மீது, வல்லுறவு முயற்சி

பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற சந்தேகநபரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிலாபம் - நல்லதரன்கட்டுவ, முத்துபந்திய பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவியே...

யுவதியை நிர்வாணப்படுத்தி நோய் தேடிய சாமியார் கைது

சாஸ்திரம் பார்ப்பதற்காகச் சென்ற யுவதியொருவரை நிர்வாணப்படுத்தி அந்த யுவதியின் உடலில் நோய் தேடிய சாமியார் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று ஆணமடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சாமியாரிடமிருந்து தப்பி ஓடிய மேற்படி யுவதி,...

சிசுவைக் கொன்று எரியூட்டிய தாய் கைது; நாவலப்பிட்டி இளைஞருக்கு வலைவீச்சு

சிசுவொன்றின் கொலைச் சம்பவத்தை மறைக்க எத்தனித்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்துள்ள தெஹிவளை பொலிஸார் சிசுவின் தாயைக் கைது செய்துள்ளனர். தெஹிவளை வைத்திய வீதியில் உள்ள வீடொன்றில் புதிதாக மணம் முடித்த தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த...

மாங்குளத்தில் மண்டையோடு; அருகில் கைப்பையும் காலணியும் கண்டுபிடிப்பு

மாங்குளம் பகுதியில் நேற்றுக் காலை மனித மண்டையோடு ஒன்றும், எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் பகுதியூடான ஏ9 வீதியின் 225 ஆவது மற்றும் 226 ஆவது மைல்கற்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இந்த மண்டையோடும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

உணவு திருட வந்த சிறுவனை, நடிகனாக்கிய இயக்குனர்

ஷூட்டிங்கில் உணவு திருட வந்தவனை பிடித்து நடிகனாக்கிய ருசிகர சம்பவம் இந்தி பட உலகில் நடந்துள்ளது. இந்தியில் தயாராகும் புதிய படம் ச்சார்பியுடியா சுக்ரே. இப்படத்தை மணீஷ் ஹரிசங்கர் இயக்குகிறார். கரீனா கபூரின் நாத்தனாரும்,...

(VIDEO) இண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை, 11 ½ லட்சம் பேர் பார்த்தனர்..

ரஜினியின் கோச்சடையான் பட டிரெய்லரும் பாடல்களும் கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்டன. இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 400 பேர் இன்டர்நெட், யு டியூப்பில் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். ரஜினி...

பாகிஸ்தானில் 2–வது திருமணம் செய்ய மனைவி அனுமதி வேண்டாம்..

பாகிஸ்தானில் 2–வது திருமணம் செய்ய மனைவி அனுமதி தேவையில்லை' என்று இஸ்லாமிய சட்ட அமைப்பு வலியுத்தி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு இஸ்லாமிய சட்டங்கள் கடைபிடிக்கபடவில்லை. நம்...

அரசியலுக்கு வருவது உறுதி நடிகை நமீதா பேட்டி

''நான் அரசியலுக்கு வருவது உறுதி. 3 கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது'' என்று நடிகை நமீதா கூறினார். நடிகை நமீதா, நேற்று ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ''நான் அரசியலுக்கு...

தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபமா?; யுவன் பதற்றம்

தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபம் என்ற தகவலால் பதற்றம் அடைந்தார் யுவன் ஷங்கர் ராஜா. இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதனால் இளையராஜாவுக்கும், அவருக்கும் இடையே...

9 பேர் பயணிக்கக்கூடிய வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 42 குடியேற்றவாசிகள்

9 பேரை ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட வாகனமொன்றை தடுத்து நிறுத்திய ஆஸ்திரிய பொலிஸார் அதற்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 42 குடியேற்றவாசிகள் பயணம் செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இது...

இயக்குனர் – நடிகை மதுரீமா வெளிநாட்டில் மோதல்..

இயக்குனருடன் நடிகை மதுரீமா மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் இபிகோ படத்தில் நடித்ததுடன் தற்போது சேர்ந்து போலாமா என்ற படத்தில் வினய் ஜோடியாக நடிக்கிறார் மதுரீமா. அனில்குமார் டைரக்ஷன். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நியூசிலாந்தில்...

காருடன் நீரில் மூழ்யவர், தன்னை காப்பாற்றியவர்களுக்கு எதிராக வழக்கு

காருடன் நீரில் மூழ்கியவரின் உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு எதிராக உயிர் மீட்கப்பட்ட நபரே வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் கொலரடா மாநிலத்தின் போல்டர் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரோய் ஓர்டிஷ் என்பவரே தன்னை...

நலன்புரி முகாமில் தங்கியிருந்த ஆவா குழு​வைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் கைது

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தினை சுற்றிவளைத்து ஆவா குழு​வைச் சேர்ந்த ஆறுபேரை பொலிஸார் இன்று அதிகாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர் என்று யாழ். சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில்...

யுவதியை ஏமாற்றி அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது

யுவதியொருவரை ஏமாற்றி பலப்பிட்டிய மாதுகங்கைக்கு அருகில் கைவிடப்பட்ட ஹோட்டலொன்றுக்கு அருகிலுள்ள கற்பாறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் ஒருவர் கரந்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது...

யாழ். அரியாலையில் பிடிபட்டது ஆறரை அடி முதலை

யாழ். அரியாலை, செம்மணி வீதியில் அமைந்துள்ள வயற்பிரதேசத்தில் நேற்றைய தினம் முதலையொன்று அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறரை அடி நீளமான இந்த முதலை பிரதேசத்திலுள்ள கால்வாய் ஒன்றின் ஊடாக விவசாய நிலத்தில் பிரவேசித்த...

9 வயது மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

பொலனறுவை மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஆரம்பப்பிரிவு பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வலயக் கல்வி பணிப்பாளர் செய்த முறைப்பாட்டினை அடுத்து சந்தேசகநபரான 47 வயது ஆசிரியர்...

குவைத்: திருமணவிழா துப்பாக்கிச் சூட்டின், குண்டில் இருந்து விமானம் தப்பியது

குவைத்தில் உள்ள அல் அஹ்ம்னாடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஓர் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்ற ஒருவர் உற்சாக மிகுதியில் தன்னிடம் இருந்த 'ஏ.கே.-47' தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக வானத்தை நோக்கி...

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோகம்

ஹட்டன் கொட்டியாகல பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவம் தொடர்பில் தமக்கு நேற்று அறிவிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸ்...

கொலையாளி வேலைக்கு, ஆள் தேடும் இலங்கை அரசு!!

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள 51 சதவீதம் நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. அதனை சட்ட வடிவிலும், செயல் முறையிலும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றான இலங்கை, மரண தண்டனையை நிறைவேற்றும்...

நடிகையை தடுமாற வைத்த நடிகை!

விரல் வித்தை நடிகருடன் நயன நடிகை நடிப்பதற்கு முன்புவரை, கல் நடிகையுடனான காதல் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. என்றைக்கு நயன நடிகையுடன் நடிக்க விரல் வித்தை நடிகர் ஒப்பந்தம் ஆனாரோ, அன்றிலிருந்து இருவரும் சண்டை...

தனிபங்களாவில் சவுதி அரேபிய இளவரசிகள் சிறைவைப்பு

சவுதி அரேபியாவின் மன்னர் ஆக இருப்பவர் அப்துல்லா. இவரது மகள்கள் சாஹர் (42), ஜவாகர் (38), ஹாலா (39), மாகா (41). இளவரசிகள் அந்தஸ்து பெற்றுள்ளனர். இவர்களில் சாஹர், ஜவாகர் ஆகியோர் சவுதி அரேபியாவில்...

முத்தக்காட்சிகளை பார்க்க நான் விரும்புகிறேன், மக்களும் ரசிக்கின்றனர் : கரண் ஜோஹார்

படங்களில் இடம்பெறும் முத்தக் காட்சிகளை மக்கள் ரசிக்கின்றன. இதன் மூலம் படத்துக்கு வரவேற்புக் கிடைக்கின்றது என பொலிவூட்டின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் கூறியுள்ளார். கரண் ஜோஹார் தயாரிப்பில் விரைவில் வெளிவரவுள்ள '2...

செல்ல நாயை திருமணம் செய்த இங்கிலாந்து பெண்

இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் அமண்டா ரோட்ஜர்ஸ் (47). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான சில மாதங்களில் அவர்களுக்கு இடையே ஒத்து போகவில்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்...

“அதிர்ஷ்ட தேவதை” கமென்ட்; ஆர்யா மீது நயன்தாரா கோபம்..

தன்னை அதிர்ஷ்ட தேவதை என கூறியதால் ஆர்யா மீது கடும் கோபத்தில் இருக்கிறார் நயன்தாரா. ராஜா ராணி படத்தில் நடித்தபோது நயன்தாராஆர்யா இடையே நல்ல புரிதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் நெருங்கி பழகினர். இதற்கிடையில்...

ஒரே மாதிரியான தோற்றத்துக்காக, பிளாஸ்திக் சத்திர சிகிச்சை செய்து கொண்ட சகோதரிகள்..

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டையர்களான இரு யுவதிகள் தாம் முற்றிலும் ஒரே தோற்றத்தை கொண்டவர்களாக மாறுவதற்காக ஏராளமான பிளாஸ்திக் சத்திரசிகிச்சைகளை செய்துகொண்டுள்ளனர். இச்சத்திர சிகிச்சைக்காக இவர்கள் 2 லட்சம் டொரர்களை (சுமார் 2.6 கோடி ரூபா)...

ஆலய குளத்திற்குள் வீழ்ந்து குழந்தை பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறையில் ஆலய குளத்தில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மாவிலங்குதுறையில் உள்ள மகா காளியம்மன் ஆலய வளாகத்தில் உள்ள குளத்தில் விழுந்து சுதர்சன் கிருத்திக்கா என்ற...

பெயரை மாற்ற சொன்னதால் படத்தை உதறினார் வித்யாபாலன்

ஒரிஜினல் பெயரை மாற்ற சொன்னதால் பட வாய்ப்பை உதறினார் வித்யா பாலன். வித்யாபாலன் ஆரம்ப கட்டத்தில் தமிழ் படத்தில்தான் அறிமுகமானார். ஆனால் இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்னையால் அப்படத்தில் நடிக்கவில்லை. அதன்பிறகு அவர் தமிழ் படங்களை...

3 மகள்மாரை கத்தியால் குத்தி படுகொலை செய்த தாய்

தனது 3 மகள்மாரையும் தாயொருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் இத்தாலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. வட இத்தாலியிலுள்ள லெக்கோ நகரைச் சேர்ந்த எட்லிரா டொபுருசி ( 37 வயது)...

அரசியலே வேண்டாம்: ரஜினி பேட்டி

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். புது கூட்டணிகள் உருவாகவும் காரணமாக இருந்தார். சமீபகாலமாக அரசியல் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக...

பாவா­டைக்கு கீழ் இர­க­சி­ய­மாக படம்­பி­டிப்­பது குற்றம்தான்..

பாவா­டைக்கு கீழ் இர­க­சி­ய­மாக படம்­பி­டிப்­பது குற்றம்தான்; அமெ­ரிக்­காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் அவச­ர சட்­டத்­தி­ருத்­த­ம்;- அமெ­ரிக்­காவின் மசா­சூசெட்ஸ் மாநி­லத்தில் பொது இடங்­களில் பெண்­களின் பாவா­டைக்கு கீழ் இர­க­சி­ய­மாக படம்­பி­டிப்­பது குற்றம் என அம்­மா­நில சட்­ட­மன்றம் அவச­ர...

தாயைத் தாக்கி, அசிட் வீசி தப்பிய, கர்ப்பிணியான மகள்

காணி பிரச்சினை காரணமாக தனது தாயை தாக்கி அவர் மீது அசிட்டை ஊற்றிவிட்டு தப்பிச்சென்ற மகளை கடந்த 6ஆம் திகதி இரவு ஓப்பநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். கர்ப்பிணியான சந்தேக நபரை பலாங்கொடை நீதவான்...

கிளிநொச்சியில் மாணவிகள் மூவரை கடத்திய பெண் உட்பட ஐவர் கைது

கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் 3 பேரை கடத்திச்சென்ற பெண் உட்பட ஐவரை நேற்றிரவு (09) கைது செய்துள்ளதுடன், குறித்த மூன்று மாணவிகளும் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ஐவரில்,...

கதிர்காமத்தில் மூவர் தீயில் கருகி உயிரிழப்பு

கதிர்காமம் பகுதியில் தீக் காயங்களுக்கு உள்ளாகி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக நபர் ஒருவர் தனது வீட்டுக்கு தீ வைத்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் மூவர்...

ஆமைக்கு முத்திமிட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி..

ஆமையொன்றை செல்லப் பிராணியாக வளர்த்த இளைஞர் ஒருவர் அதனை காட்டுக்குள் மீளவும் விடுவதற்கு முன்னர் அதனை அன்பாக முத்தமிட மேற்கொண்ட முயற்சியால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. புஜியான் மாகாணத்தை சேர்ந்த...

இப்போதுதான் முன்பைவிட சந்தோசமாக இருக்கிறேன் -ஹன்சிகா!

எல்லோரும் காதலிக்கும்போதுதான் சொல்லமுடியாத சந்தோசத்தில் பறந்து கொண்டிருப்பார்கள். ஆனால், ஹன்சிகாவோ காதலை முறித்துக்கொண்ட பிறகுதான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறி வருகிறார். அதோடு, முன்பு கலவரமான முகத்துடனேயே ஸ்பாட்டில் அமர்ந்திருப்பவர் இப்போது,...

கனடா பிரதமரிடம் பந்தயத்தில் 2 பெட்டி ‘பீர்’ தோற்ற ஒபாமா

ஐஸ்ஆக்கி ஒலிம்பிக் போட்டியில் கனடா பிரதமரிடம் தோற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா 2 பெட்டி 'பீர்' அனுப்பி வைத்தார். கடந்த மாதம் (பிப்ரவரி) ரஷியாவில் உள்ள சோச்சியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில்...