சவுதி: பிணமான 90 வயது முதியவருக்கு மின் அதிர்ச்சி மூலம் உயிர் திரும்பியது..

சவுதி அரேபியாவின் தலைநகரான ஜெட்டாவில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் செங்கடலின் ஓரம் அமைந்துள்ள நகரம் அல் குன்ஃபுடா. இங்கு வசிக்கும் 90 வயது முதியவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது...

மூதாட்டியை தாக்கிய 80 ஆயிரம் தேனீக்கள்..

அமெரிக்காவில், ஒரே நேரத்தில், 80 ஆயிரம் தேனீக்கள் கொட்டியதால், மூதாட்டி ஒருவர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள, பாம் டெசர்ட் பகுதியில், உறவினரை பார்க்க, ஒரு மூதாட்டி சென்றார். அங்கிருந்த தேனீ கூட்டை...

66 அடி நீளமான இராட்சத திமிங்கிலம் குவைத்தில் கரையொதுங்கல்..

20 மீற்றர் (சுமார் 65.6 அடி) நீளமான இராட்சத திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் குவைத் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது. பைலகா தீவின் கடற்பரப்பில் மணலில் அசைவற்றுக் கிடந்த நிலையில் குவைத்தைச் சேர்ந்த குழுவொன்றினால் கடந்த...

ஜெனிவாவை நம்பியதால் கூட்டமைப்பு முதலைக்கண்ணீர் வடிக்கிறது: டக்ளஸ்

தமிழர் பிரச்சினைக்கு ஜெனீவா கூட்டத்தொடர் மூலம் சாதிக்கலாம் என்று கூறியவர்கள் இன்று ஜெனீவா தம்மை ஏமாற்றி விட்டதாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மத்திய பேருந்து...

தந்தையின் தாக்குதலில் மகன் உயிரிழப்பு

பன்னிப்பிட்டிய, பெலென்வத்த பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது சொந்த மகனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளார். குடி போதையில் இருந்த மகனுடன் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் பின்னதாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்...

விமான விபத்து: பயங்கரவாதிகளின் கைவரிசையா?

239 பயணிகளுடன் மலேஷியாவிலிருந்து பீஜிங் நோக்கிப் புறப்பட்ட மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான விமானம் விபத்திற்குள்ளானதில் பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசை காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து...

வகுப்பறையில் சத்தமிட்ட மாணவர்களின் வாயை செலோடேப்பினால் ஓட்டிய ஆசிரியை..

வகுப்பறையில் சத்திமிட்ட மாணவர்களின் வாயை ஆசிரியை ஒருவர் செலோடேப்பினால் ஓட்டிய சம்பவமொன்று இங்கிலாந்திலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. சித்திரம் மற்றும் ஸ்பானிஸ் ஆசிரியான பிரிஸிலா டவோ என்ற ஆசிரியையே தனது வகுப்பறையிருந்த 10 மற்றும்...

உச்ச நடிகரின் திடீர் முடிவு!

உச்ச நடிகர் தற்போது நடித்துள்ள சரித்திர கார்ட்டூன் படத்தின் ஆடியோ நாளை வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், உச்ச நடிகர் இந்த படத்தோடு தனது நடிப்புக்கு முழுக்கு போட முடிவெடுத்துள்ளாராம். இதை தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர்...

சிறுவனின் முகத்தில் சூடு வைத்த பாட்டிக்கு அபராதம்

நுவரெலியா மாவட்டம் திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் பகுதியில் சிறுவனின் முகத்தில் சூடு வைத்த பாட்டிக்கு அட்டன் நீதிமன்றம் 10ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது. மவுண்ட்வேர்ணன் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் விக்னேஷ்வரன் என்ற...

மலேசிய விமானம் கடலில் நொறுங்கி விழுந்தது 5 இந்தியர் உட்பட 239 பேரும் பலி!!

மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்ற விமானம், வியட்நாமில் நடுக்கடலில் விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உட்பட 239 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். இதில், சென்னை பெண்ணும்...

22 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை

அநுராதபுரம், கெப்பெட்டியாவ - எலயாபத்துவ பிரதேசத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதே பிரசேத்தைச் சேர்ந்த 22 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நபரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக எலயாபத்துவ...

சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா!

இந்தியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற 'கஹானி' படம் தமிழில் 'நீ எங்கே என் அன்பே' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தியில் வித்யாபாலன் நடித்த வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு...

பாவாடைக்கு கீழ் படம்பிடிப்பது, சட்டவிரோதமானது இல்லை -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

பெண்­ணொ­ரு­வரின் பாவா­டைக்கு கீழ் இர­க­சி­ய­மாக படம்­பி­டிப்­பது சட்­ட­வி­ரோ­த­மா­ன­தல்ல என மஸாசூட்ஸ் மாநில மேல் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அமெ­ரிக்­காவின் மஸாசூட்ஸ் மாநில பெண்கள் தாம் அணியும் ஆடை குறித்து மிக எச்­ச­ரிக்­கை­யாக இருக்க...

கோபத்தில் பாடலை வெளியிட்ட நடிகை!

விரல் வித்தை நடிகரும், ஒரு கல் நடிகையும் சமீபத்தில் தங்களது காதலை முறித்துக் கொண்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இருவரும் இணைந்து நடித்த அந்த இரண்டெழுத்து படத்தின் பாடல்கள் இணையதளத்தில் வெளியாகிவிட்டதாம்....

“அல்லா” பெயர் வந்ததால் ஜப்பான் காமிக்ஸ் புத்தகத்துக்கு மலேசியா தடை

ஜப்பானில் பிரபலமாக விளங்கும் அல்ட்ராமேன் என்ற அனிமேஷன் காமிக்ஸ் கதை 1960-களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மலேசியா உட்பட உலகளவில் பிரபலமான இந்த புத்தகத்தின் பல தொகுப்புகளும் மலேசிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும்,...

யாழ்.தேவியில் மோதி தந்தையும் மகனும் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து பளை நோக்கி பயணித்துகொண்டிருந்த யாழ்.தேவி ரயில்,வவுனியா புளியங்குளம் விளக்கு வைத்தகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தந்தையையும் மகனையும் இன்று காலை மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார்...

நாய்களிடம் 100 முறை கடிபட்ட 7 வயது சிறுமி உயிர் ஊசல்..

உணவுத் துறையில் பணிபுரிந்துவரும் ஜப்பானியப் பெற்றோர்களுக்கு ஒரே பெண்ணான 7 வயது சகுராகோஉயேஹராவை நியுசிலாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்க்க அவளது பெற்றோர்கள் திட்டமிட்டிருந்தனர். நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள முருபரா என்ற இடத்தில்...

பாடசாலைக்குச் செல்ல வெட்கப்பட்டதால் வெளியே வந்த துஷ்பிரயோக தகவல்..

விகாரைக்கு வர்ணம் தீட்டுவதற்காக உதவிக்குச் சென்ற மாணவனை விகாரையின் பிக்கு ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பாக கொஸ்வத்தை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொஸ்வத்தை பகுதியின் கொலகஸ்தன்னை பிரதேச பாடசாலை ஒன்றில் ஆண்டு ஒன்பதில்...

ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட நால்வருக்கு 20 கசையடிகள்

வட நைஜீரியாவிலுள்ள போசி நகரில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நால்வருக்கு தலா 20 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிராந்திய மத நீதிமன்றமொன்றின் உத்தரவின் பேரிலேயே மேற்படி தண்டனை வழங்கப்பட்டது. ஓரின சேர்க்கையில்...

புலிகளின் தலைவரால் பாசமாய் வளர்க்கப்பட்ட யானை; பின்னவெல சரணாலயத்தில் மெனிகா என்ற பெயருடன்?!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பராமரித்து வந்த, யானை தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விலங்குகளை நேசிப்பவர்....

எச்.ஐ.வி. தொற்றிலிருந்து இரண்டாவது குழந்தை விடுதலை

எயிட்ஸ் நோயை ஏற்படுத்தக்கூடிய எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் பிறந்த இரண்டாவது குழந்தையொன்றை குணப்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். கலிபோர்னியா மாநிலத்தில் பிறந்த மேற்படி குழந்தைக்கு பிறந்து 4 மணித்தியாலங்களில் எயிட்ஸ் நோய்க்கு எதிரான...

ஓரின சேர்க்கை: மலேசிய எதிர்க்கட்சி தலைவருக்கு 5 ஆண்டு சிறை

மலேசியா பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அன்வர் இப்ராகிம் (66). இவர் மற்றொரு ஆணுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு...

மதுக் கோப்பைக்குள் நாடு கடந்த ஈழம்: மங்கையருடன் குத்தாட்டம்!

வி. உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசின் ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று கடந்த மாத இறுதியில் லண்டனில் இடம்பெற்று உள்ளது. நாடு கடந்த அரசின் லண்டன் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு...

புலிகள் அமைப்பிற்கு அமெரிக்காவில் தடை நீடிப்பு

அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் அமைப்பின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, இலங்கையின் புலிகள் அமைப்பை அமெரிக்கா மீண்டும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. உலகில் உள்ள 60 தீவிரவாத அமைப்புகளை...

சிறுமிக்கு ஆபாச படம் காட்டியவருக்கு 5 வருடங்கள் சிறை

சிறுமி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காட்சிகளை காண்பித்து பிழையாக வழிநடத்த முயன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான வழக்கு...

மரணித்த மகனுக்கு ஐந்து நாட்களாக உணவு ஊட்டிக் கொண்டிருந்த தாய்

மரணித்த தனது மகனுக்கு தாய் ஒருவர் வீட்டில் வைத்து ஐந்து நாட்களாக உணவு ஊட்டிய மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று கொழும்பு நுகேகொட, கங்கொடவெல, பழைய கெஸ்பா வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது....

ஆசிரியையின் நிர்வாணப் படத்தை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி, கப்பம் கோரிய நபர் கைது

பாடசாலை ஆசிரியையொருவரின் நிர்வாணப் படங்களைக் கூறி அச்சுறுத்தி மூன்று லட்ச ரூபா கப்பம் கோரிய 21 வயது இளைஞரொருவரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி நாவலபிட்டிய நீதிவான் நீதிமன்ற...

பெண் கைதி மேலாடைக் கழற்றி அட்டகாசம்!!

விளக்கமறியலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் கைதி ஒன்பது பேருக்கு மத்தியில் மேலாடைக் கழற்றி அட்டகாசம்: தங்களை இக்கட்டான நிலைக்குள் தள்ளியதாக பொலிஸார் நீதிமன்றில் முறைப்பாடு- நீதிபதியின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைப்பதற்காக ஜீப் வண்டியில்...

லிப் கிஸ் கொடுக்க நடிகையை மிரட்டிய நடிகர்!

விசாலமான நடிகரும், லட்சுமிகரமான நடிகையும் இணைந்து ஒரு புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் நடிகைக்கு நடிகர் லிப் கிஸ் கொடுக்கும்படியான ஒரு காட்சி வருகிறதாம். அந்த காட்சியில் நடிக்க நடிகை...

நான்காவது தடவையாக போலி திருமணம் செய்ய முயன்ற பெண்..

நான்காவது தடவையாக போலி திருமணம் செய்ய முயன்ற மணப்பெண் ஒருவரை திருமணம் நடைபெறுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் பொலிஸார் கைது செய்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. வட லண்டனில் ரொடென்ஹாம் பிரதேசத்தைச் சேர்ந்த...

கொழும்பில் இருந்து பளை வரை விசேட ரயில் சேவை

கொழும்பில் இருந்து பளை வரை இன்று முதல் விசேட ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குளிரூட்டப்பட்ட விசேட சொகுசு ரயிலொன்றே சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் சிசிர குமார தெரிவித்துள்ளார். இந்த செகுசு...

வாயில் குட்டி, ஆற்றில் வெள்ளம், கடக்கும் தாய்ச் சிங்கம்!! (படங்கள்)

கென்யாவின் மாசை மாரா தேசியப் பூங்காவில் , ஒரு ஆற்றை, நீரில் அடித்துச் செல்லக்கூடிய அபாய நிலையிலும், வாயில் குட்டியைக் கவ்வியபடி கடக்கும் துணிச்சலான தாய்ச் சிங்கம் (புகைப்படமெடுத்தவர் கிரேக்க வனவிலங்குப் புகைப்பட நிபுணர்...

வெள்ளவத்தையில் மற்றுமொரு விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

வெள்ளவத்தை டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். 'மசாஜ் சென்டர்' என்ற போர்வையில் இந்த விபச்சார விடுதி இயங்கிவந்ததாக பொலீஸார் தெரிவிக்கின்றனர். டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தையில் உள்ள ஹொட்டேல் ஒன்றினுள் இந்த...

ஜெனீவாவில் வேடிக்கை மாத்திரமே பார்த்தேன்: சுமந்திரன் ஆடிய நாடகம் அம்பலம்

ஜெனீவாவில் ஓர் போர்க்குற்ற விசாரணை தொடர்பான பிரேரணை முன்வைக்கப்படும் என நம்பி இருந்த தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன் கடும் மன உளைச்சலிற்கும் உள்ளாகியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்....

பணத்துடன் மேலாடையை முதலையிடம் பறிகொடுத்த பண்ணையாளர்..

தனது மேலாடையை கழற்றி வைத்துவிட்டு இயற்கை கடனைக் கழிப்பதற்குச் சென்றபோது, மேலாடையுடன் 4,000 ரூபா பணத்தை முதலையொன்று கௌவி நடுக்குளத்திற்கு கொண்டுசென்ற சம்பவம் திருக்கோவில், சாகாமத்தில் இடம்பெற்றதாக அப்பால் பண்ணையாளர் ஒருவர் தெரிவித்தார். சாகாமம்...

உத்தமவில்லனுக்கு எதிராக வில்லத்தனம் செய்வதா?

'விஸ்வரூபம்' படத்தின் 2-ம் பாகத்தை முடித்த கையோடு கமல், தன்னுடைய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச்.3-ந் தேதி பெங்களூரில் தொடங்கியது....

அக்கரைப்பற்றில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஐவாகர் சதீம் மொஹமட் எனும் 23 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட...

வேலணையில் கடைக்குச் சென்ற மூதாட்டி சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் வேலனை மேற்குப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம், வேலணை மேற்கு பகுதியைச் சேர்ந்த 70 வயதான அருளப்பு அல்வினம்மா எனும் மூதாட்டியுடையது எனத் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம்...