மிதிவெடியில் சிக்கி பணியாளர் பலி

யாழ். முகமாலை பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை காலை 9.55 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

மட்டக்களப்பு இளைஞன் லண்டனில் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு, கல்லடி, வேலூரைச் சேர்ந்த இராசையா தயாளன் என்பவர் லண்டனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் கடந்த 2ஆம் திகதியன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். இது தொடர்பில்...

மேலாடையின்றி 12 ஆயிரம் தேனிக்களுடன் நடனமாடும் மங்கை

அமெரிக்காவைச் சேர்ந்த தைரியமான பெண்ணொருவர் மேலாடையின்றி 12 ஆயிரம் தேனிக்களுடன் கடந்த 10 வருடங்களாக நடனமாடி வருகிறார். தன்னைத் தானே தேனி ராணி என அழைத்துக்கொள்ளும் சாரா என்னும் அமெரிக்க மங்கையே இவ்வாறு தேனிக்களுடன்...

மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளிடையே 10 மாதக் குழந்தை மீட்பு

இந்தியாவின் மும்பையிலுள்ள தானே எனுமிடத்திற்கு அருகே கட்டப்பட்டுக்கொண்ருந்த 7 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 72 பேராக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற இவ்விபத்தில் 29 மணி நேரத்திற்குப் பின்னர் 10...

கள்ளக் காதலால் அயல்வீட்டு பெண்ணுடன் சேர்ந்து நஞ்சருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை

கள்ளக் காதல் பிரச்சினை காரணமாக நஞ்சருந்திய காதலர்கள் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மல்லாவி, யோகபுரம் பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 38 வயதான சிவனேசன் மற்றும் 32...

பிள்ளையானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: மட்டு.சுதந்திரக் கட்சி அமைப்பாளர்

முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள தமது...

11 நாட்களாக பனிக்குள் புதைந்திருந்து கர்ப்பிணி ஆடு உயிருடன் மீட்பு

ஸ்கோட்லாந்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஆடொன்று 11 நாட்களாக பனிக்குள் புதைந்திருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிர்ஷடவசமான சம்பவமொன்று தென்மேற்கு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அளவுக்கதிமாக பனிப் பெய்து...

சாவகச்சேரி விபத்தில் தம்பதியர் காயம்

யாழ். சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தம்பதியர் காயமடைந்ததுடன் அவர்களின் குழந்தையும் தூக்கி வீசப்பட்ட நிலையில்காயமின்றித் தப்பியுள்ளது. ஏ9 பிரதான வீதியில் சாவகச்சேரி பெரிய அரசடிப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இந்த...

சுவிஸ் பிரஜை ரயிலிலிருந்து தவறிவிழுந்து காயம்

ரயில் மிதிபலகையிலிருந்து பயணம் செய்துக்கொண்டிருந்த சுவிஸ் நாட்டு பிரஜையொருவர் தவறிவிழுந்து படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நகரங்களுக்கு இடையிலானா ரயிலில் மிதிபலகையில் நின்றுக் கொண்டு பயணித்த...

விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களுக்கு விளக்கமறியல் ஆண்களுக்கு பிணை

மட்டக்களப்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஹோட்டல் உதவியாளர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்களை...

யாழ்ப்பாணத்தில் சிறுமியை கடத்த முற்பட்டவர் கைது

யாழ்.பஸ் நிலையத்தில் வைத்து நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் 4வயது சிறுமியொருவரை கடத்த முயற்சித்த இளைஞர் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து அச்சுவேலியிலுள்ள தனது உறவினரை பார்க்கவென இரண்டு பெண் பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும்...

நிட்டம்புவ பொலிஸ் பொறுப்பதிகாரியை கைது செய்ய நடவடிக்கை

நபர் ஒருவரை கடத்திய சம்பவத்துடன் கம்பஹா, நிட்டம்புவ பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சிலாபம் பொலிஸார் எடுத்துள்ளனர். கடந்த 3ம் திகதி மாலை, காரில் வந்த மூவர் என்னுடைய வீட்டில் இருந்த என்னை...

கணவன் கொடுமையால் பெற்ற குழந்தையை சித்திரவதை செய்த தாய்

மட்டக்களப்பு, வவுணதீவு புதுமண்டபத்தடியில் உள்ள இருட்டுச்சோலைமடுவில் கணவன் தன்னைக் கொடுமைப்படுத்தியதால் தனது குழந்தையை சித்திரவதை செய்துவந்த பெண்ணை வவுணதீவுப் பிரதேச செயலக அதிகாரிகள் மீட்டதுடன் குறித்த தாயையும் குழந்தையையும் வவுணதீவுப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். குறித்த...

உலகின் முதற் தர குழந்தைகள் ஆபாசப்பட விநியோகஸ்தர் கைது

அமெரிக்காவைச் சேர்ந்த 'உலகின் முதற் தர குழந்தைகள் ஆபாசப்பட விநியோகஸ்தர்' ஒருவர், ஒரு மில்லினுக்கும் அதிகமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோன் செரன் என்ற 51 வயதான நபரே இவ்வாறு கைது...

கிளிநொச்சியில் வாகன விபத்து பிரித்தானியாவில் இருந்து சென்ற கணவன்- மனைவி பலி!

கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி 55ம் கட்டை பகுதியில் விசுவமடுவில் இருந்து வந்த பேருந்தும் இரணைமடுவில்...

அரசியல் அழுத்தத்தில் சந்தேகநபர்கள் விடுவிக்கப் படவில்லை -சட்டமா அதிபர்

இரத்தினபுரி காவத்தை இரட்டை படுகொலை மற்றும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனுக்கு எதிரான வழக்குகளில் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் சட்டத்திற்கு அமைவாகவே விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரங்களில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இல்லை என்று சட்டமா அதிபர்...

தாய் மகன் உயிருடன் எரிப்பு: கணவன் கைது

தாய் மற்றும் மகனை வீட்டுக்குள் வைத்து பூட்டி உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவமொன்று அவிசாவளை எஹலியகொடவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். எஹலிய கொட பரக்கடுவே இறப்பர்...

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சடலம் திருட்டு

இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த சடலமொன்று திருடப்பட்ட சம்பவமொன்று நொச்சியாகவில் இடம்பெற்றுள்ளது. ஆர்.வி. டிங்கிரி என்ற 87 வயதான பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். நான்கு பிள்ளைகளின் தாயாரான இவர் தனது...

முத்தமிட வந்த இங்கிலாந்து இளவரசர். வெட்கப்பட்டு விலகி ஓடிய 4 வயது சிறுமி! ஸ்காட்லாந்தில் சுவாரசியம்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சும் அவர் மனைவி கேதே மிடில்டனும் ஸ்காட்லாந்துக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் சென்றனர். அப்போது கிளாஸ்கோவில் 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் எமிரேட்ஸ் அரினா விளையாட்டு அரங்கை சுற்றிப்...

உருகுலைந்த சிங்ககொடிகளை விற்ற வர்த்தகர்கள் அறுவருக்கு சிறை

சிதைந்த சிங்க படத்தைக்கொண்ட தேசிய கொடிகளையும் உருகுலைந்த இலங்கையின் அரச இலச்சினைகளையும் பொதுமக்களுக்கு விற்றதாக கூறப்பட்ட புறக்கோட்டை வர்த்தகர்கள் ஆறுபேருக்கு கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கபுலி ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டுவருட சிறைதண்டனையை...

இந்திய வம்சாவளி பெண் வக்கீலின் அழகை புகழ்ந்து தள்ளும் ஒபாமா!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அட்டர்னி ஜென்ரலின் அழகை, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா புகழ்ந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை, அட்டர்னி ஜெனரலாக ஜனாதிபதி ஓபாமா சமீபத்தில் நியமித்தார்....

பெண்களை சீண்டும் ஆண்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்

இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் இணைந்து பெண்களை பாலியல் வல்லுறவிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் உள்ளாடையொன்றைத் தயாரித்துள்ளனர். இது வல்லுறவு புரிய முயல்பவர் மீது 3800 கிலோவோல்ட் மின்சாரத்தை பாய்ச்சி நிலைகுலையச் செய்யக்கூடியது. மார்புப் பகுதியில்...

கல்யாணந்தான் கட்டிகிட்டு…! (photos)

மெயிலில் வந்த படம் தான் இது. WHAT IS MARRIAGE MEANS……? அது சரி இதுல எனக்கு ஒன்னுமே புரியல.. உங்களுக்கு? புரிஞ்சா மட்டும் நீங்க ஒத்துக்கப் போறீங்களா என்ன?

மட்டக்களப்பில் விபச்சாரம், மூன்று பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது

மட்டக்களப்பில் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் மூவரையும் ஆண்கள் மூவரையும் மட்டக்களப்புப் பொலிஸார் இன்று இரவு கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு ஹோட்டல்களில் விபச்சாரம் இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலையடுத்தே இன்றிரவு சுற்றிவளைப்பு...

கல்வியைப் பெற இவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தீர்களா? (VIDEO)

கல்வியைப் பெற இவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தீர்களா? சீனாவின் தென்பகுதியிலுள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள சிறுவர்கள் தமது வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்வதற்கான பாதையை அடைவதற்காக சுமார் 230 அடிகள் வரையான உயரத்திற்கு ஏணிகளின் மீது...

ராகுல் ட்ராவிட்டுக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இந்தியாவின் பெருஞ்சுவர் என அழைக்கப்படும் ராகுல் ட்ராவிட்டுக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலும் சாதித்த இந்தியர்களுக்கு ஆண்டுக்கொரு முறை...

சாப்பிடுங்கள் பருகுங்கள்! கண்கவர் காட்சிகளை அனுபவியுங்கள்

அமெ­ரிக்­காவில் பிரஸ்­டா­ரென்ட் என்ற ஹோட்டல் கவர்ச்­சி­ உடையணிந்த பெண்­களை பணிக்கு வைத்­துள்­ளது. குட்டை காற்­சட்டை, மிகச்­சி­றிய அள­வி­லான மேலாடை, அணிந்த பெண்களால் உணவும், மதுவும் பரி­மா­றப்­ப­டு­வ­தனால் வாடிக்கையாளர்­களின் எண்­ணிக்கை அலை­மோ­து­கி­ற­தாம். இதனால் கவர்ச்சி ஹோட்­டல்­களை...

ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 30பேர் பலி

இந்தியாவின் மும்பை நகரில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 7 மாடி கட்டடம் இன்று இடிந்து விழுந்தில் 30 பேர் பலியானதுடன் 40 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்தின் போது உயிரிழந்தவர்கள் பலர் அங்கு தங்கி வேலை பார்க்கும்...

கண்டி விபசார விடுதியில் கைதான பெண்ணுக்கு எயிட்ஸ்

கண்டி, கடு­கண்­ணாவ பிலி­ம­த­லாவ பிரதேசத்தில் விப­சார விடுதியில் கைதுசெய்­யப்­பட்ட பெண்­களில் ஒரு­வ­ருக்கு எச்.ஐ.வி.வைரஸ் தொற்றியிருப்­பது வைத்­திய பரி­சோ­த­னையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக கண்டி வைத்­தி­ய­சாலை சமூக நோய் நிபு­ணத்­துவ வைத்­தியர் தெரி­வித்­துள்ளார். கண்டி குற்றத் தடுப்புப் பிரிவு...

கிளிநொச்சி விபத்தில் இருவர் பலி ஒருவர் படுகாயம்

கிளிநொச்சியில் இன்றுகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரும் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு விஸ்வமடு பகுதி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்சும் ஆட்டோவும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. நெடுங்கேணியைச் சேர்ந்த விஸ்வலிங்கம்...

தேர்வு அறையில் குழந்தை பிறந்துள்ளது

உத்தரபிரதேச பாடசாலையொன்றில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த பூனம் ஷானி என்ற மாணவிக்கு, நேற்று முன்தினம் தேர்வு அறையில் குழந்தை பிறந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் மாவட்டம் சதியவ் என்ற இடத்தில் உத்தரபிரதேச மாநில அரசு...

மனைவியின் ஆசை நாயகனை கொல செய்தவர் விடுதலை

தனது மனைவியின் ஆசை நாயகனை 2009 ஜனவரி 22ம் திகதி கொலை செய்தாரென குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபரை கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது. கொழும்பு கிருலப்பனையை சேர்ந்த லியனகே குணரத்ன என்பவர் அதேயிடத்தை சேர்ந்த...

ஆஸி. செல்ல முனைந்த 35பேர் களுத்துறையில் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த 35பேர் களுத்துறை மாவடடம் பேருவளைக் கடலில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளனர். பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த இவர்கள், காலி கடற்படையினரால் கைது...

பிள்ளையார் ஆலயத்தை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த பஸ்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள் மடத்தில் பிரதான வீதியில் அமைந்திருந்த பிள்ளையார் ஆலயத்தை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த இலங்கை போக்குவரத்து டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸினால், பஸ்ஸிலிருந்த இருவர் காயமடைந்துள்ளனர். அது மட்டுமன்றி கோவிலுக்கு...

பொலன்னறுவை கைக்குண்டு வெடிப்பில் நான்குபேர் காயம்

பொலன்னறுவை கதுருவெல பிரதேசத்தில் நேற்றையதினம் மாலை கைக்குண்டு ஒன்று வெடித்ததில் நான்குபேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கதுருவெல பிரதேச வீடொன்றில் இந்த கைக்குண்டு வெடித்துள்ளது. வெடிப்பில் இரு பெண்களும் இரு ஆண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

உயிருடன் இருக்கும் போதே மரணச்சடங்கு நடத்திய மாணவி

சீனாவைச் சேர்ந்த மாண­வி­யொ­ருவர் தான் உயி­ருடன் இருக்­கும்­போதே தனக்­கான மர­ணச்­ச­டங்கை நடத்­தி­யுள்ளார். 22 வய­தான ஸெங் ஜியா எனும் இம்­மா­ணவி உயி­ருடன் இருக்­கும்­போதே தனது மர­ணச்­ச­டங்கு நடை­பெ­று­வதை அனு­ப­விக்க விரும்­பி­ய­தாக கூறி­யுள்ளார். ஹபே மாகா­ணத்தின்...

இன்றைய ராசிபலன்கள்: 05.04.2013

மேஷம் இன்றையதினம் திறம்பட செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வியாபாத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசு விஷயங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும்....

ஒரு போர்வைக்குள் மூவரை வைத்து சிங்களத்தில் உருவாகும் கில்மா படம் !! (PHOTOS)

போர்வை என்பதை விட நம்மூர் வழக்கில் சாரம்/லுங்கி என்பதே பொருத்தமாக இருக்கும் ... Apeksha , Aruni ஆகிய நடிகைகளும் Dulan என்ற நடிகரும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார் ...  படத்தின் கதைப்படி நடிகருக்கு இரு...

மயிலை சுட்டு வீழ்த்தியவர் கைது

அம்பாறை, திருக்கோவில், காஞ்சரம்குடா வயலில் மயிலை சட்டவிரோதமான உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய ஒருவரை நேற்று நள்ளிரவு திருக்கோயில் பொலீசார் கைது செய்துள்ளதுடன் சட்டவிரோத துப்பாக்கியையும் மீட்கப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலையடுத்து காஞ்சூரம்குடா வயல்...