இந்தோனேசியப் பணிப்பெண்களை விபசாரத்தில் தள்ளிய 3 பேருக்கு ஐந்தாண்டு சிறை..!!

துபாயில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு வாடிக்கையாக தொடர்ந்துவரும் ஒருவர் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பெண்களுடன் வருவதை கண்ட அவ்விடுதியின் வரவேற்பாளர், இதுதொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தார். இதையடுத்து, அவருடன் வந்திருந்த பெண்களை...

அய்யய்ய்யே..அழகாக இருக்க தமன்னா இதையா குடிக்கிறார்?..!!

அழகாக இருக்க காபியில் வெண்ணெய்யை கலந்து குடிப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் பாகுபலி 2 படம் ஏப்ரல் மாதம்...

புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம்..!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தில் புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். ஏறாவூர், புன்னைக்குடா வீதி, தளவாய் கிராமத்தைச் சேர்ந்த தயாகரன் மதுஷான் (வயது 11)...

பாதால குழு உறுப்பினர் சுட்டு கொலை – ஒருவர் கைது..!!

வெயன்கொட பாதால குழுவை சேர்த்த ஒருவர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்வம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றி வலைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது கடந்த நத்தார் தினத்தன்று கடான பிரதேசத்தில் வைத்து...

பெண் ஒருவருக்கு இன்று அதிகாலை வீட்டில் நடந்துள்ள கொடூர சம்பவம்!!

அதுருகிரிய - பொரளுகொடபார பிரதேசத்தில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.தனது மனைவி சாப்பிட்டு கொண்டிருந்த போது கணவர்...

இந்தோனேசியா: படகு தீவிபத்தில் 23 பேர் பலி ..!!

இந்தோனேசியா கடல் பகுதியில் இன்று தீவிபத்தில் சிக்கிய படகில் சென்ற 23 பேர் பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் காணாமல்போன 17 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தோனேசியா...

கவனக்குறைவால் 7 மாத குழந்தை மீது காரை ஏற்றிய தாய்..!!

ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள குவீன்ஸ்லாந்து அருகாமையில் வுட்ரிட்ஜ் என்ற பகுதியில் தனது 7 மாத குழந்தை தள்ளுவண்டியில் இருப்பதை கவனிக்காத அந்தப் பெண், காரை திருப்புவதற்காக பின்பக்கமாக செலுத்தியுள்ளார். வேகமாக பின்னால் வந்த காரின் சக்கரத்தில்...

தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது- காதலிக்க மறுத்த பெண்ணிற்கு நடந்த கொடூரம்..!!..!!

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை. இவரது மகள் அனுகென்சி (வயது 20). இவர் நெல்லையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரை...

பொம்மை பூனையை பார்த்து கிறுக்கு பிடித்து சுற்றிய நிஜ பூனை.!! [வீடியோ]

பொம்மை பூனையை உயிருள்ள பூனை என்று கருதிய நிஜ பூனை ஒன்று முதலில் அதனுடன் விளையாட முயற்சிக்கிறது. ஆனால், அது அசைவற்று இருப்பதைக் கண்டதும் செய்வதறியாமல் கிறுகிறுத்து போகிறது.

குழந்தைகள் ’பாக்ஸிங்’ செய்தால் இப்படித்தான் இருக்குமா? [வீடியோ]

குழந்தைகள் உலகம் அலாதியானது.. அவர்களுடன் இருக்கும்போது நாமும்கூட குழந்தையாகி விடுகிறேன். அவர்கள் அடம்பிடித்து காரியம் சாதிக்கும் விஷயம், சேட்டைகள் அத்தனையும் நமது ரசனைக்கு உரியவை.

நிறை அதிகரிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சினைகள்..!!

பெண்களின் உடல் நிறை அதிகரிப்பது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பெண்களின் உடல் நிறையில் 22% ஆன பங்கினை கொழுப்பு ஏற்படுத்துகின்றது. அத்துடன் நிறை அதிகரித்து செல்லும் போது உடலில் உள்ள இன்சுலின் ஹார்மோனின்...

பெண்களுக்கு ஏன் முகத்தில் முடி வளர்கிறது!!காரணங்கள் இதுதான்??

சில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி காணப்படும். தாடை பகுதி, தாடிக்கு கீழ், வாய்க்கு மேல் என மெலிசாக அல்லது சிலருக்கு அடர்த்தியாகவும் முடியின் வளர்ச்சி தோன்றும். இது ஏன் ஏற்படுகிறது என அறியாமலேயே...

தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வது எவ்வாறு….!!

தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே ஸ்கால்பில் குளிர்ச்சியளித்து ஆறுதலைத் தருகிறது. தேங்காய் எண்ணெயின் மூலக்கூறு எடை குறைவாக இருப்பதால் இது மற்ற எண்ணெய்களை விட முடியின் உள்ளே எளிதில் ஊடுறுவும் தன்மை கொண்டது. * அரை...

கபாலி… நீக்கப்பட்ட காட்சிகள் யுட்யூபில் ரிலீஸ்… ரசிகர்கள் வரவேற்பு..!! (வீடியோ)

ரஜினி படம் வெளியாகும் நாட்கள் அவரது ரசிகர்களுக்கு திருவிழா காலம். கொண்டாடித் தீர்ப்பார்கள். இதை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பார்த்து வருகிறது தமிழகம். குறிப்பாக 90களிலிருந்து இந்த கொண்டாட்டத்துக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன...

பனிக்காலத்தில் சரும வறட்சி ஏற்பட காரணம் என்ன..!!

இத்தகைய வறட்சியைப் பொக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிரீம்களை பூசிக்கொள்ளலாம். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் காரணமாக இருந்தாலும், சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது. இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை...

வல்லாரை தரும் மருத்துவம்..!!

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது. வீட்டு சமையலில்...

மனித சக்தியால் எதுவும் சாத்தியம்தான்! – வீடியோவைப் பாருங்கள்..!!!

சில நிகழ்வுகள், சாகசங்கள், விஷயங்கள், சம்பவங்கள் நமக்கு ஆச்சர்யத்தையும், வியப்பையும் ஏற்படுத்தும். சமயங்களில் இதுவும் மனித சக்தி உட்பட்டதுதானா என்று எண்ண தோன்றும். அப்படித்தான் இந்த ஓவியரின் ஓவியங்களும் கூட....

காதலிக்கும்போது உடலுறவு கொள்ளக்கூடாது என்பது ஏன்??மருத்துவ விளக்கம்..!!

காதலிக்கும்போது உடலுறவு கொள்ளக்கூடாது என பலர் பல அறிவுரைகளை கூறினாலும் பலர் அதனை பின்பற்ற தவறுகின்றனர். இதனால் பிற்காலத்தில் பல சிக்கல்களையும் எதிர்கொள்ளுகின்றனர். இதனால் சிலர் விவாகரத்தும் செய்துள்ளனர். காதலில் காமம் இருக்கத்தான் செய்யும்.எனினும்...

தினமும் காலையில் கறிவேப்பிலை! இதைப்படித்தால் இனிமே தூக்கி போடவே மாட்டீங்க…!!

உணவு சமைக்கும் போது அதன் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் கறிவேப்பிலையை சேர்ப்போம். அப்படி உணவில் சேர்க்கப்படும் இந்த கறிவேப்பிலையை சிலர் தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 120 நாட்கள்,...

செவ்வாய் கிரகத்தில் புதிய வீடுகள்..!!

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் ஆய்வினை மேற்கொள்வதற்காக விஷேட வகையிலான இருப்பிடங்களை உருவாக்குவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் போது சுற்றுப்புர காரணிகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் செவ்வாய்...

வவுனியாவில் மனைவியை காணவில்லை! கணவன் முறைப்பாடு..!!

வவுனியாவில் தனது மனைவியை காணவில்லை என கணவன் கனகராயன்குளம் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். கணவருடன் வவுனியா சென்ற நிசாந்தன் யாழினி (36 வயது) என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். குறித்த பெண்ணை தாண்டிக்குளத்தில் கணவர் இறக்கிவிட்டு...

வாசகர்களுக்கு இனிய 2017 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!

கிரகரியன் காலண்டரை' பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்று புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய கலண்டரில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர்,...

ரட்னசிறியின் இல்லம் சம்பந்தனுக்கு…!!

முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் இல்லம் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலமாகும் வரையில் ரட்னசிறி விக்ரமநாயக்க அரசாங்க உத்தியோகபூர்வ இல்லமொன்றை பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவின் பின்னர்...

அம்மாவுக்கு இயக்கம்தான் வாழ்க்கை, எனக்கோ அம்மாதான் வாழ்க்கை.. கண்ணீருடன் முதல் உரையாற்றிய சசிகலா..!!

அதிமுக பொதுச்செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு, அதிமுக...

கண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா..!!

2016-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் 2017-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக இருக்கிறார்கள். அந்தந்த நாட்டு மக்கள் அவர்களின் தலைநகரில் கண்கவர் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இந்திய நேரப்படி...

படமாகும் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு…!!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு, ‘டோனி’ என்ற பெயரில் படமாகி சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. வெளிநாடுகளிலும்...

ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 2 பேர் பலி – 11 பேர் காயம்..!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் புறநகர்ப்பகுதியான போர்லுகட்டாவில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆலையின் ஒரு பகுதியில் உள்ள பட்டாசுகள்...

ஆறுமுகநேரியில் இளம்பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிப்பு…!!

ஆறுமுகநேரி பெரியான்விளையை சேர்ந்தவர் சக்திவேல். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளரான இவரது மகள் பாலசுந்தரி (வயது 27). இவருக்கும், ஆத்தூர் அருகே உள்ள வெள்ளக்கோவில் கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவருக்கும் கடந்த 3...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கிரேக்க தூதரை கொன்ற மனைவி…!!

பிரேசிலில் கிரேக்க தூதராக பணியாற்றியவர் கிரியகோஸ் அமிரிதிஸ் (59), இவர் பிரேசிலியாவில் உள்ள தூதரக அலுவலக குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகளுடன் தங்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு புத்தாண்டை கொண்டாட ரியோ டிஜெனிரோவுக்கு...

இந்த பெண்ணின் சவாலை முறியடிக்க நீங்கள் தயாரா? வீடியோ

இந்த காலத்தில் இளைஞர்கள் எதை செய்தலும் ஒரு வேடிக்கையோடு தான் செய்கிறார்கள். அதிலும் சில நபர்கள் ஏதாவது ஒரு பழமொழியை எடுத்து கொண்டு அதை நகைசுவை கலந்து அசத்து வருகின்றனர். இளைஞர்கள் மட்டும் தான்...

இதயத்தில் கற்பூரம் வைத்து தூங்குங்கள்! அப்பறம் என்ன நடக்குமென்றால்…!!

கற்பூரத்தை நாம் ஆரத்தி எடுக்க மற்றும் கடவுளை வணங்கும் போது பயன்படுத்தப்படும் ஆன்மீகப் பொருளாகத்தான் பார்க்கிறோம். ஆனால் இதில் அடங்கியிருக்கும் நன்மைகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும். கற்பூரத்தில் நன்மை இருக்கின்றது என்பதற்காக சாப்பிட...

மாதவிடாய் கோளாறை சரிசெய்யும் செம்பருத்தி…!!

மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு, வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள் போன்றவை முக்கிய காரணமாக உள்ளது. இதுபோன்ற முறையற்ற மாதவிடாய் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, செம்பருத்தி பூ ஒரு சிறந்த மருந்தாக உள்ளது....

மாவட்ட அபிவிருத்தி சபைகளும் அரசியல் தீர்வும்…!! கட்டுரை

நல்லெண்ணமா, சாணக்கியமா? 1980 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டத்தின் மூலம், இலங்கை முழுவதுக்கும் மாவட்ட சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இலங்கையில் நிலவிய இனப்பிரச்சினைக்கு, அரசியல் தீர்வொன்றைக் கோரிநின்ற தமிழ்...

கவலையால் நொந்து நூடுல்ஸ் ஆனவர்களை நொடிப்பொழுதில் சிரிக்க வைக்க..!! வீடியோ

பொதுவாக கொமடி என்றாலே அவ்விடத்தில் கவலைக்கு எந்தவொரு இடமே இருக்காது. அந்த அளவிற்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நகைச்சுவையினை விரும்பி வருகின்றனர். இன்னும் ஒரு சில மணி நேரங்களில் நாம் புத்தாண்டினை வரவேற்க...

உப்பு, மிளகு, எலுமிச்சை ஆகிய மூன்றும்தான் நோய்களை தீர்க்கிறதா? ஆச்சரிய மருத்துவம்…!!

நாம் உணவாக நினைத்து சாப்பிடும் பல பொருட்களில் இருக்கும் மருத்துவதன்மை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. அப்படி நம் அருகிலேயே இருக்கும் சில பொருட்களை வைத்து எந்தெந்த உடல் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என பார்க்கலாம்....

இந்த தோல் பிரச்சனை உங்களுக்கு இருக்கா? தீர்வு இதோ…!!

மனிதனின் தோல் மென்மையானதாகும், இதில் திடீரென்று பலருக்கு மரு எனப்படும் தோல் மச்சம் போல ஒன்று தோன்றும். இது பலருக்கு கழுத்து பகுதியில் தான் அதிகம் இருக்கும். இதை எளிதான ஒரு மருத்துவத்தை செய்வதன்...

வயதாகும் என்புகளை வலிமைப்படுத்தும் கர்ப்ப திரவம்…!!

விஞ்ஞானிகள் கருப்பையில் சிசுவைச்சுற்றி பாதுகாப்பு உறையாகக் காணப்படும் Amniotic Fluid இன் அடிப்படைக் கலங்களை சேகரித்து அதை எலிகளில் Brittle Bone Disease க்கு எதிராக பயன்படுத்தியிருந்தனர். இதன் முடிவுகள் 79 வீதம் அதன்...

புத்தாண்டில் தரமான படங்களில் நடிப்பேன்: சமந்தா பேட்டி…!!

நடிகை சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு இந்த வருடம் சிறந்த படங்கள் அமைந்தன. பாராட்டுகளும் கிடைத்தன. தெறி, 24 ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தேன். தெறி படத்தில் நான் மரணம் அடைவது...

ரூ.30 ஆயிரத்துக்காக வங்கி அதிகாரி மகனை கடத்தி கொன்ற கல்லூரி மாணவன்…!!

ஆரணி அருணகிரி சத்திரத்தை சேர்ந்தவர் தாமோதரன். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி. இவருடைய மகன் யுவராஜ் (வயது 12). இவர் அதே பகுதியில் இருக்கும் நகராட்சி நடுநிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்....