ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்..! – உண்மையில் அவர் எப்போது மரணமடைந்தார்? வெடித்தது புதிய சர்ச்சை..!!

தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மரணமடைந்த விடயம் தமிழ்நாட்டை மட்டும் அல்ல அனைத்து தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. என்றாலும் அவரது மரணம் தொடர்பில் பல்வேறு வகையான மர்மங்கள் மறைக்கப்படுவதாக...

ஜே.வி.பி. அசுர வளர்ச்சி: 1987 ஆகஸ்ட் 18 திகதி பாராளுமன்றத்திற்குள் ஜே.ஆர். மீது கைக்குண்டு வீச்சு!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -98) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

ஜே.வி.பி. அசுர வளர்ச்சி: 1987 ஆகஸ்ட் 18 திகதி பாராளுமன்றத்திற்குள் ஜே.ஆர். மீது கைக்குண்டு வீச்சு!! •தாயகம் காக்க ஊருக்கு நூறுபேர் •ஐந்து நாட்களில் 2 ஆயிரம் வன்முறைச் சம்பவங்கள். இரண்டு கைக்குண்டுகள் 1987...

ராணுவ வாகனத்தில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது…!!

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று பின்னிரவில் பிரிந்தது. அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது....

ஃபிடல் காஸ்ட்ரோ: வரலாற்றின் விடுதலை…!! கட்டுரை

வரலாற்றின் வழித்தடத்தில் தவிர்க்கவியலாத தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வெகுசிலரே. அதிலும் வரலாற்றின் திசைவழியை மாற்றியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் மட்டுமன்றி மாண்புடையோருமாவர். உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கான அயராத குரல்கள் எப்போதும் மெச்சத்தக்கன. அவ்வாறான குரல்கள் உலகெங்கும் போராடுவோருக்கு முன்உதாரணமாக,...

உயிர் போகும் அளவு கடுமையான வலிக்கு தீர்வு சில நிமிடங்களில்…!!

நாம் இந்த நவீன உலகத்தில் பல்வேறு நோய்களுக்கு நாள்தோறும் ஆட்பட்டு வருகிறோம். அதற்கு தீர்வு கொடுக்கும் என நம்பி எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளும் உயிரை பறிக்கும் அரக்கனாக சில வேளைகளில் மாறி விடுகின்றது. எளிய...

திண்டுக்கல்லில் பரபரப்பு: அரசு பஸ் கண்ணாடி கல்வீசி உடைப்பு…!!

முதல்- அமைச்சர் ஜெயலலிதா இறந்து விட்டதாக பரவிய தகவலை அடுத்து நேற்று மாலை 6 மணி அளவில் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஒரு சில பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. அதில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது....

உலகத்தில் இப்படியொரு மனிதரா?… முகம் சுழிக்க வைக்கும் செயல்…!! வீடியோ

உணவுகளை அனேகமாக சமைத்தே உண்பார்கள். ஆனால் சில வினோத பழக்கம் உடையவர்கள் இதற்கு நேர்மாறாகவே செயற்படுவார்கள். அதாவது சில உயிரினங்களை சமைக்காதும், உயிருடனும் உண்பார்கள். இதேபோலவே சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கோழி...

சேலம் மாவட்டத்தில் 13 பஸ் கண்ணாடிகள் கல்வீசி உடைப்பு: பேக்கரி மீதும் கல்வீச்சு…!!

சேலத்தில் இருந்து நேற்று மாலை ஆத்தூருக்கு ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் புத்திரகவுண்டம் பாளையம் பகுதியில் வந்த போது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க...

பள்ளத்தில் குப்புற விழுந்த கார்! பெண் பலியான பரிதாபம்…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் ஆண்டோனியோ நகரில் சில வாரங்களாக கடுமையான மழை பெய்து வருவதால் சாலையில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. அங்குள்ள ஒரு முக்கிய சாலை ஒன்று மழை...

ஹெலிகாப்டரில் திருமணத்துக்கு வந்த மணப்பெண்: நேர்ந்த விபரீதம்…!!

தன் வருங்கால கணவரை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் தன் திருமணத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த மணமகள் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Udirley Damasceno, இவருக்கும் Rosemere do...

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார் மோடி…!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட மோடி, ராஜாஜி அரங்கம் வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார். இவருடன் ஆளுநர் வித்யாசாகர்...

தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த குரல்களில் ஒன்று அணைந்து விட்டது – அங்கஜன்…!!

உலகம் எங்கும் ஈழத் தமிழர்களுக்காக அவர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று வாழ்வதற்காக ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த குரல்களில் ஜெயலலிதா ஜெயராமின் குரல் பெறுமதி மிக்கதொன்றாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரித்தார். தமிழ்...

முதல் குழந்தை பிறந்த பிறகு, உங்கள் மனைவியிடம் இந்த 5 மாற்றங்களை கண்டுள்ளீர்களா?

அம்மா! இந்த சொல் தான் ஒரு பெண்ணை, அவள் வாழ்க்கையை முழுமை அடைய செய்கிறது. வாழ்க்கை மட்டுமல்ல, ஒரு மனிதியாக பெண் முழுவதும் கற்றுக் கொள்ளவும், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருப்பதற்கும் அம்மா என்ற...

கண்ணிமை முடிகள் உதிர்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15மிமீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் 5 முதல் 6 மாதங்களில் உதிர்ந்து விடுகின்றது. பின் உதிர்ந்த கண் இமை...

கெமிக்கல் இல்லாத தக்காளியை கண்டுபிடிப்பது எப்படி?

பல நிபுணர்களின் பரிந்துரைகளின் படி, பச்சையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நமது உடலுக்கு நல்லது தான் என்றாலும், பெரும்பாலானவை மரபணு மாற்றப்பட்டவையாகவே இருக்கின்றது. இந்த பழங்கள், காய்கறிகளை நாம் சாப்பிடும் போது உடலுக்கு...

பிரித்தானியாவை சுனாமி தாக்கும் அபாயம்! 8200 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட போகும் அபாயம்..!!

பிரித்தானியாவின் கடலோர பிரதேசங்கள் பலவற்றை சுனாமி தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் கடலோரத்தில் உள்ள பல வலயமைப்புகளுக்கு சுனாமி நிலை ஏற்பட கூடும் என டர்ஹேம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பீட்டர் டோலின்...

நடுவானில் துடிதுடித்த இளம்பெண்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்- ஏன் தெரியுமா?

அமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பறக்கும் விமானத்திலே தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான 556 என்ற விமானம் பென்ஸ்யிலவனியா மாகாணத்தின் Philadelphia நகரில் இருந்து புளோரிடாவின் Orlando நகருக்கு சென்றது. விமானம்...

ஜெயலலிதாவுக்கு மக்கள், பிரபலங்கள் இறுதி அஞ்சலி: கண்ணீரில் தமிழகம்…!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கில் பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

கதறி அழுத முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…!!

உடல்நலக் குறைவால் 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் குடும்ப...

பெற்றோர்களை சுமையாக நினைக்கும் பிள்ளைகளே இது உங்களுக்குத்தான்..!! வீடியோ

இன்றைய உலகில் பெற்றோர்களை சுமையாகத்தான் மனிதர்கள் பார்த்து வருகின்றனர். இதற்காகவே பல முதியோர் இல்லங்கள் காணப்படுகிறது. தன்னை பெற்று வளர்த்த தாய், தந்தையரை மரியாதை இல்லாமலும், முதியோர் இல்லத்திலும் கொண்டு சேர்க்க துடித்துக் கொண்டிருக்கும்...

ஆண்களிடம் என்னென்ன பிடிக்கும், பிடிக்காது – கலியுக பெண்களின் கருத்துக்கள்…!!

இன்றைய தலைமுறையில் ஆண், பெண் என்ற பேதம் இருக்கிறதா என்ன? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு, கல்வி, வேலை, குடும்ப பொறுப்பு, சமூக பார்வை என ஆண்களுக்கு நிகராக, அவர்களுக்கும் மேல் பெண்கள் உயர்ந்து...

ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல்… லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75...

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்… அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது..!!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 76 நாட்கள் கழித்து இன்று மரணமடைந்தார். இதயம் செயழிலந்ததால் முதலமைச்சர் காலமானதாக அப்பல்லே மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு...

நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க ஒரு ஸ்பூன் போதுமே…!!

பொதுவாக நாம் மசாஜ் செய்வதினால் நம்முடைய உடலின் ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலின் மீது சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்க செய்கிறது. மசாஜ் செய்யும் போது, நாம் ஸ்பூன் வைத்து செய்வதால் ஏராளமான நன்மைகளை நாம்...

எனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது: சுருதிஹாசன்…!!

“எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. கடவுள் மீது இருக்கும் பக்தி சாதாரண நிலைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பிட்ட சாமிதான் என்று இல்லாமல் அனைத்து சாமிகளையும் கும்பிடுகிறேன். எனக்கு கடவுளை வழிபடுவதற்கு யாரும் சொல்லித்...

தம்மத்துண்டு காருக்குள் ஒரு கிராமமே பயணிப்பதை பாருங்க… நம்ப முடிகிறதா உங்களால்? வீடியோ

இன்று பெரும்பாலான மக்களின் ஆசை எதுவென்றால் சொந்தமாக கார் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்று தான் இருக்கிறது. இதற்காக அவர்கள் உழைக்கும் நேரம் மிக அதிகமாகவே இருக்கிறது. சரி கார் வைத்திருக்கும்...

சல்மான் கானுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பேன்: ஷாருக் கான்…!!

மும்பை நகரில் நடைபெற்ற சினிமா விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பாலிவுட் கதாநாயகர்கள் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் இணைந்து ‘திடீர்’ நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக மாறினார்கள். இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சிகரமாக...

ஃபிடல் காஸ்ட்ரோ: நாயகனா, வில்லனா? கட்டுரை

அரச ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார்; நிர்வாகக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடினார்; விழுமியம் நிறைந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முயன்றார்; அவரது மக்களில் பெரும்பான்மையானோரால் போற்றிக் கொண்டாடப்படுகிறார்; மேற்கத்தேய உலகில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் ஒருவராக இருக்கிறார்; மனித...

பார்த்திபன் தனது குருநாதர் பாக்யராஜுக்கு பாராட்டு விழா எடுத்து, தனது அடுத்த படத்துக்கு புக் செய்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்…!!

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பார்த்திபனின் குருநாதரும், பிரபல இயக்குனருமான பாக்யராஜுக்கு ‘குரு வணக்கம்’ என்ற பெயரில் பாராட்டு...

“தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்” என்னும் தகவல் தவறானது..அப்பலோ அறிக்கை..!!

கடந்த செப்டம்பர் 22ம் திகதி நீர்ச்சத்துக்கு குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்துவந்தார். அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்...

பேஸ்புக் உதவியால் குடும்பத்துடன் இணைந்த முதியவர்…!!

காரைக்கால் பாரிஸ் நகரில் உள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் நலமில்லாமல் படுத்துக் கிடந்தார். இந்த தகவல் த.மு.மு.க. மற்றும் மனிதநேய கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. அவர்கள் அந்த...

பாகிஸ்தான்: ஓட்டல் தீ விபத்தில் 11 பேர் பலி…!!

பாகிஸ்தானில் கராச்சியில் ‌ஷகாரா-இ-பைசல் என்ற 4 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு இன்று காலை தரைத்தளத்தில் உள்ள சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீ ‘மள...மள...’வென பரவி ஓட்டலின் 6 மாடிகளிலும் பிடித்தது. தகவல்...

வெந்நீர் குடிப்பதில் இனி அலட்சியம் வேண்டாம்… அதனால் எம்புட்டு நன்மை தெரியுமா?

மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு முக்கியமான ஒன்றாக நீர் காணப்படுகிறது. மனித உடலில் நீர் இல்லையென்றால் நாம் உயிருடன் இருப்பது சாத்தியமில்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் இன்று பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில்...

மனைவி பாதத்தை வைத்து கணவனின் தலைவிதி எப்படி அறிவது? – சாமுத்திரிகா சாஸ்திரம்..!!

ஒருவர் பிறப்பில் இருந்து இறப்பது வரை என்னென்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது, பலன்கள் என்ன? தீமைகள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன? பரிகாரம் என்ன என்று பலவற்றை அலசி ஆராய்ந்து சாஸ்த்திரங்கள் இந்து...

இந்த மூலிகை நீரை குடித்து வந்தால் புற்றுநோயை தடுக்கலாம் என தெரியுமா?

புற்று நோய், சர்க்கரைவியாதி இரண்டும் பற்றியதான விழிப்புணர்வு நம்மிடையே இன்னும் அதிகரிக்க வேண்டும். இவற்றின் தீவிரம் பற்றி தெரிந்து வைத்திருக்கோமே தவிர எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம். நமது நாட்டில் எண்ணெற்ற மூலிகை...

முதல்வர் ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம்- அப்பல்லோ அறிக்கை…!!

அப்பல்லோ மருத்துவமனை சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அப்பல்லோ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் அப்பல்லோ வெளியிட்ட இரண்டாது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து அபாயக்கட்டத்தில் உள்ளதாக...

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்! ரயில்வே டிராக்கில் மாட்டிக் கொண்ட சிறுமி…!!

பொலிவியாவின் Buenos Aires ரயில் நிலையத்தில் தாய் ஒருவர் தன்னுடைய பத்து வயது மகளுடன் ரயில்வே டிராக்கை கடக்க முயன்றுள்ளார். அப்போது, மகளை டிராக்கில் இறக்கிவிட்ட பின்னர், தானும் இறங்க முயன்றுள்ளார். மிக வேகமாக...

ஜெயலலிதாவை காப்பாற்ற முடிந்த அளவு முயற்சி செய்கிறார்கள்! அப்பல்லோவில் இருந்து சங்கீதா ரெட்டி..!!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தகவல் வெளியான நாளில் இருந்தே, அப்பல்லோவில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பல்லோவின் செயல் இயக்குனரான சங்கீதா...

ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டுள்ள ECMO.. எதற்காக இது?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரத்த நாளங்களை தூண்டி இதயத்தை செயல்பட வைக்கும் செயற்கை உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால், முதல்வர் ஜெயலலிதா சென்னை...