பரிதாபகரமான நிலையில் ஆணின் சடலம் மீட்பு…!!

கிளிநொச்சி - முரசுமோட்டை, சேற்றுக்கண்டி பகுதியில் அமைந்துள்ள ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) மாலை மீட்கப்பட்டுள்ளது. முரசுமோட்டை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய சகாதேவன் சுமன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என...

நாளை முதல் காலநிலையில் மாற்றம் – மக்களே அவதானம்…!!

நாளை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது. நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றங்களைஎதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டில் மழையுடன்...

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது…!!

மகாவலி ஆற்றில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுப்பட்ட 13 பேரை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினருக்கு இன்று கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

தன்னுடன் ஓடிவர மறுத்ததால் கள்ளக்காதலனை சரமாரி அடித்து உதைத்த பெண்…!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பத்ராவை சேர்ந்தவர் பல்ஜித் (வயது 30). தனது பக்கத்து வீட்டை சேர்ந்த 3 குழந்தைகளின் தாயை காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் ஊரை விட்டு ஓடி திருமணம்...

திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் கற்பழித்து கொலை?: உடலை மீட்டு போலீசார் விசாரணை…!!

திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35), லாரி...

ஆஸ்திரேலியாவில் சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகு…!!

ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பரிங் பாலைவனப் பூங்காவில் வன விலங்குகள் கண்காட்சி நடந்தது. அதை கண்டுகளிக்க ஏராளமானோர் கூடியிருந்தனர் அப்போது அங்கு அசுர வேகத்தில் பறந்து வந்த ஒரு கழுகு தனது கூரிய கால்களின் நகங்களால்...

பேஸ்புக் லைவ் வீடியோவில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள்…!! வீடியோ

அமெரிக்காவில் மூன்று இளைஞர்கள் பேஸ்புக்கில் ஆன் லைனில் இருந்து கொண்டிருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மூன்று இளைஞர்கள் வினோதமான முறையில் ஆன் லைனில் இருக்கும் போதே...

திருமணத்தில் மணமகனுக்கு நிகழ்ந்த சம்பவம்… யாருக்கும் வரக்கூடாது இப்படியொரு தர்ம சங்கடம்…!! வீடியோ

திருமணம், மனித வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது, மணமக்களின் மனதில் என்றென்றும் பதிந்திருக்கும் ஒரு நாளாக திகழ்கிறது திருமண நாள். இம்மாதிரியான ஒரு நாளில், ஒரு மணமகன் தனது திருமண நாள் என்றென்றும்...

நமுனுகுல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை தீ மூட்டிய நபர் கைது…!!

பசறை - கனவரெல்ல நமுனுகுல மலைப்பகுதியின் துன்மலய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தீ மூட்டிய நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸார் சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்காக குறித்த பகுதிக்குச் சென்ற போது...

வாழைச்சேனையில் 160 போதை மாத்திரைகளுடன் வியாபாரி கைது…!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முச்சக்கர வண்டியொன்றில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி போதை மாத்திரைகளை செவ்வாய்கிழமை மாலை கைப்பற்றியதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். செவ்வாய்கிழமை மாலை கல்முனைப் பிரதேசத்தில் இருந்து முச்சக்கரவண்டி ஒன்றின்;...

குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை…!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் தோட்ட பகுதியில் 36 வயது குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இரண்டு...

கந்தளாய் சீனி உற்பத்தி நிலையம் விரைவில் திறக்கப்படும்…!!

கந்தளாய் சீனி உற்பத்தி நிலையத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசு மேற்கொள்ளவுள்ளது. இதன்படி கந்தளாய் சீனி உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்கு முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி அமைச்சின் செயலாளர்...

யாழில் கஞ்சா கடத்திய நபர் கைது:பொலிஸாரின் விசாரணைகள் தீவிரம்…!!

யாழ்.செம்மணி வீதியில் வைத்து 4 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கச்சாய் வீதி சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா...

வேகமான நடைப்பயிற்சி கேன்சர் நோயாளிகளுக்கு நல்லது…!!

புற்று நோயாளிகளுக்கு கீமோதெரபி மற்றும் சக்திவாய்ந்த கதிர்வீச்சுகளில் சிகிச்சை தருவதால், நினைவுத் திறன் குறைவாகவே இருக்கும். இவர்கள் வேகமாக நடைப்பயிற்சி மற்றும் ஜாக்கிங் போன்ற உடற்பயிற்சிகள் செய்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று சமீபமாக...

உங்களுக்கு தெரியுமா?.. விரல் சூப்பினால், நகம் கடித்தால் பலன் உண்டாம்…!!

இறந்த பின் மனித உயிர் பிரிந்து செல்லும் நேரடி காட்சி!கையை சூப்பும் அல்லது நகங்களைக் கடிக்கும் குழந்தைகல், கிருமிகளுக்கு பழகிவிடுவதால், பிற்காலத்தில் வளரும்போது அவர்களுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுவது குறைவு என்று நியுசிலாந்தில் நடத்தப்பட்ட...

திருப்பூர் டாக்டர் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும்: தந்தை வலியுறுத்தல்..!!

திருப்பூர் வெள்ளியங்காடு கோபால் நகரை சேர்ந்தவர் கணேசன். பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சரவணன் (வயது 24). மதுரை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்த சரவணன், மேல் படிப்புக்காக டெல்லி...

வீரவநல்லூர் பஸ் நிலையத்தில் நடந்த இரட்டைக்கொலையில் 2 வாலிபர்கள் கைது…!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை அடுத்த திருப்புடைமருதூர் அருகே உள்ள சீதபற்பநல்லூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது47). அ.தி.மு.க. கிளை செயலாளர். இவரது சகோதரர்கள் மாரியப்பன் (44), சேதுராமலிங்கம் (42). இவர்கள் 3 பேரும் விவசாயம் செய்து...

இத்தாலியில் பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு..!!

தெற்கு இத்தாலியின் புக்லியா பகுதியில் இரண்டு பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. கோராடோ மற்றும் ஆண்டிரியா நகரங்களுக்கு இடையிலான ஒரு வழி ரெயில் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு...

மீண்டும் ஒரு காதல் விவகாரம்! கழுத்து அறுக்கப்பட்ட ஆண்…!!

காதல் விவகாரங்களினால் கழுத்து அறுக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் மற்றும் ஏனைய விபரீதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இவ்வாறான சம்பவங்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் அதிகளவில் இடம்பெற்று வந்த நிலையில் இலங்கையிலும்...

பாதசாரி கடவையில் மாணவர்கள் மீது வாகனம் மோதி விபத்து! மூவர் படுகாயம்…!!

தம்புள்ள பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு எதிரில் உள்ள பாதசாரி கடவையில் பயணித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது கெப் ஒன்று மோதியதில் படுகாயத்திற்குள்ளாகினர். கெப் மற்றுமொரு வாகனத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து நேற்று காலை இடம்பெற்றுள்ளதாகவும்...

பேஸ்புக்கில் பதிவேற்றிய இளைஞன் தற்கொலை…!!

நாளுக்கு நாள் உலகெங்கும் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்கொலைசெய்து கொள்பவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னோக்கிஇருப்பதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளமையானது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமாளிக்க முடியாத பிரச்சினைகள் என்று எண்ணும் சிலவற்றால்...

குடும்ப தகராறு! இரத்தினபுரியில் தாயும் மகளும் படுகொலை..!!

இரத்தினபுரி மாவட்டத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தின் வேவல்வத்த குருபேவிலா என்னும் இடத்தில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 37 வயதான தாயும், 13 வயதான மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர்....

அப்போலோ 20 ரகசியம் அம்பலம்: நிலவில் கண்டறியப்பட்ட ஏலியன் பெண்…!! வீடியோ

உலகில் ஏரியா 51 போன்று ரகசியமாக இயங்கி வரும் சோதனை கூடங்கள் மற்றும் ஆய்வு மையங்கள் குறித்து ஓரளவு தகவல்கள் நமக்குத் தெரியும். ஆனால் அமெரிக்க விண்வெளி மையமான நாசா மிகவும் ரகசியமாக மேற்கொண்ட...

தன் மனையுடனான உறவு பற்றி மனம் திறந்த ஷாருக்கான்…!!

பாலிவுட்டில் மனக்கசப்பு மற்றும் சலசலப்பு ஏற்படாத தம்பதிகளில் ஷாருக்கான் கௌரி தம்பதியினரும் ஓர் அங்கம் ஆவார்கள். திருமணம் ஆனதில் இருந்து இன்று வரை இல்வாழ்க்கையிலும் சரி, சினிமா வாழ்விலும் சரி பல ஏற்ற, இறக்கங்களை...

20 கிலோ வெங்காயம்… ஒரே ஒரு நபர்… ஆனால் வெட்ட எடுப்பதோ வெறும் 2 நிமிடங்கள்…!! வீடியோ

வெங்காயம் வெட்டுவதற்கும் ஒரு தனி திறமை வேண்டும். காரணம் ஒரு சில வெங்காயத்தை வெட்ட ஆரம்பிக்கும்போதே கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்ட ஆரம்பிக்கும். இப்படியிருக்கையில் ஏறத்தாழ 20 கிலோ வெங்காயத்தை தனி...

உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க இந்த ஜூஸ் குடிங்க…!!

இன்றைய வேலைப்பளு நிறைந்த உலகில் பெரும்பாலான நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஏன், சில சமயங்களில் பள்ளி, கல்லூரிகளில் தரப்படும் அழுத்தத்தால் இப்போது குழந்தைகள் மத்தியில் கூட இரத்த அழுத்தம் ஏற்படுகிறது என...

உ.பி.: பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை பஸ் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் இருந்து நேபாள நாட்டில் உள்ள பிட்வால் என்ற ஊரை நோக்கி சென்ற ஒரு...

இளம்பெண்ணை கற்பழித்த காட்சிகளை பேஸ்புக்கில் வீடியோவாக வெளிட்ட இருவர் கைது…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 17 வயது பெண்ணை கூட்டாக சேர்ந்து கற்பழித்ததுடன் அந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளிட்டவர்களில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடந்த...

கொடிய விலங்கு ஆனாலும் பாம்பிற்கு இப்படியும் ஒரு தண்டனையா? வீடியோ

விலங்குகளிலே மிகவும் கொடியதாக விஷம் கொண்ட விலங்காக பாம்பு காணப்படுகின்றது. எனவே விஷப் பாம்புகளைக் கண்டவர்கள் தலை தெறிக்க ஓடுவார்கள். ஆனால் தைரியம் கொண்ட சிலரோ அவற்றினை அடித்துக் கொலை செய்துவிடுவார்கள். இப்படியிருக்கையில் இங்கு...

40 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது…!!

சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டையுடன் 33 வயதுடைய பெண் ஒருவரை களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மீகஹதென்ன பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இஹல ஹேவஸ்ஸ பகுதி உள்ள வீடொன்றில்...

இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!!

களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை எல்லகந்த தோட்டத்தில் நேற்று இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான முருகையா பாபு (38) என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்....

சி.வி. கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிப்பு…!!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகவீனமுற்று நிலையில் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள...

தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டவரின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி தெரியுமா?

அனைவருக்குமே பூண்டு மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் கொண்ட பொருள் என்பது தெரியும். நம் அன்றாட சமையலில் உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க பூண்டு பயன்படுகிறது. தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன்...

சிவகாசி வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு – 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை…!!

சிவகாசியில் உள்ள விருதுநகர் ரோடு, பாரதி நகரில் ஒரு கட்டிடத்தில் இயங்கி வந்த பட்டாசு கடையில் கடந்த 2-ந்தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடம் உருக்குலைந்தது. வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 20 வாகனங்கள் தீயில்...

பாம்பின் வாயில் சிக்கிய பிள்ளையை காப்பாற்றிய வீர எலி: வீடியோ…!!

பாம்பின் வாயில் சிக்கி இரையாகவிருந்த குட்டி எலியை அந்தப் பாம்புடன் வீராவேசமாக போரிட்டு தாய் எலி காப்பாற்றிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இத்தாலியின் நேப்பிஸ் நகர சாலையில் மேய்ந்து கொண்டிருந்த குட்டி...

ஈராக்: கார்குண்டு வெடிப்பில் 9 பேர் பலி…!!

ஈராக் தலைநகரான பாக்தாத்தின் வடபகுதியில் உள்ள ரஷிதியா மாவட்டத்தில் இன்று குண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடித்து சிதறிதில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு உடனடியாக...

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் கூட்டம்: டல்லாஸ் நகருக்கு விரைகிறார், ஒபாமா…!!

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் கருப்பின மக்களின் போராட்டத்தை அடக்க முயன்ற சம்பவத்தில் பலியான ஐந்து போலீசாரின் மறைவுக்கு இன்று நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பங்கேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்....

ஓலையால் மூடியிருந்த இளம் பெண்ணின் சடலம்: அவிழாத மர்ம முடிச்சுகளுடன் தொடரும் குமாரபுரம்…!!

திருகோணமலை, கிளிவெட்டி – குமாரபுரம் பகுதியில் 1996ஆம் ஆண்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, 10ஆவது நாளாக நேற்று (11), அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில், ஜூரிகள் முன்னிலையில் இடம்பெற்றது....

இரு வேறு விபத்துக்களில் சிறுவன் உட்பட ஒருவர் படுகாயம்…!!

திருகோணமலை, மொறவெவ மற்றும் சம்பூர் பொலிஸ் பிரிவுகளில், நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில், மூன்று வயது சிறுவன் மற்றும் ஆசிரியை ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி, காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது...