மொறட்டுவ பல்கலைக்கழக மாணவனின் இறப்பில் சந்தேகம்…!!

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவந்த திருகோணமலையைச் சேர்ந்த மாணவன், மொறட்டுவ – கட்டுபெத்த பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்று வந்த 22வயது நிரம்பிய...

7 வயது சிறுவன் துஷ்பிரயோகம்! பாடசாலை சிற்றூழியர் கைது…!!

கிளிநொச்சி பளை பகுதியில் 7 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, பாடசாலை சிற்றூழியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மருதங்கேனி பகுதியை சேர்ந்த 28 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது...

50 ஆவது விபத்து: ரயில் சேவை பாதிப்பு…!!

பண்டாரவளை-கொலதெண்ண புகையிரத குறுக்கு வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்தப் பகுதிக்கான ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதம் தற்போது பண்டாரவளை புகையிரத நிலையத்தில் நிறுத்தி...

சிறுவர் தொழிலாளிகள்: இலங்கையின் ‘அற்புதம்’..!!

இலங்கையில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள், பாடசாலைக்குச் செல்லாமல், வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர் எனஅனுஷியா சதீஸ்ராஜா என்பவர் தெரிவித்திருக்கிறார். இதற்கான சான்றாகப் பல புள்ளிவிவரத் திரட்டுகளையும் சமர்ப்பித்திருக்கிறார். இது உடனடியான, தீவிர கவனத்துக்குரிய ஒன்று. போருக்குப் பிந்திய...

பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி…!!

பஸ் கட்டணத்தை 6 வீதத்தால் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் இந்த பஸ் கட்டண...

இந்த பெண்ணைக் கண்டாலே இப்படி தலதெறிக்க ஓடுறாங்களே ஏன்னு தெரியுமா? வீடியோ

எதையும் இலகுவாக சாதிப்பதில் பெண்களுக்கு நிகர் அவர்களே தான். ஆனால் அதுவும் எவ்வளவு காலத்திற்குத்தான் நிலைக்கும் என்ற வகையில் ஒரு ஆவணப்படம் ஒன்றினை உருவாக்கியுள்ளார்கள். மேற்கத்தேய நாடு ஒன்றில் உருவாக்கப்பட்ட இந்த ஆவணப் படத்தில்...

உங்க சாப்பாட்டுல தினமும் ரசம் எடுத்துக்கீறீங்களா?.. அப்போ உங்க ஹெல்த் சூப்பராம்..!!

உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில் தான். ஜீரணத்தை எளிதாக்கும்...

வானவில் எப்படி தோன்றுகிறது? அதன் ரகசியம் தெரியுமா?

நீங்கள் வண்ண வண்ண நிறங்களில் மனதை மயக்கும் வானவில்லை பார்த்திருக்கிறீர்கள் தானே?மழை வந்த பிறகு வானவில் தோன்றும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் வானவில் தோன்ற மழை மட்டுமே காரணம் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்....

திருவாரூர் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கொலை: மகன் கைது…!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள காக்காகோட்டூரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது82). இவர் கிராம கணக்கராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கற்பகவள்ளி, செல்வி என 2 மனைவிகள். இதில் முதல் மனைவி கற்பகவள்ளி...

சுவாதி கொலை போல மேலும் ஒரு சம்பவம்: காதலிக்க மறுத்த இளம்பெண்ணை சரமாரியாக வெட்டிய கார் டிரைவர்…!!

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை சரமாரியாக வெட்டிய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். சுவாதி கொலை சம்பவம் போல நடந்த இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆலங்குளம் அருகே உள்ள...

வாவ்!… என்னவொரு அட்டகாசமான உணவகம்… முதல்ல சாப்பாடு எங்கிருந்து வருதுனு பாருங்க…!! வீடியோ

இப்படி ஒரு நவீனமயமான உணவகம் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை...!! தற்போதெல்லாம் வீடுகளில் சமைத்து சாப்பிடுவதை விட ஹோட்டல்களில் சாப்பிடுவதையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதனாலேயே பெரிய பெரிய ஹோட்டல்களில் கூட்டம் அதிகமாகவே அலைமோதுகிறது. தன்னுடைய...

பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த, கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை.. காரணம் என்ன? (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -20)

• தலைவர் பிரபாகரன், கருணா அம்மான் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்!: கருணா பிளவுக்கு பொட்டமன் காரணமா?? • ‘கிழக்கு மாகாணப் போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள்’ என்ற பெயரில் இயக்கத்திற்குள்ளே ஒரு கொடூரமான ‘சகோதர...

வெட்டும் மரத்திலிருந்து சீறி பாயும் இரத்தம்… இரத்த காட்டேரியின் வேலையாக இருக்குமோ…!! வீடியோ

ஆவி, பேய், பிசாசு இதெல்லாம் சுத்த பொய்யுங்க என வேதாந்தம் பேசும் அனைவரும் அதற்கான தருணங்களை அனுபவித்தது இல்லை என்றே சொல்லலாம். பேய், பிசாசு நடமாட்ட அறிகுறி தெரிந்தாலே இவர்கள் நிலைகுலைந்து விடுவார்கள் அதுவும்...

அசுத்தமான கல்லீரலை வேகமாக சுத்தம் செய்யும் 6 உணவுகள்…!!

உடல் பிரச்சனையின்றி ஆரோக்கியமாக இயங்க வேண்டுமானால், உடலின் உள்ளுறுப்புக்கள் முறையாக சுத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம். நம் அன்றாட வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் உடல் பாதிக்கப்பட்டு, ஆரோக்கிய...

மொபட் மீது கார் மோதி விபத்து: 3 பேர் உடல் நசுங்கி பலி…!!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள தாயம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 55). தோட்டத் தொழிலாளி. இவர் இன்று காலை தனது மனைவி குருவம்மாள் (50), பேத்தி கிருத்திகா (4) ஆகியோருடன் மொபட்டில் காங்கயம்...

இரட்டைத் தலைப் பாம்பின் மிக அரிய காட்சி….!! வீடியோ

இந்தியாவில் சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் மிக அரிதான இரட்டைத் தலைப் பாம்பு பராமறிக்கப்பட்டு வருகிறது. 10 சென்டி மீற்றர் இரட்டைத் தலையுடைய மண்ணுளி பாம்பு சமீபத்தில் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது....

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் பெறுமதியான செல்போன் திருட்டு! சந்தேக நபர் கைது..!!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒருவருக்கு சொந்தமான 84 ஆயிரம் ரூபா பெறுமதியான செல்போனை திருடிச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நபர் மொரட்டுமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முல்லேரியாவை சேர்ந்த...

தாதியரின் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கோரி கையெழுத்து வேட்டை…!!

தாதியார்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினைப் பெற்றுக்கொடுக்கக் கோரி கையெழுத்து பெறும் நிகழ்வானது இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கையெழுத்து பெறும் நிகழ்வு தேசிய வைத்தியசாலை தாதியர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், குறித்த...

யாழில் வான் விபத்து! பெண் பலி, நால்வர் படுகாயம்…!!

யாழ்.தீவகம் நயினாதீவு பகுதியில் இருந்து யாழ்.நகருக்குள் வந்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ்வித்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயடடைந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள்...

வாய்த்தர்க்கம் கொலையாக மாறிய கொடூரம்…!!

மட்டகளப்பு கல்குடா பிரதேசத்தில் வாய்த்தர்க்கம் ஒன்றில் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்த்தர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை குடும்பஸ்த்தர் ஒருவர் பாசிக்குடா சுற்றுலா விடுதிகளின் கட்டுமான பணிக்காக வந்தவர்களுடன்...

வாய்வு தொல்லையால் நம்மை அவஸ்தைப்பட வைக்கும் உணவுகள்…!!

உடலில் இருந்து வாய்வு வெளியேற்றம் என்பது எவராலும் தவிர்க்க முடியாத ஒன்று. உடலில் வாயுவானது உணவுகள் செரிமானமாகும் போது மற்றும் உணவு உட்கொள்ளும் போது சேர்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவரது உடலில் வாயு...

காதலை கைவிட மறுத்ததால் மகள் வாயில் வி‌ஷத்தை ஊற்றிய தந்தை…!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் அகுலேடு கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மரெட்டி, இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்....

3டி பிரிண்டிங் முறையில் செயற்கை காது, மூக்கு தயாரிப்பு…!!

விபத்தில் காது, மூக்கு உள்ளிட்ட உடல் உறுப்புகள் பறிபோனால் இனி கவலை வேண்டாம். அவற்றை ‘3டி’ பிரிண்டிங் முறையில் செயற்கையாக தயாரித்து பொருத்தலாம். விபத்தில் காது, மூக்கு உள்ளிட்ட உடல் உறுப்புகள் பறிபோனால் இனி...

போடியில் பள்ளி மாணவியை கடத்திய பாலிடெக்னிக் மாணவர் கைது…!!

போடி திருமலாபுரம் குப்ப ழகிரி தோட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் திருமலாபுரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6–ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை....

மெக்சிகோவில் 2 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் சுட்டுக்கொலை..!!

மெக்சிகோவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போதைபொருள் கடத்தல் கும்பல் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய குழுக்களை சேர்ந்தவர்கள் திடீரென குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அங்கு வாழும் அப்பாவி மக்களை சுட்டு கொன்று...

தைவான் பெண்ணை மானபங்கபடுத்த முயற்சி: சீனாவில் 2 இந்தியர்கள் கைது…!!

இந்திய வியாபாரிகள் குழு ஒன்றை சீனாவில் உள்ள தேயிலை நிறுவனம் ஒன்று அழைத்திருந்தது. அதில் அரியானா மாநிலத்தை சேர்ந்த 2 பேரும் அடங்குவார்கள். அவர்களில் ஒருவருக்கு வயது 50. மற்றொருவருக்கு வயது 28. இவர்கள்...

தினமும் உடல் ரீதியான தீண்டுதலில் ஈடுபடுவதால் உண்டாகும் 5 நன்மைகள்…!!

தீண்டுதல் என்பது ஏதோ இச்சை உணர்வல்ல. ஆம், கணவன், மனைவிக்குள் தீண்டுதல் என்பது அவர்களது உறவை இணைக்கும், இணக்கத்தை அதிகரிக்க கூடிய ஓர் சக்தி அல்லது ஊன்றுகோல் என்று கூறலாம். வெறும் உடலுறவு மட்டுமே...

சிறைச்சாலை காவலர்களை தாக்கிய இளைஞர்கள் கைது…!!

அநுராதபுரம் நகரில் தஹாய்யாகம பிரதேசத்தில் சிறைச்சாலை காவலர்களை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 21 தொடக்கம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என அநுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது....

ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளால் நீர் மாசடையும் அபாயம்! மக்கள் விசனம்..!!

நுவரெலியா பிரதேச சபையின் கீழ் உள்ள அக்கரபத்தனை மன்றாசி நகரத்தில் சேகரிக்கபடும் குப்பைகளை மன்றாசி நகரத்தினை அண்மித்து காணப்படும் பாலத்தின் அருகில் கொட்டப்படுகின்றது. இங்கு கொட்டப்படும் கழிவுகள் அனைத்தும் ஆகுரோயா ஆற்றில் கலக்கப்படுவதால் ஆற்று...

இந்த தமிழ் சிறுமிக்கு மூன்று கண்கள்… நம்பமுடியலையா பாருங்க அதிர்ந்து போவீங்க…!! வீடியோ

கண்கள் திறந்து நன்றாக பார்க்கும் போதே நமக்கு சில தடுமாற்றங்கள் வரும் அது இயற்கை. ஆனால் கண்களை கட்டிக்கொண்டு தடுமாறாமல் இயற்கையை மீறி அசத்தும் தமிழ் சிறுமி ஒருவரையே தற்கோது காணப் போகிறோர். இதைப்...

இரத்த குழாய்களில் தேங்கும் கொழுப்புக்களை கரைப்பது எப்படி?

ஜங்க் உணவுகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்தால், இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுவது அனைவருக்குமே தெரியும். இதற்கு அந்த உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் படிந்து, இதய குழாய்களில்...

பெருந்துறை அருகே 7 மயில்கள் மர்ம முறையில் இறப்பு…!!

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள கினிப்பாளையம் சுடுகாட்டில் 2 மயில்கள், சுடுகாட்டின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் ஆங்காங்கே 4 மயில்கள், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே ஒரு மயில் என மொத்தம்...

ஆம்பூரில் லாரி மீது கார் மோதி விபத்து: கணவன்-மனைவி பலி – 3 மகள்கள் காயம்…!!

ஆம்பூர் அருகே இன்று லாரி மீது கார் மோதியதில் கணவன், மனைவி பரிதாபமாக இறந்தனர். மேலும் அவர்களது 3 மகள்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் ஆம்பூர் அருகே உள்ள மோட்டுக் கொல்லையை சேர்ந்தவர் சுகேல்...

மஹிந்த, பசிலை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை…!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் பசில் ராஜபக்க்ஷ ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கும் யோசனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை சுதந்திரக்கட்சியின் குழு ஒன்று இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது....

கணவனுக்காக உயிரைவிட்ட மனைவி…!!

தனது கணவனுடன் சண்டைக்கு வந்தவரிடம் இருந்து தனது கணவனை காப்பாற்ற சென்ற மனைவி, தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்நோட்டன் லொனக் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 42 வயதான எஸ்.வள்ளளியம்மா என்பவரே இவ்வாறு...

தனது புதல்விக்காக லண்டன் செல்லும் ஜனாதிபதி…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரித்தானியாவின் ஸ்ராபோர்ட்சியர் பல்கலைக்கழகத்தில் கற்று வந்த தனது புதல்வி தரணியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே ஜனாதிபதி லண்டன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...

பண்டாரவளையில் தீ – கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சிக்கல்…!!

பண்டாரவளை - கும்பல்வெல, மாஹமெவுனாவ அசபுவ காட்டு பகுதியில் நேற்றுமாலை பரவிய தீ தற்போது ஓரளவு தணிந்துள்ளது. பண்டாரவளை கும்பல்வெல மாஹமெவுனா அசபுவ காட்டுபகுதியில் நேற்று (10) பிற்பகல் தீ பரவியுள்ளது. காட்டு பகுதியில்...

கற்பழிப்பு முயற்சியில் தப்பிக்க ஓடும் பஸ்சில் இருந்து குதித்து உயிர் பிழைத்த மாணவி: டிரைவர், கண்டக்டர் கைது…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள சிகந்தரா என்ற இடத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி விருந்தாவனத்தில் தங்கி இருக்கும் தனது பாட்டியை பார்க்கச் சென்றார். நேற்று முன்தினம் இரவு விருந்தாவனம் செல்லும் தனியார்...

புளியை உணவில் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்…!!

புளியை சேர்த்துக் கொள்ளாமல் தென்னிந்தியாவில் குறிப்பாக நம் தமிழ் நாட்டில் உணவுவகைகளே இல்லை. புளிக் குழம்பு, ரசம், சாம்பார், துவையல் என இதனை சேர்த்திடாத உணவு பதார்த்தங்கள் மிகக் குறைவு இதன் புளிப்பு சுவை...