நலம் தரும் பேரீச்சை! (மருத்துவம்)

உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரீச்சம் பழத்திற்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. பேரீச்சம் பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது. பேரீச்சம் பழத்தின் பயன்கள் பற்றிக் காண்போம். *பேரீச்சம் பழத்தை தினமும்...

தயிர் தகவல்கள்!! (மருத்துவம்)

தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் புஷ்டியைத் தரும்.உறை ஊற்றிய பின் சிலசமயம் நன்கு உறையாமல் இருக்கும் (அதாவது பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும்...

பித்தப்பை கற்களும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளும்! (மருத்துவம்)

பெண்களை பாதிக்கும் பல நோய்களுக்கான ஆயுர்வேத அணுகுமுறை மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி  தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம். அவ்வகையில்  பெண்களுக்கு ஏற்படக்கூடிய செரிமான மண்டல நோயான பித்தப்பை கற்கள் பற்றியும் அதனால் ஏற்படும்...

இருமலுக்கு மருந்தாகும் சுண்டை வற்றல்!! (மருத்துவம்)

மருத்துவம் குறித்து ஆய்வு செய்து வந்த நம் முன்னோர்கள், மலைகள், காடுகளை கடந்து சென்று மூலிகை செடிகளை கண்டறிந்தனர். ஆனால் தற்போது அவை கடைத்தெருக்களிலே எளிதில் கிடைப்பதால், இயற்கை மருத்துவத்தின் பயன்களை உணர்ந்தவர்கள் அதனை...

நில் கவனி பல்!! (மருத்துவம்)

“பல் மருத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு பலருக்கு இல்லை. குழந்தைகளின் பால் பற்களில் பாதிப்பு ஏற்பட்டால்,  ‘பால் பல் தானே..! விழுந்து, புது பல் முளைக்கும் போது சரியாகிவிடும்’ என்ற கருத்தே தவறானது’’ என்கிறார்...

குளுகுளு வெள்ளரிக்காய்! (மருத்துவம்)

வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான...

நலம் அளிக்கும் மூலிகைப் பொடிகள்! (மருத்துவம்)

மூலிகைகள் நமது உடலுக்கு பலவித நலன்களை ஏற்படுத்தி நோய்கள் வராமலும், வந்த நோய்கள் மறைந்து உடல் நலம் பெறவும் பயன்படுகின்றன. நமக்கு ஏற்படும் நோய்களுக்கு ஏற்ப அந்த வகை மூலிகைப் பொடியினை வாங்கி உட்கொண்டால்...

வறண்ட சருமத்தை வெல்வோம்!(மருத்துவம்)

வறண்ட சருமம் அனைவருக்கும் ஒரு சவாலாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் வறண்ட சருமத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கேட்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், இதனால் உண்டாகும் பாதிப்புகள் அதிகம். இதனை தக்க சமயத்தில் கவனிக்கத் தவறிவிட்டால்,...

எலும்புகளுக்கு பலமளிக்கும் பிரண்டை!!(மருத்துவம்)

பிரண்டையை ‘வச்சிரவல்லி’ என்றழைப்பர். இது இந்தியா, இலங்கை முதலிய நாடுகள் வெப்ப பகுதிகளில் ஏராளமாய் வளர்கின்ற கொடியினம்.‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதற்கிணங்க பிரண்டை எனும் மூலிகை நாம் சாதாரணமாக உண்ணும் துவையல், ஊறுகாய்,...

மெட்ராஸ் கீரை!! (மருத்துவம்)

சென்னைக்குப் புதிதாக வருகிறவர்கள் பிரம்மாண்டமான ஓங்கி உயர்ந்த கட்டிடங்களைப் பார்த்து வியப்பது போலவே, ஓங்கி உயர்ந்த ஒரு கீரையைப் பார்த்தும் வியந்துபோயிருப்பார்கள். அதிலும் ஆடி மாதங்களில் மிக அதிகமாக எல்லா இடங்களிலும் காணக் கிடைக்கும்...

இஞ்சி மாதிரி… ஆனா இஞ்சி இல்ல…!! (மருத்துவம்)

‘‘நம்முடைய வாழ்வின் பாரம்பரியத்திலிருந்தே உணவென்பது தனியாக, மருந்தென்பது தனியாக இருந்ததில்லை. இரண்டும் ஒன்றோடொன்று இரண்டற கலந்ததாகவே இருக்கிறது. உதாரணம் இன்று வரை எல்லோர் வீட்டிலும் இருக்கும் அஞ்சறைப் பெட்டி. அந்த அஞ்சறைப் பெட்டியில் இடம்...

ஆண்மையை அதிகரிக்கும் ஓரிதழ் தாமரை! (மருத்துவம்)

ஓரிதழ் தாமரை என்ற பேரை அநேகமாக அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். சிலருக்கு இது ஒரு வகையான தாமரையோ என்ற சந்தேகம் எழுவதுண்டு. ஆண்மைத் தன்மைக்கு சிறந்தது எனவும் சிலர் சொல்வதுண்டு. இவை எல்லாம் உண்மைதானா என்பது...

பால்கனியிலும் கீரை வளர்க்கலாம்! (மருத்துவம்)

வீட்டுத் தோட்டம் அல்லது பால்கனி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் கோதுமை புல்லுக்குப் பிறகு எளிதாக வளர்க்கக்கூடிய கீரை வகை வெந்தயக்கீரை. நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை மிகவும் நல்லது. இதனை வீட்டிலேயே...

சங்க கால உணவுகள்!! (மருத்துவம்)

நாம் இன்று செட்டிநாடு, கொங்கு நாடு, சைனீஸ், மெக்சிகன், இத்தாலியன் என பலவிதமான உணவுகளை உண்டு மகிழ்கிறோம். ஆனால் நம் பழந்தமிழர்கள் உடலுக்கு ஆரோக்கியமான உணவினை மட்டுமே சமைத்து உண்டு வந்துள்ளனர். அவர்கள் விட்டு ...

மகத்துவம் மிக்க மாகாளி! (மருத்துவம்)

அன்றாட வாழ்வில் சாதாரணமாக நாம் பயன்படுத்தி வரும் பல தாவரங்கள் மருத்துவ குணம்மிக்கவை. ஆனால், அது பற்றி அறியாமலேயே அதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். பல நேரங்களில் அதன் அருமை தெரியாததாலேயே கடந்தும் போய்விடுவோம். அப்படி...

ஆயுள் வளர்க்கும் ஆவாரை! (மருத்துவம்)

சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளர்ந்து காட்சி தரும் ஆவாரை, அசாதாரணமான மருத்துவப்பலன்களை கொண்டது. இதன் பெருமை பற்றிப் பேசும்போதெல்லாம் ‘ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ எனும் பழமொழியை எல்லோரும் நினைவு கூர்வதுண்டு. இதிலிருக்கும் தாவர...

வெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்! (மருத்துவம்)

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தினால் அதிகமான வியர்வை வெளியேறும். இதனால் நாம் வழக்கத்துக்கு மாறாக நிறைய தண்ணீர் அருந்த வேண்டியிருக்கும். அதுபோல நாம் குடிக்கும் தண்ணீரும் சுத்தமானதாக இருக்கவேண்டும். உடலுக்கு பயனளிக்கக் கூடியதாகவும் இருக்க...

பயன் தரும் மூலிகைகள்! (மருத்துவம்)

மூலிகைகள் நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். இவை மனிதர்களால் மட்டுமல்லாமல் மிருகங்களாலும் பாவிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.சிறு உடல் பாதிப்புகளுக்கு மருத்துவரைதான் தேடிப் போகவேண்டும் என்று அவசியமில்லை.ஒவ்வொரு...

ரம்பூட்டான் ரகசியம்! (மருத்துவம்)

நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் கனிகளின் பங்களிப்பு அளப்பரியது. அத்தகைய பழங்களில் ஒன்று ரம்பூட்டான். தற்போது பரவலாக எல்லா இடங்களிலும் விற்கப்படுகிற இதன் மருத்துவ குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்… ரம்பூட்டான் பழம் ஆசிய நாடுகளான...

அறியாதவை ஆனால் அவசியமானவை!! (மருத்துவம்)

செம்மந்தாரை சாலை ஓரங்களில் காணப்படும். அழகிய இப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சர்க்கரை நோய், இதய நோய், இருமல், ரத்தப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. செம்மந்தாரை இலைகள் ஈரலுக்கு மருந்தாகி பயன் தருகிறது. இருமலை...

மறந்து போன பாட்டி வைத்தியம்!!(மருத்துவம்)

உலக நாடுகள் முழுமையும் அந்தந்த நாடுகளில் இருக்கிற இனகுழுக்களுக்கான பாரம்பரிய மரபுசார் மருத்துவமுறைகள் ஆரோக்கிய வாழ்விற்கான முறைகள் இருக்கின்றன. இன்றைய சூழலில் ஏறத்தாழ 150 நாடுகளில் உலக சுகாதார மையம் சொல்கிற வழிமுறைப்படியான விதிகளும்...

சருமம் காக்கும் ‘ஆளி விதை’!!(மருத்துவம்)

ஆரோக்கியம் தரும் விதைகளில் சென்ற இதழில் சியா விதைகளைப் பற்றி சொல்லியிருந்தோம். அந்த வரிசையில் இம்முறை ஆளிவிதையைப் பற்றி பார்ப்போம். ஆளி விதை நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான். ஆனாலும்,...

அரிய வகை மூலிகை…ஆடாதோடை!! (மருத்துவம்)

‘‘ஆடாதோடை குத்துச்செடி(புதர் செடி)வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது. இத்தாவரத்திற்கு...

கற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்!! (மருத்துவம்)

கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது. கருந்துளசி...

முப்பிணி தீர்க்கும் மூலிகை! (மருத்துவம்)

‘சிவ மூலிகைகளின் சிகரம் என அழைக்கப்படும் வில்வத்திற்கென்று பல சிறப்புகள் உண்டு. சிவ பூஜையில் முக்கிய இடம் வகிப்பது வில்வம். பக்தி மார்க்கத்தைத் தாண்டி, சித்த மருத்துவத்திலும் வில்வத்திற்கு சிறப்பான இடம் உண்டு. வில்வத்தின்...

பாதவெடிப்பை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னைக்கான மருத்துவத்தை...

மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!! (மருத்துவம்)

அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே சேர்த்து கொள்ளும்...

நொச்சி வளர்த்தால் நூறு நன்மை! (மருத்துவம்)

‘மூக்கு அடைத்துக் கொண்டதா... நீரைக் கொதிக்க வைத்து கொஞ்சம் நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடித்தால் போதும்...’  ‘இடுப்பில் வலி இருக்கிறதா... கொதிக்கும் நீரில் நொச்சி இலையைப் போட்டு நன்றாகக் குளிக்கலாமே...’,  ‘கொசுவை விரட்ட...

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்! (மருத்துவம்)

வீட்டின் முன்புறத்தில் இரண்டு பக்கமும் திண்ணை; சுவரில் விளக்கு மாடம். இவற்றைக் கடந்து உள்ளே வந்தால், நீண்டு பரந்த முற்றம். நடுவே மணம் பரப்பும் துளசி மாடம். பின்புறத்தில், வாழை, முருங்கை, செம்பருத்தி, வேம்பு,...

இருமல் நிவாரணி வெற்றிலை!! (மருத்துவம்)

நம் முன்னோர்கள் மிகக் கொடிய நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ காரணமாக இருந்தது அவர்களின் சிறந்த உணவுப் பழக்கம் தான் முதன்மையான காரணம். உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில மருத்துவ குணமிக்க...

சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்!! (மருத்துவம்)

சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே ‘சர்க்கரைக் கொல்லி’ என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று...

வலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்! (மருத்துவம்)

வலி என்பது இப்போது எல்லா வகையான மனிதர்களின் வாழ்க்கையிலும் ஓர் அங்கம் ஆகிவிட்டது எனலாம். அப்படிப்பட்ட வலியை உணராதவர் என யாருமே இங்கே இல்லை என சொல்லலாம். அத்தகைய வலி ஏற்படுவதால் மனிதனின் அன்றாட...

மூலிகைகளின் சிகரம் வில்வம்! (மருத்துவம்)

சிவபூஜையில் முக்கிய இடம் வகிப்பது வில்வம்.  பக்தி மார்க்கத்தை தாண்டி சித்த மருத்துவத்திலும் வில்வத்திற்கு சிறப்பான இடம் உண்டு. வில்வத்தின் இலை, பூ, காய், கனி, வேர், பிசின், பட்டை, ஓடு என வில்வத்தின்...

மனதை ஒழுங்குபடுத்தும் அரோமா தெரபி…

மலர் மருத்துவம்… ஆங்கிலத்தில் ‘Bach Flower Remedies’ என்று அழைக்கப்படும் இதை ஹோமியோபதி மருத்துவத்தின் ‘சகோதரி’ என்று சொல்லலாம். இது இங்கிலாந்தில் உருவானது. `மனமது செம்மையானால் மந்திரம் வேண்டாம்’ என்கிறார் அகத்திய சித்தர். ‘மனமது...

பிரசவத்தை இலகுவாக்கும் சுகப்பிரசவ கஷாயம்! (மருத்துவம்)

குழந்தைப் பேறு என்று வரும் போது சுகப்பிரசவம் என்பது  ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. நமது பாட்டி, கொள்ளு பாட்டி எத்தனை குழந்தைகள் பெற்றபோதும், சுகப்பிரசவமாகவே அவர்களுக்கு இருந்தது. இப்போது மாறி வரும் வாழ்க்கை சூழலில்...

ஆன்டிபயாட்டிக் ஆபத்து!! (மருத்துவம்)

‘ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துவது பொதுமக்களிடம் ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. இது முற்றிலும் தவறானது. சளி அல்லது சாய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகுவதும், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும் மட்டுமே வாங்கி உட்கொள்வது நல்லது’ என்று காஷ்மீர் மருத்துவர்கள்...

பெற்றோர்களே உஷார்!: Chubby Cheeks பாப்பாக்கள்…!(மருத்துவம்)

நம் வீட்டுக் குழந்தைகள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் சிந்தனை ஆகும். அதனால் குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே ஒவ்வொருவரும் ஒவ்வோர் உணவுகளை, உணவுப் பழக்கங்களை நமக்குப் பரிந்துரைப்பர். நாமும்...

முதுமையை தள்ளிப்போடும் நெல்லிக்கனி!! நில் கவனி பல்!! (மருத்துவம்)

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருள் நெல்லிக்காய்தான். *சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. *உள் உறுப்புகளை பாதுகாக்கிறது. *புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது. *முதுமையை தள்ளிப் போடுகிறது. *தோல் சுருக்கங்களை நீக்கி புத்துணர்வோடு வைக்கிறது. *ரத்த...

PCODயும் சரும பிரச்சனைகளும்! (மருத்துவம்)

தோல்தான் நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு. நம் உடலுக்குள் ஏற்படும் பல நோய்களுக்கான அறிகுறிகள் முதலில் நம் தோலில்தான் தோன்றும். சிறிய பிரச்சனைகளில் தொடங்கி, மிகப்பெரிய பிரச்சனைகளை கூட தோல் நமக்கு முதலில் காண்பித்து...