மாமரம்!! (மருத்துவம்)

‘மா’ என்பதற்கு மிகப்பெரிய என்று பொருள். உருவத்தால் மாமரம் பெரிது என்பதாலும் உலகுக்கு அது தரும் பயனும் மிகப்பெரியது என்பதாலும் இப்பெயர் பொருத்தமாக அமைந்துள்ளது. தமிழர் விருந்தில் முக்கனிகளுக்கு முதலிடம் கொடுத்து வந்தனர். மா,...

குமரியை வெல்ல குமரியை உண்க!! (மருத்துவம்)

இயற்கையின் அதிசயம் வியப்பூட்டும் கற்றாழை ரகசியம் ஆரோக்கியம், அழகு என இரண்டு ஏரியாவிலுமே சொல்லி அடிக்கும் கில்லி என்று கற்றாழையைச் சொல்லலாம். சாதாரண உடல் சூட்டிலிருந்து புற்றுநோய் வரை அத்தனைக்கும் நிவாரணமாகும் திறன் கொண்டது...

பூண்டு!! (மருத்துவம்)

சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன் நம் அன்றாட உணவில் தவறாமல் இடம் பெறுகிற ஒரு பொருள் பூண்டு ஆகும். பூண்டும் இஞ்சியும் சேரும்போது பெரும் மணத்தையும் சுவையையும் உணவுக்குத் தருகிறது. மேலும் உணவாகிற பூண்டு...

கண்களுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளை மந்தாரை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும், கண்நோய்களை போக்கவல்லதும்,...

கழற்சிக்காய்!! (மருத்துவம்)

மூலிகை மந்திரம் நம் நாட்டு வேலிகளிலும், சாலையோரங்களிலும், புதர்களிலும் பயிராகும் ஒரு கொடி கழற்சிக்கொடி ஆகும். இது இறைவனைப் போலத் தானாய் வந்து தயை செய்யும் ஒரு மூலிகை ஆகும். ஊமத்தங்காய் போல காய்களின்...

கற்றாழையின் மருத்துவ முக்கியத்துவங்கள்!! (மருத்துவம்)

கற்றாழையின் மேலும் பல முக்கியமான பயன்கள், மருத்துவ முக்கியத்துவங்கள், பயன்படுத்தும் முறை, சமீபத்திய ஆய்வுகள் பற்றி இந்த இதழில் அறிந்துகொள்வோம்...வற்றாக் குமரிதன்னை வற்றலென உண்ணிவஞ்சீர்முற்றாக் குமரியென மூளுமே - நற்றாக்குந்திண்மையு மல்லாத் தெரிவையமே யானாலுமுண்மைமிகு...

கற்றாழை!! (மருத்துவம்)

கற்றாழை இயற்கையின் அதிசயம். பல நோய்களை தீர்க்கும் மருந்துதன்மை கற்றாழையில் உள்ளது. கிராமப்புறங்களில் இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவ குணங்கள்.கற்றாழையில், சோற்று கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை,...

தும்மலை போக்கும் கற்பூரவல்லி!! (மருத்துவம்)

நமக்கு அருகில் எளிதில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வில்வம், தும்பை...

மூலிகை மந்திரம்! (மருத்துவம்)

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு மூலிகை சாறு உடலுக்கு நல்லது. சித்தர்கள் ஆராய்ந்து அளித்த உயிர் சத்துகள் நிறைந்தவை மூலிகைகள். ஆரோக்கியமாகவும், நோயில் வாடாமலும், உடலை பாதுகாக்க சில மூலிகைகள். அறுகம்புல் ஒரு பிடி...

தூக்கமின்மைக்கு தீர்வாகும் ஸர்ப்பகந்தா!! (மருத்துவம்)

நலம் தரும் நாட்டு மருத்துவம் பகுதியில் இன்று நாம் ஸர்ப்பகந்தா மூலிகையை கொண்டு தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை போக்கும் மூலிகை மருத்துவம் குறித்து அறிந்து பயன்பெற உள்ளோம். ஸர்ப்பகந்தா என்ற மூலிகை சாலை...

ஈறுகளை பலப்படுத்தும் வெற்றிலை!! (மருத்துவம்)

நமக்கு எளிதிலே, மிக அருகிலே, தெருவோர கடைகளிலே கிடைக்கும் மூலிகைகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில் வெற்றிலை, திரிகடுக சூரணத்தின் பயன்களையும், பித்த தலைச்சுற்றினை நீக்கும் இஞ்சியின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். வெற்றிலையில் அபரிமிதமான...

வெண்டைக்காய்!! (மருத்துவம்)

‘வாய் வெண்டைக்காய்... கையோ கருணைக்கிழங்கு’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதன் பொருள் பேசுவது ஒன்று. செய்வதோ மற்றொன்று என்பதாகும். இனிமையாகப் பேசி எரிச்சலூட்டும்படி நடப்பவர்களை இப்படிப்பட்ட பழமொழியால் வேடிக்கையாகக் குறிப்பிடுவது உண்டு....

நிலவேம்புவின் மகிமை !! (மருத்துவம்)

சமீபகாலமாக பரவலாகப் பெயர் பெற்றிருக்கும் நிலவேம்பு அரிதான பல மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்ட ஓர் அபூர்வ மூலிகை ஆகும். நிலவேம்பு புதராக விளையக் கூடிய ஒரு தாவரம் ஆகும். இது ஒரு வருடத்துக்குள்...

உடல் வலி தீர மூலிகை மருத்துவம்!! (மருத்துவம்)

வேலைப்பளு காரணமாக நாம் உடலை கவனிக்க தவறி விடுகிறோம். உடல் உழைப்புக்கு தேவையான கலோரிகள் எடுக்கப்பட்டு விட்டதா? என்பது குறித்து நாம் கவலைப்படுவதில்லை. அதன் விளைவாக நமக்கு உடல் வலி ஏற்படுகிறது. அந்த உடல்...

மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!! (மருத்துவம்)

அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே சேர்த்து கொள்ளும்...

மூட்டுவலியை குணப்படுத்தும் வாகை !! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாகையின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.கோடைகாலத்தில் அதிகமாக...

கருஞ்சீரகம்…சர்வ ரோக நிவாரணி!! (மருத்துவம்)

உணவே மருந்து சீரகம் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கருஞ்சீரகம் பற்றி அவ்வளவாகத் தெரியாது என்றே சொல்லலாம். இந்த கருஞ்சீரகத்துக்கு சர்வ ரோக நிவாரணி என்ற செல்லப் பெயர் ஒன்று உண்டு. அதிகமான...

அவகேடாவில் என்ன இருக்கு?! (மருத்துவம்)

‘சத்துக்கள் நிறைந்தது, சுவை மிகுந்தது’ என்று இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப்படுகிற பெயராக ஆகிவிட்டது அவகேடா. பெருநகரங்களின் பழக்கடைகளில் அவகேடாவைப் புதிதாகப் பார்க்கிற பலருக்கும் இது காயா அல்லது பழமா என்பதே குழப்பமாக இருக்கும். அவகேடாவில்...

எலும்புகளுக்கு பலமளிக்கும் பிரண்டை!! (மருத்துவம்)

* பிரண்டையை ‘வச்சிரவல்லி’ என்றழைப்பர். இது இந்தியா, இலங்கை முதலிய நாடுகள் வெப்ப பகுதிகளில் ஏராளமாய் வளர்கின்ற கொடியினம். * ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதற்கிணங்க பிரண்டை எனும் மூலிகை நாம் சாதாரணமாக...

மெட்ராஸ் கீரை!! (மருத்துவம்)

உணவே மருந்து சென்னைக்குப் புதிதாக வருகிறவர்கள் பிரம்மாண்டமான ஓங்கி உயர்ந்த கட்டிடங்களைப் பார்த்து வியப்பது போலவே, ஓங்கி உயர்ந்த ஒரு கீரையைப் பார்த்தும் வியந்துபோயிருப்பார்கள். அதிலும் ஆடி மாதங்களில் மிக அதிகமாக எல்லா இடங்களிலும்...

பக்கவாதத்தை தடுக்கும் ஆயுர்வேத சிகிச்சைகள்!! (மருத்துவம்)

நாமாத்ம ஜவாத வியாதி என்று பக்கவாதத்தை ஆயுர்வேதம் வகைப்படுத்தும். ஆகவே வாதத்தை இயல்பு நிலையிலிருந்து மாற்றும் உணவு முறை, செயல் முறை ஆகியன பக்கவாதத்துக்கு காரணமாகின்றன. மேலும் மனநிலை, விபத்து ஆகியனவும் காரணமாகலாம். இவை...

இஞ்சி மாதிரி… ஆனா இஞ்சி இல்ல…!! (மருத்துவம்)

‘‘நம்முடைய வாழ்வின் பாரம்பரியத்திலிருந்தே உணவென்பது தனியாக, மருந்தென்பது தனியாக இருந்ததில்லை. இரண்டும் ஒன்றோடொன்று இரண்டற கலந்ததாகவே இருக்கிறது. உதாரணம் இன்று வரை எல்லோர் வீட்டிலும் இருக்கும் அஞ்சறைப் பெட்டி. அந்த அஞ்சறைப் பெட்டியில் இடம்...

ஆயுள் வளர்க்கும் ஆவாரை!! (மருத்துவம்)

இயற்கையின் அதிசயம் சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளர்ந்து காட்சி தரும் ஆவாரை, அசாதாரணமான மருத்துவப்பலன்களை கொண்டது. இதன் பெருமை பற்றிப் பேசும்போதெல்லாம் ‘ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ எனும் பழமொழியை எல்லோரும் நினைவு கூர்வதுண்டு....

மகத்துவம் மிக்க மாகாளி!! (மருத்துவம்)

அன்றாட வாழ்வில் சாதாரணமாக நாம் பயன்படுத்தி வரும் பல தாவரங்கள் மருத்துவ குணம்மிக்கவை. ஆனால், அது பற்றி அறியாமலேயே அதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். பல நேரங்களில் அதன் அருமை தெரியாததாலேயே கடந்தும் போய்விடுவோம். அப்படி...

வெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்!! (மருத்துவம்)

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தினால் அதிகமான வியர்வை வெளியேறும். இதனால் நாம் வழக்கத்துக்கு மாறாக நிறைய தண்ணீர் அருந்த வேண்டியிருக்கும். அதுபோல நாம் குடிக்கும் தண்ணீரும் சுத்தமானதாக இருக்கவேண்டும். உடலுக்கு பயனளிக்கக் கூடியதாகவும் இருக்க...

நெஞ்சக கோளாறுகளை போக்கும் அம்மான்பச்சரிசி!! (மருத்துவம்)

அன்றாடம் நமக்கு அருகில், எளிதில், இல்லத்தில், சாலையோரங்களிலும் கிடைக்க கூடிய மூலிகை பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருந்துகள் தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்தவரிசையில், அம்மான் பச்சரிசி கீரை குறித்தும், உடலை பலப்படுத்தும்...

மூத்தோர் சொல்லும் முழுமையான ஆரோக்கியமும்!! (மருத்துவம்)

வைத்தியர் என்றால் தகுதியற்றவர், மருத்துவர் என்றால் மேன்மையானவர் என்ற கருத்து இப்போதும் சில இடங்களில் நிலவுகிறது. இது உண்மையா அல்லது தவறான கருத்தா என முடிவுக்கு வரும் முன்னர் ‘வைத்தியர்’ என்ற சொல்லுக்கு அர்த்தத்தை...

குழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு!! (மருத்துவம்)

குழந்தையின்மை பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருவதை எல்லோரும் அறிவோம். அதற்கென நவீன சிகிச்சைகளும், ஐ.வி.எஃப் போன்ற செயற்கை கருத்தரிப்பு முறைகளும் பெருகி வருகின்றன. குழந்தையின்மை சிகிச்சை என்றாலே அலோபதிதானா? சித்த மருத்துவத்திலும் அதற்கென சிறப்பான...

சருமம் காக்கும் ‘ஆளி விதை’!! (மருத்துவம்)

ஆரோக்கியம் தரும் விதைகளில் சென்ற இதழில் சியா விதைகளைப் பற்றி சொல்லியிருந்தோம். அந்த வரிசையில் இம்முறை ஆளிவிதையைப் பற்றி பார்ப்போம். ஆளி விதை நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான். ஆனாலும்,...

கற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்!! (மருத்துவம்)

கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது. கருந்துளசி...

சிறுகீரை அல்ல… சிறப்பான கீரை!! (மருத்துவம்)

நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைகளில் சிறுகீரையும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் சிறுகீரை தீர்க்கிறது. * சிறுநீரகம்...

வாழவைக்கும் வல்லாரை!! (மருத்துவம்)

வல்லமை மிக்க கீரை என்பதால் ‘வல்லாரைக் கீரை’ என்று பெயர் பெற்றது. கல்வி அறிவு, ஞாபக சக்திக்கு உதவி செய்வதால் ‘சரசுவதி கீரை’ என்று அழைக்கப்படுகிறது. * வல்லாரைக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து,...

கிராமங்களில் அதிகரிக்கும் நீரிழிவு!! (மருத்துவம்)

பொதுவாகவே நீரிழிவு நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர்கள் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்போம். இதில் இன்னும் ஒரு அதிர்ச்சியாக தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் நீரிழிவு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை நீரிழிவு ஆராய்ச்சி...

மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்!! (மருத்துவம்)

நம்முடைய விருப்பங்களில் நாம் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு முகப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் நம் மனதை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில பயிற்சிகள்...

எல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N!! (மருத்துவம்)

மருத்துவர்கள் வழக்கமாக எழுதிக்கொடுக்கும் பிரிஸ்கிரிப்ஷனில் இனி வைட்டமின்-N-ம் கூடிய விரைவில் இடம் பெறப்போகிறது. வைட்டமின் ஏ,பி,சி,டி எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்... அது என்ன ‘வைட்டமின் -N’ என்ற குழப்பம் வருகிறதா? ‘இயற்கையோடு இணைந்திருங்கள்’ என்பதுதான் அந்தப்...

பழங்களின் மகிமைகளும், பலன்களும்!!! (மருத்துவம்)

பொதுவாக ஞானப்பழம் என்று மாம்பழத்தைக் கூறுவர். ஆனால் அனைத்துப் பழங்களுமே உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஞானப்பழங்கள்தான். மாதுளம்பழம்: சளிக்கட்டு, இறுகிய மார்புச்சளி, சயநோய் இவற்றைப் போக்கும். உடலில் உள்ள விஷநீர் வெளியேறவும், வாதம், பித்தம்...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்!! (மருத்துவம்)

நாம் அடிக்கடி உணவில் பயன்படுத்தும் பீட்ரூட்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. * தீக்காயம் பட்ட இடத்தில் பீட்ரூட் சாறு எடுத்து தடவி வந்தால் தீப்புண் கொப்பளம் ஆகாமல் விரைவில் ஆறும். * பீட்ரூட்...

குடம்புளியின் மகத்துவம் தெரியுமா?! (மருத்துவம்)

அறுசுவைகளில் ஒன்று புளிப்பு. எலுமிச்சை போன்ற மாற்றுகள் இருந்தாலும் புளிப்புச் சுவைக்காக நாம் அதிகம் பயன்படுத்துவது புளியைத்தான். சுவையான விருந்துகளுக்கு மட்டுமல்ல, அடிப்படையில் தென்னிந்திய சமையல்களில் (சைவம் மற்றும் அசைவம்) பெரும்பாலும் புளியின் முக்கியத்துவம்...

வெல்லமே…!! (மருத்துவம்)

* உணவே மருந்து வெல்லம் என்ற பெயரைக் கேட்டதுமே நாவில் உமிழ்நீரைச் சுரக்க செய்யும். பாயாசம், அதிரசம் போன்ற இனிப்பு உணவுப்பண்டங்களில் பிரத்யேகமான சுவையைக் கூட்டுவது வெல்லத்தின் தனித்துவமான சிறப்பம்சம். சுவை, மணம் என்பதைக்...