கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய ஆசிரியை – வாக்குமூலம்..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலத்தை அடுத்துள்ள பெதப்பம் பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 46). விவசாயி. இவரது மனைவி ரேவதி (35). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ரேவதி பி.எட்....

டெல்லியில் இருந்து நேரடி விமான சேவை: ஏர் இந்தியாவின் முதல் விமானம் வாஷிங்டனில் தரையிறங்கியது..!!

இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், நேவார்க், சிகாகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. டெல்லியில் இருந்து அமெரிக்க தலைநகரான வாஷிங்டனுக்கு...

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு: 2 வயது குழந்தை பலியான பரிதாபம்..!!

சீனாவில் சிறுவர்கள் விளையாடியபோது 2 வயது குழந்தை ஒன்று 18-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள Changsha என்ற நகரில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது....

சொந்த பேத்தியை வீட்டில் அடைத்து வைத்து தாத்தா செய்த வேலை ; பேத்தியின் முறைப்பாட்டை அடுத்து தாத்தா அதிரடி கைது..!!

வீட்டில் யாருமில்லாத நேரத்தில் 18 வயது பேத்தியை அடைத்து வைத்து, சொந்த தாத்தாவொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய கொடுமையான சம்பவமொன்று மும்பையில் இடம்பெற்றுள்ளது. மும்பையில் தன்னுடைய தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து வந்த 18 வயதுடைய...

கணவரையும், 4 குழந்தைகளையும் கொடூரமாக கொன்ற மனைவி..!!

கணவரையும், நான்கு குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்த பெண்ணை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அமெரிக்காவின் Georgiaவை சேர்ந்தவர் Martin Romero, இவர் மனைவி Isabel Martinez. இவர்களுக்கு Isabela (10), Dacota...

அமெரிக்க தேசியக்கொடி மீது சிறுநீர் கழித்த பெண்: நிகழ்ந்த விபரீத சம்பவம்..!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் அந்நாட்டின் தேசியக்கொடி மீது சிறுநீர் கழித்த காரணத்திற்காக அவருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க சுதந்திரம் பெற்ற நாளான யூலை 4-ம் திகதி...

இளம்பெண்ணின் இதயத்தை சாப்பிட கேட்ட மந்திரவாதி! அலறியடித்து ஓடிய வியாபாரி..!!

குஜராத்தில் கடையில் வருமானம் வரவேண்டும் என்பதற்காக இளம்பெண்ணின் இதயத்தை சாப்பிட கேட்ட மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், பால்கர் மாவட்டம் வான்காவ் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்...

அளவுக்கு மீறிய மது: பறக்கும் விமானத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! (வீடியோ)

ரஷ்யாவில் இருந்து துருக்கி நோக்கி சென்ற விமானத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய பயணி ஒருவர் திடீரென தன்னை தானே தாக்கிக்கொண்டு ரத்தம் சொட்ட அலறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து துருக்கி...

காதலியை அரிவாளால் வெட்டி கொலை செய்த காதலன்: காரணம் என்ன?..!!

மாணவர் விடுதியில் உடலுறவுக்கு உடன்படாத வேலைக்கார பெண்மணியை கொடூரமாக வெட்டிக் கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள மூக்கூடல் பகுதியில் வசித்து வரும் ஆனந்தி (வயது 38) என்பவருக்கும் சந்திரசேகரன் என்பவருக்கும் திருமணமாகி...

கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணிற்கு நடந்த கொடுமை..!!

கடன் பெற்றவர்களிடம் தன் பணத்தை திருப்பித்தருமாறு கேட்க சென்ற பெண்ணின் ஆடைகளை கிழித்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியை அடுத்த மசாலி கிராமத்தை சேர்ந்த சவிதா...

பெற்ற குழந்தைகள் முன் பெண் பாலியல் பலாத்காரம்: 4 கொடூரர்கள் கைது..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெற்ற குழந்தைகள் முன் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் காஜுவாகா பகுதியைச் சேர்ந்த 35 வயது...

உலகின் மிகப்பெரிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்..!!

ஜெர்மனி நாட்டை சேர்ந்த முன்னாள் ஏர் ஹோஸ்டரஸ் ஒருவர் மிகப்பெரிய மார்பகங்களை கொண்டவர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆயினும் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மார்பகங்களின் அளவை குறைக்க அவர் முடிவு செய்துள்ளார் முன்னாள்...

சென்னை கல்லூரி மாணவியை எரித்து கொல்ல முயன்ற காதலன் கைது..!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கானாஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே கடந்த 1-ந்தேதி காலையில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்காக போராடி கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ்...

நவீன மூளை ஸ்கானர் பிரிட்டன் விஞ்ஞானிகளால் தயாரிப்பு – காணொளி இணைப்பு..!!

மூளையின் உட்செயற்பாட்டை மிகவும் விவரமாக படம்பிடித்துக்காட்டும் ஸ்கானரை பிரிட்டினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். மூளையில் ஏற்படும் நரம்பு மண்டல குறைபாடுகளை மேலும் அதிகமாக புரிந்துகொண்டு, அறுவைச் சிகிச்சைகள் இல்லாமலேயே அவற்றை குணமாக்க இந்த ஸ்கானர்...

உயிர் போகும் போது பூனைக்குட்டியுடன் பேச ஆசைப்பட்ட பாட்டி: படித்ததில் வலித்தது..!!

நண்பனுடன் அவனது வீட்டிற்குச் சென்றிருந்தேன்... வாசலில் அவனது பாட்டி கயிற்றுக்கட்டிலில் கிடந்தார்... நண்பன் உள்ளே போய்விட்டான்... நான் : என்ன பாட்டி நல்லா இருக்கிங்களா..? பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..? நான்...

நண்பர் பிறந்தநாள் விருந்தில் மாணவியை கற்பழித்த 4 மாணவர்கள்..!!

ஆந்திர மாநிலம் கம்மம் நகரில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் தனது பிறந்த நாளையொட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதில் கலந்து கொள்ளுமாறு தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்....

மாமனாரின் வெறிச்செயல்… அண்ணன், தங்கையை ஓட ஓட வெட்டி கொலை செய்த கொடூரம்..!!

சென்னையில் குடும்பத்தகராறு காரணமாக அண்ணன், தங்கை இருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிகரணையைச் சேர்ந்த கோசலன் என்பவர் தனது மகன் விநாயகத்துடன் வசித்து வந்தார். விநாயகம்...

வதந்தியால் அடித்துக்கொல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்..!! (வீடியோ)

குழந்தை கடத்தல்காரி என்ற வதந்தியால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று மேற்கு வங்கப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த ஓடேரா பிபி என்ற 42...

6 வயது மகன் 75 கிலோ- 8 வயது மகள் 70 கிலோ..!!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ளது பன்னிமடை. இங்குள்ள கஸ்தூரி நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஜீவிதா. இவருக்கு 6 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு குழந்தைகளுடன்...

தேளில் இருந்து வி‌ஷம் பிரித்து எடுக்கும் புதிய ‘ரோபோ’..!!

மக்களின் அன்றாட வாழ்க்கையில் ‘ரோபோ’க்களின் பங்கு அதிகரிக்க தொடங்கி விட்டது. மேலை நாடுகளில் உள்ள ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் ‘ரோபோ’க்கள் பணிபுரிகின்றன. தேளின் வி‌ஷத்தில் மருத்துவ குணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது...

போதைக்காக… பெத்த மகளையே பாலியல் தொழிலுக்கு விற்ற கொடூர தந்தை..!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தந்தை ஒருவர் பாலியல் தொழிலுக்காக தனது மகளை விற்ற கதை சினிமாவையே மிஞ்சும் விதமாக உள்ளது. கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த புத்துராஜ் என்பவர் சலவைத்தொழிலாளி. 24 மணிநேரமும் போதையில் இருக்கும்...

மூத்த பெண்ணிடம் பழக்கம்: கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் புத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 31). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஓமனா...

2,800 ஆண்டுகளுக்கு முந்தைய முத்தத்தின் மர்மம் என்ன?..!!

ஈரானில் 2, 800 ஆண்டுகளுக்கு முன்னர் முத்தமிட்டவாறு இறந்துபோன காதல் ஜோடியின் எலும்புக்கூடு பதப்படுத்தப்பட்டு தற்போது அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முத்தத்திற்கு பின்னணியில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஆராய்ச்சியாளர்கள்...

ஆணுறுப்பில் 15 ஊசிகள் – செக்ஸ் திருப்திக்காக வாலிபர் செய்த விபரீதம்..!!

வித்தியாசமான செக்ஸ் திருப்தி வேண்டும் என்பதற்காக ஒரு ஆண் தனது ஆணுறுப்பில் செலுத்தி வைத்திருந்த ஊசிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். சீனாவின் தலைநகரான பீஜிங்கில் வசிக்கும் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர்...

அத்தை மகனை மறக்க முடியாததால் திருமணமான 11 நாளில் கணவரை கொன்ற நர்சு..!!

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 32). இவருக்கும் மண்டபம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (27) என்பவருக்கும் கடந்த மாதம் 11-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி சக்கரக்கோட்டை அம்மன்கோவில்...

தாயை இழந்து தந்தையின் ரிக்ஷாவில் பயணித்த குழந்தை… தந்தையையும் இழந்து அனாதையான பரிதாபம்..!!

இந்தியாவில் பச்சிளம் குழந்தையுடன் நபர் ஒருவர் ரிக்ஷா ஓட்டும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. ராஜஸ்தானை சேர்ந்தவர் பாபு கோலி, கடந்த 2012ம் ஆண்டு குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மனைவி இறந்துவிட குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள்...

12 சிங்கங்களுக்கு மத்தியில் பிறந்த குழந்தை..!!

இந்தியாவில் நடுக்காட்டில் 12 சிங்கங்களுக்கு மத்தியில் குழந்தை பிறந்த சம்பவம் நடந்துள்ளது. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமம் லுன்சாபூர், இங்கு வசிக்கும் மங்குபென் மக்வானா என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த மாதம்...

மணமகன் நடனம் ஆடியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!!

திருமண நிகழ்ச்சியின்போது குடிபோதையில் மணமகன் பாம்பு நடனமாடியதால் கோபமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. பிரியங்கா(23) என்பவருக்கும் அனுபவ் மிஸ்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்துக்கான அனைத்து...

பிக்பாஸின் உண்மை கதையை உளறிய பிரபல காமெடி நடிகரின் மனைவி…!!

பாஸ் பாஸ் என எல்லோரும் புலம்புவது போல ஆகிவிட்டது இப்போது பலரின் நிலைமை. பிரபல சனலின் நிகழ்ச்சியில் நடக்கும் எல்லாம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக எல்லாம் விமர்சனங்களுக்கு ஆளானது. இந்நிகழ்ச்சியின் விதிமுறைப்படி போட்டியாளர்கள்...

ஒரு பாலியல் தொழிலாளியின் சோகமாக வாழ்வும், சுகமான காதலும்! கலங்க வைக்கும் உண்மைச் சம்பவம்..!!

இன்று காதல் என்ற பேரில் கொஞ்சி குலாவி, விடிந்ததும் முடிந்துவிடும் காதல் கதைகள் மத்தியில், வலி நிறைந்த வாழ்க்கையின் நடுவே நல்வழி தேடி இணைந்த இந்த காதல் ஜோடி உண்மை காதலுக்கு ஒரு சிறந்த...

இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்..!!

இன்னமும் அனுமான் உயிருடன் உள்ளாரா? நாம் வாழும் இந்த உலகத்தில் ஆஞ்சநேயர் வாழ்கிறாரா என்பதை அறிய ஸ்ரீராமரை வழிபடும் அனைத்து பக்தர்களும் விருப்பப்படுவார்கள். ஆஞ்சநேயர் என்பவர் பலம், தைரியம், சக்தி, வலிமை, ஆற்றல் திறன்,...

பேஸ்புக் சாமியாரை நம்பிய பெண்ணுக்கு நேர்ந்த கதி: 2 வருடமாக சித்திரவதை அனுபவித்த பெண்..!!

பெண்ணை மிரட்டி இரண்டு வருடமாக பாலியல் வன்கொடுமை புரிந்த ஃபேஸ்புக் சாமியாரை போலீசார் தேடிவருகின்றனர். தானே பகுதியைச் சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 39. தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது...

மனநிலை பெண் கற்பழித்து கொலை: வாய்க்கால் கரையில் உடலை வீசிச்சென்றனர்..!!

திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தை அடுத்த பேரூர் கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சிவகாமி. இந்த தம்பதிக்கு 3 மகள்கள் இருந்தனர். பெரியசாமி இறந்துவிட்டதால் சிவகாமி கூலி வேலைக்கு சென்று தனது...

குழந்தையை கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்த கொடூரம்..!!

இந்தியாவில் ஒன்றரை வயது குழந்தையை கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்த உறவுக்காரர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தின் மலாத் பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திரா கண்டு, இவரும் விக்கி என்பவரும் ஒரே நிறுவனத்தில் வேலை...

கள்ளக்காதல் விவகாரம்: 6 மாத கர்ப்பிணி மனைவியை கோர்ட்டு வளாகத்தில் வெட்டிய கணவர்..!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள துறிஞ்சிகொல்லையை சேர்ந்தவர் பாவாடை (வயது 36). இவரது மனைவி நதியா (22). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆண் குழந்தை ஒன்று உள்ளது....

பாகுபலி பாணியில் மானை காப்பாற்றிய சிறுவன்.. தீயாய் பரவும் புகைப்படம்..!!

பங்களாதேஸில் பெய்து வரும் கடும் மழையால் கங்கைளின் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளன. இதன் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மான் குட்டியொன்றை இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பங்களாதேஸின் நொக்காலி...

உலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் இது தானாம்…!!

உலகின் அசிங்கமான நாய் என்றப் பட்டத்தை மாஸ்டினோ இனத்தை சேர்ந்த மார்த்தா என்கிற 3 வயது நாய் கைப்பற்றியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பெட்டலுமா பகுதியில் உலகின் அசிங்கமான நாய் என்றப் போட்டி கடந்த...

பெங்களூருவில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்..!!

பெங்களூரு கோரமங்களாவில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருபவர் பவ்யா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வட இந்தியாவை சேர்ந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி பெங்களூருவிற்கு வந்தார். அப்போது கோரமங்களாவை...

வெளிநாடு செல்வோர்களின் கவனத்திற்கு..!!

வெளிநாடு செல்லும்போது நீங்கள் கொண்டு செல்லும் உடமைகள், ஆவணங்களுக்கு உரிய காப்பீட்டுப் பாதுகாப்புப் பெறுவது நல்லது. பாஸ்போர்ட்டில் உங்கள் புகைப்படம், முகவரி உள்ள பக்கங்களை ‘ஜெராக்ஸ்’ எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் ‘விசா’வுக்கும் இது பொருந்தும். வெளிநாட்டில்...