நுளம்புகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான புதிய வழிமுறை..!!

நுளம்புகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான எளிய வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஆய்வு குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. ஸ்டிக்கர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இதனை தமது ஆடைகளில் ஒட்டி கொண்ட பின்னர் நுளம்புகள் கொட்டுவதை தவிர்ப்பதாக வெளிநாட்டு...

இந்தியாவில் பெண்ணுக்கு பிறந்த ஏலியன் குழந்தை: – அதிர வைக்கும் சம்பவம்..!! (வீடியோ)

இந்தியாவில் பெண் ஒருவருக்கு தடித்த வெள்ளை தோல், சிவப்பு கண்கள் மற்றும் தலைகீழ் உதடுகளுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்திலே இந்த குழந்தை பிறந்துள்ளது, குழந்தையின் பெற்றோர்...

கேரளாவில் கடலுக்கு அடியில் திருமணம் செய்துள்ள காதல் ஜோடி..!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிகில் பவார் என்பவர் கோவளத்தில் டிரைவராக பணிபுரிகிறார். கோவளம் கடற்கரை சுற்றுலா தளம் என்பதால் அங்கு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். ஸ்லோவோகியா நாட்டைச் சேர்ந்த யுனிகா...

உடலில் கருவி மூலம் பொருத்தப்படும் செயற்கை சிறுநீரகம் விரைவில் வருகிறது..!!

சிறுநீரக பாதிப்பு மிகப்பெரிய வியாதியாக உருவெடுத்துள்ளது. நமது நாட்டின் மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவீதம் பேர் சிறுநீரக நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. சாதாரணமாக ஒரு நோயாளிக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டால்...

சொந்த மகளை இரு குழந்தைகளுக்கு தாயாக்கிய கொடூர தந்தை! இவனையெல்லாம் என்ன பண்ணலாம்?..!!

தனது சொந்த 23 வயது மகளுடனான முறைகேடான உறவின் மூலம் அவரை இரு குழந்தைகளுக்குத் தாயாக்கிய 37 வயது தந்தையொருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் நியூஸிலாந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த தந்தை 13 வயது...

மணமகளின் ஆடைகளை அவிழ்த்து, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் சீனாவின் வினோத திருமண சடங்கு..!! (வீடியோ)

இங்கு திருமண பெண்ணை சம்பிரதாயம்,திருமண சடங்கு என்ற பெயரில் சித்திரவதை படுத்தும் சீனாவின் வினோத சடங்கு பற்றி கூறப்பட்டுள்ளது. நமது ஊர் திருமணங்களில் ஒரு கூட்டம் சாப்பாடு சரியில்லை என்று குறை கூறும், ஒரு...

பச்சிளம் குழந்தையை உயிருடன் அறுத்து தின்ற கொடூர தாய்..!! (அதிர்ச்சி வீடியோ & படங்கள்)

குழந்தைகள் என்றாலே அழகு, குழந்தைகளை அழுத்தி தூக்க கூட மனது வராது. ஆனால், கோபால்பூர் பகுதியை சேர்ந்த தாய் ஒருவர். தனது குழந்தையின் சதையை அறுத்து தின்றுள்ளார். எப்படி தான் மனது வந்ததோ அந்த...

தண்ணீர் குடம் மாய­மா­னதால் மாமி­யாரை கொன்ற மரு­ம­­கன்..!!

தண்ணீர் குடம் காணா­மல் போன சம்ப­வத்தில் மாமி­யாரை மரு­­மகன் கொலை செய்த சம்­­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. ஈரோடு அருகே தண்ணீர் குடம் காணாமல் போனது தொடர்பாக கணவன் மனைவியிடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது...

முச்சக்கர வண்டி சாரதியால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்..!! (வீடியோ)

முச்சக்கர வண்டி சாரதியொருவர், தன்னுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பெண்ணை வீதியில் சுமார் 100 மீற்றர்கள் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின் மிக பரபரப்பான அட்டாபூர் வீதியில் நேற்று...

தினமும் காதலனுக்கு 2 மணி நேரம் தாய் பாலூட்ட வேலையை விட்ட காதலி..!!

குழந்தைகளுக்கு தாய் பாலூட்டுவது தான் இயல்பு, ஆரோக்கியமானதும் கூட. இது உலகளவில் மிகவும் இயல்பான ஒன்று. ஆனால், ஒரு விசித்திர தம்பதி தங்கள் செய்கையால் உலகை வியக்க வைத்துள்ளது. தனது காதலனுக்கு தினமும் தாய்ப்பாலூட்ட...

இரண்டு மகன்களையும் பேரனையும் கொல்ல அனுமதி கேட்கும் வயோதிபர்..!!

அபூர்வமான தசை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு மகன்கள் மற்றும் பேரனை கருணை கொலை செய்வதற்கு வயோதிபர் ஒருவர் அனுமதி கேட்டுள்ள சம்பவம் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வந்துள்ளதாவது. பங்களாதேஷிலுள்ள...

பாகிஸ்தானில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட திருநங்கையின் பிறந்த தினம்..!!

திருநங்கைகளை ஒடுக்கி வைத்திருக்கும் பாகிஸ்தானில், முதன்முறையாக திருநங்கைகள் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் விழா ஒன்றை நடத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். பாகிஸ்தானின் 190 மில்லியன் சனத்தொகையில் சுமார் 5 இலட்சம் பேர் திருநங்கைகளாவர். எனினும் இவர்களுக்குரிய...

13 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி படுக்கைக்கு அழைத்த 38 வயது நபர்: அதிரடி நடவடிக்கை எடுத்த தாயார்..!!

சுவிட்சர்லாந்தில் பாடசாலை பேருந்து சாரதி ஒருவர் 13 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி படுக்கை அறைக்கு அழைத்த சம்பவம் தாயாரின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் Vaud பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள பாடசாலை...

கணவர், காதலருடன் ஒரே வீட்டில் வசிக்கும் லண்டன் புதுமைப்பெண்..!!

பிரிட்டனை சேர்ந்த ஒரு பெண், கணவர், காதலர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன், ஒரே வீட்டில் வசித்து வருகிறார். லண்டனில், தனியார் நிறுவனம் ஒன்றில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுபவர், மரியா பட்ஸ்கி, 33. இவருக்கும்,...

சக கைதியையே கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சமைக்கும் சிறைக்கைதிகள்..!! அதிர்ச்சி வீடியோ

பிரேசில் சிறைச்சாலையில் இரு கும்பல்களுக்கிடையே நடந்த மோதலின் போது சிறைவாசிகள் கொலைசெய்த நபர்களை தீயிலிட்டு வறுத்தெடுக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் வட கிழக்கு பகுதியில் Alcacuz என்ற சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு...

சென்னையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 170 பேர் கைது..!!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 6 நாட்கள் அறவழிப் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். நேற்று முன்தினம் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்...

சீனாவில், 10 வினாடிகளில் 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு..!! (வீடியோ)

சீனாவில் ஹூபேமா காணம் ஹன்கூ நகரில் பழமையான அடுக்கு மாடி கட்டிடங்கள் இருந்தன. அவற்றை வெடி வைத்து இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. அதையொட்டி 15 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து...

பாராலிம்பிக் நீச்சல் வீரர் கழுத்து நெரித்து கொலை: காதல் விவகாரமா?..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் நீச்சல் வீரர் பினோத் சிங். இவரது தந்தை கடந்த 6-ந்தேதி சச்சிவாலயா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் ‘‘சிலபேர் எனது மகனை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். அவனுக்கும்...

கல்லறையில் வைத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்..!!

இங்கிலாந்தில் உள்ள கல்லறை ஒன்றில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள செடல் என்ற கிராமத்தில் புனித.மரியாள் தேவாலயம் அமைந்துள்ளது.இந்நிலையில், நேற்று...

மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பலி: 33 குழந்தைகள் பாதிப்பு..!!

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு வாழவச்சனூர் கிராமத்தில் மர்ம காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.மர்ம காய்ச்சலால் பாதித்த அனைவரும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர...

18.9 அங்­குல நீள­மான ஆணு­றுப்பு கொண்ட நபர்..!! (வீடியோ)

மெக்­ஸி­கோவைச் சேர்ந்த நபர் ஒருவர் உல­கி­லேயே மிகப் பெரிய ஆணு­றுப்பு கொண்ட நப­ராக விளங்­கு­கிறார். இவரின் ஆணு­றுப்பு 18.9 அங்­கு­லங்கள் (48 சென்­ரி­ மீற்றர்) நீள­மா­னது என மருத்­து­வர்கள் உறு­திப் ப­டுத்­தி­யுள்­ளனர். ரொபர்டோ எஸ்­குய்வெல்...

காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி நர்சிங் மாணவியை கற்பழித்த இளைஞர்கள்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏ. நாகூரை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்அங்குள்ள நர்சிங் கல்லூரியில் 2- ஆண்டு படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கார்த்திக் (18)....

கடற்கன்னிகளாக வாழ்க்கை நடத்தும் யுவதிகளும் இளைஞரும்..!! (படங்கள்)

அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தில், யுவதிகள் மூவரும் இளைஞர் ஒருவர் கடற்கன்னிகளாக வேடமணிந்து தொழில்புரிகின்றனர். கெய்ட்லின் நீல்சன், டெசி லமோரியா, மோர்க்ன் கால்ட்வெல் ஆகிய யுவதிகளும் எட் பிரவுண் எனும் இளைஞருமே இந்நால்வரும் ஆவர். வோஷிங்டன்...

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆடிய முதல் நடனம்..!! (வீடியோ)

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்ற பின்னர், அதன் மகிழ்ச்சியை தன்னுடைய ஆதரவாளர்களுடன் டிரம்ப் கொண்டாடினார். முதலில் டிரம்ப் அமெரிக்காவின் முதல் பெண்மணியான தன்னுடைய மனைவியோடு நடனமாடியதை தொடர்ந்து, துணை...

பாம்புகளை விட குதிரைகளே ஆபத்தானவை : புதிய ஆய்வில் தகவல்..!!

பாம்பு கடித்து இறப்பவர்களை விட, குதிரை தாக்கிக் கொல்லப்படுபவர்களே அதிகம் என அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ரொனெல்லே வெல்டன், தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் வைத்தியசாலையில் பதிவான...

கொண்ட கொள்கையில் வென்று காட்டிய இளைஞர்கள்.. ஒருவாரம் நடந்த மெரினா புரட்சி முடிவுக்கு வந்தது..!! (வீடியோ)

ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்க வேண்டும் என்று, ஒரு வாரம் மெரினா கடற்கரையில் நடைபெற்றுவந்த போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. ஜல்லிக்கட்டு தடையை நீக்க வழி செய்யும்வகையில் அவசர சட்டம் தமிழக அரசால் இயற்றப்பட்டு,...

அமெரிக்காவில் திருடன் என்று நினைத்து மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்..!!

அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கோல்ட்ஸ்போரோ நகரை சேர்ந்தவர் பில்லி வில்லியம்ஸ் (49). இவரது மனைவி ஜினா வில்லியம்ஸ் (48). இவர் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். எனவே பணி முடிந்து இரவில் வீடு திரும்பினார்....

தமிழனுக்கு தண்ணீர் தர முடியாது! மெரினாவில் கடை வைத்திருக்கும் பெண் அடாவடி..!! வீடியோ

தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் நடந்து வரும் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் என பலதரப்பினரும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த போராட்டத்துக்கு பொதுமக்கள் பலவகைகளில்...

வாகனங்கள் மீது தீவைப்பு: தமிழகத்தில் பெரும் பதற்றம்..!! (வீடியோ)

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைக்க போலிசார் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து முயன்று வருகையில், சென்னைக் கடற்கரையை ஒட்டியுள்ள பல பகுதிகளில் வன்செயல்கள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சென்னை கடற்கரையை அண்மித்த ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ்,...

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபாகரனின் புகைப்படம்..!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் மேலோங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மெரினா கடற்கரையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பிரபல்யமாக பார்க்கப்படுகின்றது. மெரினா கடற்கரையோரத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பெண்ணொருவர் விடுதலைப்புலிகளின் தலைவர்...

ஒரு பூனையால் ஒரு தெருவுக்கே நடந்த சோகம்: ஆனால் ஹீரோ தான் போங்கள்..!!

பிரித்தானியர்கள் மிருகங்களை மனித உயிருக்கு சமமாகவே மதித்து வருகிறார்கள். அன் நாட்டில் உள்ள நகரம் ஒன்றில், 30 அடி உயரமான மின் கம்பத்தில் பூனை ஒன்று ஏறிவிட்டது. ஆனால் அதனால் மீண்டும் கீழே இறங்க...

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்..!! (வீடியோ)

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மெரீனாவில் மக்களுடன் இரவு பகலாக தங்கியிருந்து ஜல்லிக்கட்டு போராட்டக்காரரர்களுக்கு லாரன்ஸ் ஆதரவு தெரிவித்து வந்தார். கழுத்தில் பெல்ட் கட்டியபடி வந்த லாரன்ஸ், மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டததோடு, அவர்களுடன் இணைந்து மவுன...

தடியடியை தவிடு பொடியாக்கி சிங்கங்கள்.. வெள்ளமென திரண்டு வந்து மெரீனாவை மீண்டும் கைப்பற்றினர்..!! (வீடியோ)

தமிழக அரசு, காவல்துறையின் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி வருகிறது சென்னை மெரீனா போராட்டம். சிதறி ஓடிய மாணவர்கள் மீண்டும் திரும்பி பெரும் கூட்டமாக கூடி வருகின்றனர். இதனால் மீண்டும் மெரீனா கடற்கறையில் இளைஞர்கள் கூட்டம்...

பீட்டா தலைமையகத்தை முற்றுகையிட்டு அமெரிக்க தமிழர்கள் ஜல்லிக்கட்டு முழக்கம்..!!

வலியுறுத்தி அமெரிக்க வாழ் தமிழர்கள் பீட்டா அமைப்பின் தலைமையகம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த...

கடலுக்கு அருகே நிற்கும் இளைஞர்களை நெருங்க முடியாத போலீஸ்.. ஆவேச முழக்கமிடும் மாணவர்கள்..!! (வீடியோ)

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக மாணவர்கள் போரடி வருகின்றனர். அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறி போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கோரிக்கை...

டச் நாட்டின் பூக்கள் திருவிழா – விதவிதமான பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள வினோத படைப்புகள்..!! (வீடியோ & படங்கள்)

டச் நாட்டில் உள்ள கிராமவாசிகள் பழம்பெரும் வின்சென்ட் வான் கோ என்ற கலைஞர் ஒருவரின் 125வது இறந்த நாளை அனுசரிக்கும் நோக்கில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பூக்கள் திருவிழாவை நடத்தினர். இத்திருவிழாவில் பல்வேறு விதமான...

உலகம் முழுவதும் டிரம்புக்கு எதிராக பெண்கள் போராட்டம்..!!

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்பதற்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. டிரம்ப் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து இருந்ததாக தேர்தல் பிரசாரத்தின்...

ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வரும்வரை ஓய மாட்டோம்: மாணவர்கள் ஆவேசம்..!!

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர தீர்வு காணக்கோரி தமிழக முழுவதும் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் நாளுக்குநாள் வலுத்து வருகிறது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொள்கின்றனர். கடலூரில் ஜல்லிக்கட்டுக்கு...