பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி பீதி..!!

புவியல் அமைப்பின்படி ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவின் ஆர்வா என்ற...

மரங்களை வெட்டிப்போட்டு சாலைகளில் தடை… மதுரை மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு..!!

ஜல்லிக்கட்டுக்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நகரின் முக்கியப் பகுதிகள் முழுவதும் சாலைகளில் பெரிய பெரிய மரங்களை வெட்டிப்...

ஜல்லிக்கட்டு குறித்து பிரதமருடன் மேற்கொண்ட சந்திப்பு பற்றி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி..!! (வீடியோ)

ஜல்லிக்கட்டு குறித்து பிரதமருடன் மேற்கொண்ட சந்திப்பு பற்றி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பிரத்யேக பேட்டி

அழிந்துபோன புலியினத்தை மீள உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்..!!

பூமியல் பல்லாயிரக்கணக்கான வகையான உயிரினங்கள் காணப்படுகின்றது. எனினும் அவற்றுள் சில இதுவரை இனங்காணப்படாமல் இருப்பதுடன், மேலும் சில அழிவடைந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்து சில உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர்....

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 350 காளைகள் பங்குபெறும் – மதுரை ஆட்சியர்..!!

அலங்காநல்லூரில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 350 காளைகள் பங்குபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர்...

மெல்ல மெல்ல கல்லாக மாறி. தற்போது முழுமையாக சிலை போல உள்ள பெண்..!!

இந்தோனேசியாவில் 35 வயதாகும் சுலைமி என்னும் பெண், மெல்ல மெல்ல கல்லாக மாறி. தற்போது முழுமையாக கல் சிலை போல மாறிவிட்டார். ஆனால் அவர் உயிரோடு தான் உள்ளார். ஆனால் அவரது தோல் மிகவும்...

கயத்தார் அருகே வாலிபர் வெட்டிக்கொலை..!!

கயத்தார் அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகையா. இவரது மகன் சீனிப்பாண்டி(வயது21). இவர் ஊர் ஊராக சென்று கருப்பட்டி வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை இவர் தனது மோட்டார்சைக்கிளில் அங்குள்ள தேவர்குளம்...

ஜல்லிக்கட்டுக்கான தடை தற்காலிக நீக்கம்..!! (வீடியோ)

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே தீர வேண்டும் என்று இளைஞர்களும், மாணவர்களும் சிலிர்த்தெழுந்து நடத்திய கட்டுக்கோப்பான போராட்டத்துக்கு மத்திய - மாநில அரசுகள் பணிந்துள்ளன. மாணவர்கள் போராட்டம் மக்கள் போராட்டமாக வெடித்ததால் மத்திய அரசும்,...

இத்தாலியில் தீப்பிடித்த பேருந்து; இளம் மாணவர்கள் உட்பட 18 பேர் பலி..!!

இத்தாலியில், ஹங்கேரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். இத்தாலியின் வெரோனா நகரில், நெடுஞ்சாலையிலிருந்து வெளியேற முயற்சித்த பேருந்து எதிர்பாராத விதமாக...

கரப்பான்பூச்சியை காட்டி உடலுறவுக்கு வற்புறுத்தும் கணவர்..!!

கரப்பான்பூச்சியை காட்டி பயமுறுத்தி உடலுறவுக்கு கட்டாயப்படுத்துவதாக கணவர் மீது மனைவி புகார் அளித்துள்ளார். பெங்களூரு இந்திராநகர் பகுதியில் வசித்து வரும் சுஜாதா, அவினாஷ் சர்மா தம்பதியினர் கடந்த 10 ஆண்டுகளாக இல்லறவாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்....

20 வயது இளம் பெண் செக்ஸ் கல்வியாளராக மாறியதன் காரணம் என்ன?..!!

செக்ஸ் என்ற வார்த்தை இங்கு பலருக்கு ஒரு தீய சொல்லாக இருக்கிறது. ஆனால், செக்ஸ் என்பது உடலுறவு என்பதை தாண்டி, உடல் ஆரோக்கியம், தாம்பத்திய ஆரோக்கியம் ரீதியாக அனைவரும் கற்க வேண்டிய ஒன்றாகும். இதை...

பீட்டா அமைப்பை வெளியே அனுப்பினால் சந்தோசம்: நடிகர் விஜய்..!! (வீடியோ)

இந்தியாவில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பாக உள்ளது. இதற்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடை தொடர்வதே காரணமாகும். இது இந்திய தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள்...

பேஸ்புக்’ தோழிகளிடம் அந்தரங்க தகவல்களை பகிர்ந்த மனைவி கொலை சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை..!!

புனேயில் பேஸ்புக் தோழிகளிடம் அந்தரங்க தகவல்களை பகிர்ந்த ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். குழந்தை இல்லை மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ஹடப்சர் மாஞ்சரிபார்ம் ரோட்டில் உள்ள...

மெரினா போராட்டத்தில் குதித்த காவல் துறை..!! (வீடியோ)

மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் பேசிய காவலர் மதியழகு ஹீரோவாக மாறியுள்ளார். சீருடையுடன் பேசிய மதியழகு, ‘காவலனாக இல்லாமல், ஒரு தமிழனாகவே இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர...

மெக்சிகோ: அமெரிக்கன் கல்லூரியில் 15வயது மாணவன் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பலி?..!! (நேரடி காட்சி -வீடியோ)

மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் மாண்டெர்ரி நகரில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் மாணவன் ஒருவன் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். பின் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்துள்ளான். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்களும்,...

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதித்த உலக தமிழ் சொந்தங்கள்..!!

ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டக் களத்தில் உள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மெரீனா கடற்கரையே...

சிரியாவில் வான்வெளி தாக்குதல்: 40 ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் பலி..!!

சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள முன்னாள் அல்-கொய்தா உடன் தொடர்புடைய பெடே அல்-ஷாம் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களின் முகாம்களை குறி வைத்து இன்று வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ஜிகாதி...

மெல்பேர்ன் நகரில் பொதுமக்கள் மீது காரால் மோதி தாக்குதல்- மூவர் பலி- 20 பேர் காயம்..!! (வீடியோ)

மெல்பேர்ண் நகரின் மையப் பகுதி என்று சொல்லக்கூடியBourke Streetற்கு அருகில் கடுஞ்சிவப்பு நிற வாகனம் ஒன்று, பாதசாரிகள் மேல் வேண்டுமென்றே மோதியதில் மூவர் மரணமடைந்துள்ள அதேநேரம் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது....

இளைஞனை கத்தி முனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய யுவதி..!!

19 வயது இளை­ஞனை கத்தி முனையில் அச்­சு­றுத்தி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் 17 வயது யுவ­தி­யொ­ருவர் கைது­செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்க மிக்­சிக்கன் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம்...

புது வரலாறு படைக்கும் நம் தமிழக இளைஞர்கள் கண் கொள்ளா காட்சி மெரினா..!! காணொளி

மெரினாவில் லட்சக்கணக்கான மாணவர்கள், செல்போன் ஒளியை ஏந்தி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இது போன்ற ஒரு அற்புதமான காட்சியை இதுவரை எந்த வரலாறு கண்டிருக்க வாய்ப்பில்லை. நம் தமிழக இளைஞர்கள் புது வரலாறு...

‘திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் காதலன் மீது ஆசிட் வீசினேன்’: கைதான நர்சு வாக்குமூலம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்ரீராம்புரம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருபவர் ஜெயக்குமார் (வயது32). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு நர்சாக வேலை...

லண்டனில் இந்திய வம்சாவளிப் பெண் பிணமாக சூட்கேசில் கண்டெடுப்பு..!!

இந்திய வம்சாவளிப் பெண்ணாகிய கிரண் தாவுதியா (46) இங்கிலாந்து நாட்டின் கிழக்கு மிட்லாண்ட்ஸ் பிராந்திய பகுதியில் உள்ள பிரபல கால்சென்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இரண்டு குழந்தைகளின் தாயாகிய இவர் கடந்த செவ்வாய்க்கிழமை சூட்கேஸ்...

தலைக்கு ரூ.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட தீவிரவாத தலைவர் உள்பட 4 பேர் சுட்டுக்கொலை..!!

பாகிஸ்தானில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஆசிப் சோட்டு. தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த இவரது தலைக்கு ரூ.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் இந்த இயக்கம்...

காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலன் மீது காதலி ஆசிட் வீச்சு..!!

பெங்களூரில் திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லிதியா (வயது 26) என்பவர் பெங்களூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரும்,...

தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த வாலிபர் பலி..!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓமீர் (22). இவர் சென்னை கொத்தவாசல் சாவடியில் தங்கி இருந்து அதே பகுதி கோவிந்தப்பன் நாயக்கன் தெருவில் உள்ள ஒரு குடோனில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்தார். நேற்று...

ஆண் துணை இல்லாமலே முட்டையிட்டு வியக்க வைத்திருக்கும் ‘லியோனி’..!!

ஆண் துணையின்றியே முட்டைகள் இட்ட சுறா மீன் ஒன்று ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பண்ணையொன்றில் வாழ்ந்துவரும் ‘ஸீப்ரா ஷார்க்’ எனப்படும் சுறா வகையைச் சார்ந்த பெண் சுறாவே கலவியில் ஈடுபடாமலேயே முட்டை இட்டுள்ளது....

செல்பி மோகத்தால் பரிதாபமாக பலியான இரு இளைஞர்கள்..!!

தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க சென்ற இரண்டு இளைஞர்கள் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர். இந்தியா டெல்லியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த இளைஞர்கள் மேலும் சிலருடன் புகையிரதம் வரும் போது செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர்....

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: கழுத்தளவு மண்ணில் புதைந்து இளைஞர் போராட்டம்..!!

ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும்...

சுத்தியல் கொண்டு பொலிசாரை பயமுறுத்தி துரத்திய நபர்!! தலை தெறிக்க ஓடிய பிரிட்டன் பொலிசார்..!! (வீடியோ)

அக்பானிஸ்தானில் பிறந்து அங்கே கொலை செய்து, பின்னர் சிறையில் இருந்து தப்பித்த ஒரு நபர். அதன் பின் ஹாலன்ட் வந்து அங்கேயும் ஒரு பெண்ணை கொலை செய்துள்ளார். பின்னர் அவர் லாவகமாக பிரித்தானியா வந்து,...

பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை:பேஸ்புக் லைவில் பதிவு செய்த 12 வயது சிறுமி – அதிர்ச்சி சம்பவம்..!! (வீடியோ)

ஜொர்ஜியாவில் கேட்லின் நிகோல் டேவிஸ் எனும் 12 வயது சிறுமி, தன்னை உறவினர் பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாக்கினார் என கூறி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தை பேஸ்புக் லைவில்...

மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்: விடிய விடிய போராட்டம் தொடரும் என அறிவிப்பு..!!

மதுரை அலங்காநல்லூரில் சுப்ரீம் கோர்ட்டு தடையை மீறி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காளை மாடுகளை பறிமுதல் செய்தனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய...

ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி: ஐ.நா. தகவல்..!!

ஏமனில் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலைநகர் கனா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி தனி அரசு...

உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய உலக சாதனை..!! (வீடியோ)

நாள்தோறும் புதுப்பிக்கப்படும் உலக சாதனைகளுக்கு மத்தியில் புதிய கின்னஸ் உலக சாதனை தொடர்பான செய்தி வெளிவந்துள்ளது. இந்த உலக சாதனையானது ஒருவர் தலை மீது இன்னொருவர் தலை வைத்து படிக்கட்டுகளை ஏறுவது ஆகும். இந்த...

கணவரின் கள்ளக்காதலிக்கு மனைவி கொடுக்கும் கொடூர தண்டனை..!! (வீடியோ)

மனைவியால் , தனது கணவரின் கள்ளக்காதலி தாக்கப்படும் காணொளியொன்று இணையத்தில் தீயாக பரவிவருகிறது. இதில் , குறித்த பெண் , தனது கணவரின் கள்ளக்காதலியின் தலைப்பகுதிக்குக்கு கொடூரமாக தாக்குகிறார். குறித்த காணொளி கீழே…

நிலவில் இறுதியாக காலடி வைத்த அமெரிக்க விண்வெளி வீரர் காலமானார்..!!

நிலவில் இறுதியாக காலடி வைத்த மனிதராக கருதப்படும் அமெரிக்க விண்வெளி வீரர் ஜீன் கேர்னன் (Eugene Cernan) தமது 82 ஆவது வயதில் காலமாகியுள்ளார். ஓய்வுபெற்ற விண்வெளிவீரரான ஜீனின் இழப்பானது ஈடுசெய்ய முடியாதவொன்றென அமெரிக்க...

மகளை கவுரவ கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை..!!

பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவர் பர்வீண் பீபி. இவரது மகள் ஜீனத் (வயது 18) கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்தினர் அனுமதி இன்றி ஹசன்கான் என்பவருடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் ஜீனத்...

ஒரு ரூபாய் வரதட்சணை வாங்கிய ஒலிம்பிக் நாயகன்..!!

கடந்த 2014-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் வெண்கலப்பதக்கம் வென்றார். இவருக்கும், ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஜெய்பகவான் சிங்கின் மகள் ஷீடல் சர்மா...

600 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கொடூரன் கைது..!! (வீடியோ)

சுமார் 600 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவரை இந்திய காவற்துறையினர் கைது செய்துள்ளனர். ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள குறித்த நபருக்கு வயது 38 ஆகும்.கடந்த 14 வருடங்களில் குறித்த சந்தேகநபரால் சுமார்...

கல்வி கற்கும் பாடசாலைக்கு செய்யக்கூடாததை செய்த மாணவர்!…CCTVயால் சிக்கினார்..!!

குவைட்டில் 16 வயதுடைய பாடசாலை மாணவரொருவர் அந்நாட்டு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர் கல்வி கற்கும் பாடசாலைக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் , கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைட்டின் , பயான் பிரதேசத்தில் அமைந்துள்ள...