கார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்!! (உலக செய்தி)
இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக காயமின்றி இளவரசர் பிலிப் தப்பினார். கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டிங்கம் எஸ்டேட்...
ஓட்டல் மீது தாக்குதல்- உயிரிழப்பு 21 ஆக உயர்வு! (உலகசெய்திகள்)
கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும்...
நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு! (உலக செய்தி)
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபார் தீவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 அலகாக பதிவாகியிருந்ததாக, தேசிய பூகம்பவியல் ஆய்வு...
உலக வங்கியின் தலைவராகும் டிரம்ப்பின் மகள்? (உலக செய்தி)
உலக நாடுகளில் வறுமையை குறைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் செயல்பட்டு வரும் உலக வங்கியில் இந்தியா உள்பட 189 நாடுகள் அங்கத்தினராக உள்ளன. உலக வங்கியின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்த வங்கியின்...
காற்றாடி நூல் அறுத்து 5 பேர் பலி!! (உலக செய்தி)
குஜராத் மாநிலத்தில் காற்றாடி திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி ஏராளமானோர் கட்டிடங்களின் மேலே நின்று காற்றாடிகளை பறக்க விட்டனர். மேசானா பகுதியில் சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவனின் கழுத்தை மாஞ்சா தடவிய காற்றாடி...
முடங்கிய அமெரிக்க அரசாங்கம் – தீர்வு காண அழுத்தம்!! (உலக செய்தி )
கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அமெரிக்க அரசாங்க துறைகள் பகுதியளவு முடங்கியுள்ள சூழலில், இவற்றில் சில பகுதிகளை தற்காலிகமாக மீண்டும் திறக்க வேண்டுமென குடியரசு கட்சியை ஓர் மூத்த செனட்டர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு...
தனியார் துறைகளில் இருந்து 169 பாலியல் தொல்லை புகார்கள்!! (உலக செய்தி )
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து ‘சீ பாக்ஸ்’ என்ற இணையதள முகவரியில் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில், 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை...
நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 21 பேர் பலி!! (உலக செய்தி )
சீனாவில் ஷான்ஜி மாகாணம், ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள்...
பேருந்து விபத்தில் 6 பேர் பலி!! (உலக செய்தி )
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் இருந்து அலகாபாத் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமானொர் பயணம் செய்தனர். கல்யாண்பூர் பகுதியில் உள்ள மவ்ஹர் கிராமத்தின் அருகே வந்தபோது, பேருந்தின் டயர் பஞ்சரானது. இதனால்...
அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம்!! (உலக செய்தி)
மெக்சிகோ எல்லை சுவர் விவகாரத்திதில் அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் செய்ய ஆலோசித்து வருவதாக டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். அதே போல்...
ரஜினி, அதிமுகவுடன் கூட்டணியா? (உலக செய்தி)
மக்களுடன் வைக்கும் கூட்டணி தான் வெற்றிகரமான கூட்டணி என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறி உள்ளார். பாரதிய ஜனதா கட்சி செயற்பாட்டாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக நேற்று உரையாற்றினார் நரேந்திர மோதி. இதில்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா போட்டியா?
அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானார். மூத்த வக்கீலும், எழுத்தாளருமான...
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் கண்டுபிடிப்பு !! (உலக செய்தி)
அமெரிக்காவின் ‘நாசா’ மையம் விண்வெளியில் புதிய கிரகங்களை கண்டு பிடிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது. இந்த செயற்கை கோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு...
3 அமைச்சர்கள் இராஜினாமா !! (உலக செய்தி)
அசாமில் முதல் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சி...
முஹம்மத் பதவி விலகியது ஏன்? அடுத்து என்ன? (உலக செய்தி)
மலேசியாவின் மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத், யங் டி- பெர்துவன் அகாங் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி விலகினார். ஆனால் பதவி விலகியதற்கான எந்தவொரு காரணத்தையும் அவர் குறிப்பிடவில்லை. ரஷ்யாவின் முன்னாள் மாடல் ஒருவரை அவர்...
நாய் மீது கல் எறிந்த நபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்!! (உலக செய்தி)
வட கிழக்கு டெல்லியின் வெல்கம் காலனி பகுதியைச் சேர்ந்த தையல் கடை தொழிலாளி ஆபக் அலி, தனது செல்லப் பிராணி மீது கல்லெறிந்தால் கொலை செய்திருக்கிறார் நாயின் உரிமையாளர் மெஹ்தாப். ஆபக் அலி சைக்கிளில்...
இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!! (உலக செய்தி)
பசிபிக் பெருங்கடல் பகுதியில் புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெர்னட்டே...
விஷம் குடிப்பதை முகநூலில் நேரலையாக பதிவேற்றிய பெண் !! (உலக செய்தி)
மராட்டிய மாநிலம் லாத்தூர் பகுதியை சேர்ந்த விருசாலி காம்லே (வயது 30) என்ற பெண், ‘பதான் சேனா’ என்ற அமைப்பில் இணைந்து சமூக ஆர்வலராக பணியாற்றி வந்தார். இந்த அமைப்பில் அவருடன் பணியாற்றி வந்த...
நான் சௌதிக்கு திரும்பினால் என் குடும்பம் என்னை கொன்றுவிடும்!! (உலகசெய்திகள்)
ஒரு இளம் சௌதி பெண் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பச் செல்வதற்கான விமான பயணச்சீட்டை வைத்திருக்கவில்லை என்ற காரணத்துக்காக பேங்காக்கின் பிரதான விமான நிலையத்தில் சௌதி அதிகாரிகள் பிடித்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 18 வயதான...
பபுக் புயல் தாக்கியது !! (உலக செய்தி)
கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய்லாந்து வளைகுடா கடல் பகுதியில் உருவான ‘பபுக்’ புயல் அந்தமான் தீவு பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வந்தது. இந்த புயல் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் மற்றும்...
கடும் பனியால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு!! (உலக செய்தி)
வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் குளிர் நிலவி வருகிறது. காலை நேரங்களில் பனி மூட்டங்கள் அதிக அளவில் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். வடமாநிலங்களைத் தொடர்ந்து தென் மாநிலங்களிலும் குளிர் அதிக...
தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்ததில் 30 பேர் பலி!! (உலக செய்தி)
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்ஷான் மாகாணத்துக்குட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக நம்புகின்றனர். இதனால், அரசின் உரிய அனுமதி பெறாமல்...
கோர விபத்து 5 குழந்தைகள் உட்பட 7 பேர் தீயில் கருகி பலி!! (உலக செய்தி)
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் லூசியானாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து ‘டிஸ்னி வேர்ல்டு’ பகுதிக்கு குழந்தைகளை ஒரு வேனில் சுற்றுலா அழைத்துச் சென்றனர். அந்த வேன் கென்ஸ் வில்லே என்ற இடத்தில் சென்றபோது அதிவேகமாக...
மூன்றாவது வாரமாகவும் நீடிக்கும் அமரிக்க அரச துறை முடக்கம்!! (உலக செய்தி)
கவர்ன்மென்ட் ஷட் டவுன்´ என்று அழைக்கப்படும் அமெரிக்க அரசு செயல்பாடுகள் முடக்கம் மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து வரும் சூழ்நிலையில், இதனை பல ஆண்டுகள் தொடர கூடத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...
உறவினரின் DNA மூலம் சிக்கியருக்கு மரண தண்டனை!! (உலக செய்தி )
சீனாவில் 1988 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே 11 சிறுமிகள் மற்றும் பெண்களை கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 53 வயது நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீன ஊடகங்களால், ´ஜேக், தி...
சசிகலாவுக்கு சபரிமலை கோவிலில் அனுமதி மறுப்பு !! ( உலக செய்தி)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் தரிசனம் செய்ததை அடுத்து இந்து அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக...
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு!! (உலக செய்தி)
சென்னை போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி. சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில்...
அமெரிக்காவின் அரசியல் வரலாற்றை மாற்றும் 116 பெண்கள்!! (உலக செய்தி)
அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரசின் 116 வது பதவியேற்பில், வரலாறு காணாத அளவு பெண் செனட்டர்கள் பதவியேற்கவுள்ளனர். இதையொட்டி, வரும் ஜனவரி 3 ஆம் திகதி வரலாறு படைக்க காத்திருக்கிறது அமெரிக்கா. 2016 ஆம் ஆண்டு,...
புத்தாண்டு பரிசாக 23 பொருட்களின் விலை குறைப்பு!! (உலக செய்தி)
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதத்தில் பல்வேறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சினிமா டிக்கெட் கட்டணம், தொலைக்காட்சி, கணணி திரை, பவர் பேங்க்...
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்!! (உலக செய்தி)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா ரஷ்யா இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஆர்ஜென்டினாவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் புதினுடனான சந்திப்பை டிரம்ப்...
சபரிமலைக்கு சென்ற இளம்பெண்கள் 6 பேரை திருப்பி அனுப்பிய பொலிஸார்!
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை கோவில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார். தந்திரி கண்டரருராஜீவரு...
ஷேக் ஹசீனா தொடர்ந்து 3 வது முறையாகவும் வெற்றி!! (உலக செய்தி)
பங்களாதேஷில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா மிகப் பெரும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்தலில் வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 350 பாராளுமன்ற...
ஜனவரி முதல் வாரத்தில் புயல் ஆபத்து! ! (உலக செய்தி)
கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று வங்கக் கடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அடுத்த வாரம் 2 ஆம் திகதி வாக்கில் தென் சீனக்கடலில் வியட் நாம், கம்போடியாவுக்கு தெற்கே புயல் உருவாகிறது. இது...
பேஸ்புக்கில் நிதி திரட்டி செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்ற தம்பதி!!
தாங்கள் உறுப்பினராக இருக்கும் பேஸ்புக் குழுவொன்றில் நிதி திரட்டி அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு செயற்கை கருவூட்டல் மூலம் பிரிட்டனை சேர்ந்த தம்பதியினர் குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய்க்கான சிகிச்சை...
6.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!!! (உலக செய்தி)
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.2 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முதலில் தெரிவித்தது....
கடத்தப்பட்ட 1½ வயது ஆண் குழந்தை!! (உலக செய்தி)
மராட்டிய மாநிலம் லதூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் ஜி ஜாதவ். இவரது 1½ வயது மகன் வீரேஷ். பிரசாந்த் ஜி ஜாதவ் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார். பின்னர் பஸ் நிலையம் அருகில்...
துபாய் இளவரசிக்கு என்ன ஆனது? (உலக செய்தி)
காணாமல் போனதாகக் கூறப்பட்ட துபாய் இளவரசி குறித்து முன்னாள் ஐ.நா மனித உரிமை தலைவர் கூறிய கருத்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. முன்னாள் ஐ.நா மனித உரிமை செயலாளர் மேரி ராபின்சன் துபாய் இளவரசி...
ரஜினி ஆலோசனையின் பேரில் கழிப்பறைிகள்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆனந்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சரியான கழிப்பறை வசதி இல்லை. இது தொடர்பாக பள்ளி சார்பில் கழிப்பறை கட்டித்தருமாறு நடிகர் ரஜினி காந்த்துக்கு கோரிக்கை விடப்பட்டது....
வணிக ரீதியில் திமிங்கல வேட்டை ஜூலை ஆரம்பம்!! (உலக செய்தி)
ஜப்பான் நாட்டில் பல நூற்றாண்டுகளாக கடலோரப் பகுதி மக்கள் திமிங்கலங்களை இறைச்சிக்காக வேட்டையாடி வந்தனர். திமிங்கல இறைச்சியை அவர்கள் விருப்பமுடன் சமைத்து சாப்பிட்டனர். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அங்குள்ள மக்கள் மத்தியில் திமிங்கல இறைச்சி...