ஜனாதிபதி தேர்தலில் கலாம் 2 வது முறை போட்டியிடாதது ஏன்? ( உலக செய்தி)

‘மக்கள் ஜனாதிபதி’ என்று அழைக்கப்பட்ட அப்துல் கலாம், நாட்டின் 11 வது ஜனாதிபதியாக (2002-2007) பதவி வகித்தார். அவருக்கு பின்னர் 12 வது ஜனாதிபதியாக பிரதீபா பட்டீல் இருந்தார். நாட்டின் 13 வது ஜனாதிபதியை...

கடத்தப்பட்ட பெண் 32 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு !! (உலக செய்தி)

பொலிவியாவில் 1980 களில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு சிறுமி ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டார். இது பற்றி பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடத்தப்பட்ட பெண்...

அனுமான் முஸ்லிமா? – பா.ஜ.க. விளக்கம் அளிக்க வலியுறுத்தல் !! (உலக செய்தி)

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அனுமார் ஒரு காட்டுவாசி, தாழ்த்தப்பட்டவரான அவர் ஒரு தலித்தும் கூட. இந்தியாவில் வடக்கு முதல் தெற்குவரை...

ஆம்புலன்ஸ் டயர் வெடித்ததில் 4 பேர் பலி!! (உலக செய்தி)

மியான்மர் நாட்டின் மன்டாலே பிராந்தியத்திற்குட்பட்ட யாங்கூன்-மன்டாலே பகுதி வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்து கொண்டிருந்தது. மைத்தியா நகரை நெருங்கியபோது அந்த ஆம்புலசின் ஒரு டயர் திடீரென்று வெடித்தது. இதனால் தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ்...

புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்த மாணவன்!! (உலக செய்தி)

திருப்பதி அடுத்த பூதலப்பட்டு அய்யப்ப காரிபல்லியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், இவரது மகன் கார்த்திக் (வயது20), சந்திரகிரியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம்...

ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமருக்கு 7 ஆண்டு சிறை !! (உலக செய்தி)

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், 8...

பெங்களூரில் பதுங்கியிருந்த சர்வதேச செம்மர கடத்தல்காரன் கைது! (உலக செய்தி)

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட எஸ்.பி. அபிஷேக் மஹந்தி உத்தரவின் பேரில் செம்மரகடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸார் பெங்களூர் அருகே உள்ள கடிஹனஹள்ளி, ஒஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு சர்வதேச அளவில் செம்மர கடத்தலில்...

சுனாமி பேரலை – மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை! (உலக செய்தி)

இந்தோனிசியாவின் அனாக் க்ரகடோவா தீவில் எரிமலை வெடித்ததால், அது ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என்று அப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை கடலோர பகுதிகளில் இருந்து உள்பகுதிகளுக்கு செல்லுமாறு...

அப்துல்கலாம் தீவில் அக்னி-IV ஏவுகணை பரிசோதனை!! (உலக செய்தி)

ஒடிசா மாநில கடலோர மாவட்டமான சண்டிபூர் பலசோரில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானியான ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்படும். இங்குள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் 4 ஆவது தளத்தில்...

அமெரிக்க படைகள் வாபஸ் பெறுவதால் நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பில்லை!! (உலக செய்தி)

அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றால் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு பாதிக்கப்படாது என அதிபரின் தலைமை ஆலோசகர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஆகியோர் கூறியுள்ளனர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும்...

ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி!! (உலக செய்தி)

சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கூட்டணி குறித்து முடிவெடுக்க எனக்கு முழு அதிகாரத்தையும் செயற்குழு உறுப்பினர்கள் வழங்கி உள்ளனர்....

முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு பிடிவிராந்து !! (உலக செய்தி)

ஆப்பிரிக்க நாடான சிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வந்தவர் ராபர்ட் முகாபே. அவருக்கு தற்போது 94 வயது ஆகிறது. கடந்த ஆண்டு புரட்சி மூலம் அவரது ஆட்சி அகற்றப்பட்டது. ராபர்ட் முகாபேவியின் 2...

அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க குடும்பத்துடன் பிச்சை எடுத்த விவசாயி !! (உலக செய்தி)

ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர் ராஜு. விவசாயியான இவருக்கு கிழக்கு கோதாவரி மாவட்டம் மாதவரம் கிராமத்தில் 25 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவரது உறவினர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து உள்ளதாக கூறி...

கடும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு !! (உலக செய்தி)

பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள குட்டித்தீவு ஈஸ்டர் தீவு. இந்த தீவில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.07 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவான இந்த...

மகளிர் மட்டும் இடம் பெறும் ‘தேசிய பெண்கள் கட்சி’ தொடக்கம் !! (உலக செய்தி)

பெண்கள் மட்டும் இடம்பெறும் ‘தேசிய பெண்கள் கட்சி’ என்ற கட்சி நேற்று டெல்லியில் தொடங்கப்பட்டது. 36 வயதான பெண் டொக்டரும், சமூக ஆர்வலருமான ஸ்வேதா ஷெட்டி, இக்கட்சியை தொடங்கி உள்ளார். கட்சி தலைவராக அவர்...

சிரியாவிலுள்ள அமெரிக்க படைகளை வாபஸ் பெற திட்டம்!! (உலக செய்தி)

சிரியாவில் நிலை கொண்டுள்ள அமைரிக்க படையினரை மீளப் பெறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க வெள்ளை மாளிகை பெண்டகனுக்கு இது தொடர்பில் கட்டளை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க படைகளை விரைவாக மீளப்...

சில நிமிடங்களில் முறிந்து போன போர் நிறுத்தம்!!( உலக செய்தி )

மிக மோசமான உள்நாட்டுப் போர் நடந்துவரும் யேமனில் தொடங்கிய சில நிமிடங்களில் போர் நிறுத்தம் முறிந்தது என அரசாங்கத்தை ஆதரிக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் துறைமுக நகரமான ஹுடைடாவில் போர்...

சபரிமலையில் 144 தடை மீண்டும் நீடிப்பு !! (உலக செய்தி)

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்றான மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16 ஆம் திகதி கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க...

2018 ஆண்டின் பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸின் கேட்ரியோனா க்ரே தெரிவு!! ( உலக செய்தி)

2018 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா க்ரே வென்றுள்ளார். பிரபஞ்ச அழகி போட்டி வரலாற்றில் முதன்முறையாக நடுவர் குழுவில் பெண்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தனர். தாய்லாந்து...

கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் சோனியா !! ( உலக செய்தி)

அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது....

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – இடைத்தரகரின் விசாரணை காவல் நீட்டிப்பு !! (உலக செய்தி)

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம்...

அமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா !! (உலக செய்தி)

அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தில் மகாகவி பாரதியாரின் 137-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது சிறுவர்-சிறுமிகளுக்கான ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டி, பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக வாசு அரங்கநாதன், அகத்தியன் ஜான்...

மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றது அவுஸ்திரேலியா!! (உலக செய்தி )

மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என...

கோயிலில் வழங்கிய உணவை சாப்பிட்ட 11 பேர் பலி; பல பறவைகளும் உயிரிழப்பு!! (உலக செய்தி )

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்திலுள்ள மராம்மா கோயில் ஒன்றில் வழங்கிய உணவை உண்டு 11 பேர் இறந்துள்ளனர். டஜன் கணக்கானோர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கோயிலில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வழிபாட்டுக்கு பின்னர் வழங்கப்பட்ட உணவை...

அமெரிக்கா மீது பரபரப்பு குற்றச்சாட்டு!! (உலக செய்தி)

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசூலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சுமார் 20 இலட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனால் அங்கு...

தேர்தல் இறுதி முடிவுகள் – காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி! (உலக செய்தி)

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், 230 இடங்களை கொண்ட பெரிய மாநிலமான மத்திய பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை...

துருக்கியில் படுகொலை – கடைசி நிமிடங்கள் குறித்த ஆடியோ பதிவு! (உலக செய்தி)

துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி சென்ற சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, அங்கு கொலை செய்யப்பட்டார். முதலில் இதனை...

பாகிஸ்தானுக்கு 1 டொலர் கூட நிதி வழங்கக்கூடாது – அமெரிக்க தூதர் ஆவேசம் !!(உலக செய்தி)

உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் நிதி உதவி அளித்து வந்தது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 33 பில்லியன் அமெரிக்க டொலர்கள்...

தேர்தல் முடிவுகள் – காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை! ! (உலக செய்தி )

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 90 இடங்களை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20 ஆம் திகதிகளில் இரு...

விஜய் நாடு கடத்தப்படுவாரா? – நீதிமன்ற இன்று தீர்ப்பு !

நாடு அறிந்த தொழில் அதிபரும், கிங் பி‌ஷர் நிறுவனங்களின் தலைவருமான விஜய் மல்லையா (வயது 62), பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபா கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து...

40 நாளாக கங்கை நதியை காப்பாற்ற உண்ணாவிரதம் இருக்கும் சாது!(உலக செய்தி)

இந்தியாவில் மாசடைந்துள்ள கங்கை நதியை சுத்தப்படுத்தி புத்துயிர் அளிக்க அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி பல தசாப்தங்களாக சாமியார்கள் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். சமீபத்தில் அப்படி இருந்த ஒருவர் உயிரிழந்தது தலைப்புச் செய்தியானது....

தலிபான் பதுங்குமிடத்தின் மீது தாக்குதல் – 14 பேர் பலி!!(உலக செய்தி)

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் இராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில்,...

கோர விபத்தில் 7 பெண்கள் உட்பட 10 பேர் பலி!!(உலக செய்தி)

மகாராஷ்டிரா மாநிலம் சந்த்ராபூர் மாவட்டத்தில் 14 பயணிகளை ஏற்றி கொண்டு வேன் ஒன்று கோர்பனாவில் இருந்து வானி செல்லும் வீதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வேன் மீது லொறி ஒன்று பயங்கரமாக மோதி...

காவிரி ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமிக்க கேட்டு மனுத்தாக்கல்!!(உலக செய்தி)

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரான மசூத் உசைன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது...

இத்தாலி இரவு களியாட்ட விடுதியில் நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!!(உலக செய்தி)

இத்தாலியில் உள்ள இரவு களியாட்ட விடுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தாலியில் அட்ரியாட்டிக் கடற்கரை நகரமான அங்கோனா அருகே உள்ள புகழ்பெற்ற ஒரு...

பிரான்ஸ் வன்முறை – இழுத்து மூடப்படும் ஈபிள் கோபுரம்!!(உலக செய்தி)

பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான "மஞ்சள் ஜாக்கெட்" என்னும் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சத்துக்கிடையில் நாளை (சனிக்கிழமை) ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் முழுவதும் 89,000 ​பொலிஸார் பாதுகாப்பு பணியில்...

உலக தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்!!(உலக செய்தி)

பிரதமர் நரேந்திர மோடி முகப்புத்தகம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர். தனது முகப்புத்தகம் பக்கம் மூலம் 4 கோடிக்கும் அதிகமான விருப்பங்களை (like) குவித்திருக்கும் அவர், தனது டுவிட்டர்...

புஷ் சீனியருக்கு இறுதி அஞ்சலி – நெகிழ்ச்சியான நிகழ்வு!!(உலக செய்தி)

அரசு மரியாதை உடன் வாஷிங்டனில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபுள்யூ புஷ்ஷின் இறுதி சடங்கில், அவரது மகன் ஜோர்ஜ் புஷ் அஞ்சலி செலுத்தினார். இறுதி சடங்கில் உரையாற்றிய புஷ் ஜூனியர், தனது...

10 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கைது !!(உலக செய்தி)

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரசினி கடவு பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது தாயார் கண்ணூர் மகளிர் பொலிஸில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து...