ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்: 4 சிறுவர்கள் செய்த கொடூர செயல்..!!
தமிழகம், திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் வீட்டிற்குள் புகுந்து, ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணையும் அவருடன் இருந்த சிறுமியையும் கத்தியால் வெட்டி விட்டு 4 சிறுவர்கள் தப்பியோடியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் தோட்டக்காடு மேட்டுகாலனி கிராமத்தில்...
பாட்டு கேட்டு கொண்டு தண்டவாளத்தை கடந்த பெண்: நேர்ந்த விபரீதம்..!! (வீடியோ)
ரயில் தண்டவாளத்தை பாட்டு கேட்டு கொண்டே கடக்க முயன்ற இளம் பெண் மீது ரயில் மோதியதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து கொண்ட நிலையில், இதுபோல யாரும் செய்யாதீர்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
தனியாக வரச்சொன்ன சாமியார்! நள்ளிரவில் நடந்த களேபரம்…!!
போலிச்சாமியார்கள் பற்றி எத்தனை செய்திகள் வந்தாலும் மக்கள் விளக்கை தேடிய விட்டில் பூச்சிகளாகவே உள்ளனர். கோவை மாதம்பட்டி குப்பனூரில் உள்ள ஒரு சாமியார், குழந்தை பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கு பிரெஞ்சு கிஸ் கொடுத்து,...
இரத்தத்தை குடித்து அன்பை பரிமாறும் காதல் ஜோடி..!!
சினிமா, நாவல்களில் வரும் ரத்தம் குடிக்கும் ட்ராகுலா போன்று நிஜமாகவே வாழ்ந்து வரும் ஒரு இத்தாலிய ஜோடி குறித்த தகவல் இணையத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. திகில் படங்கள் போன்று திகில் சம்பவங்களை விரும்பும்...
தன் வீட்டு சுவற்றில் நாய் சிறுநீர் கழித்ததற்காக பெண் மீது ஆசிட் வீசிய காவலர்..!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தன்னுடைய வீட்டுச்சுவரில் நாய் சிறுநீர் கழித்ததற்காக அந்த நாயை வளர்த்த பெண் மீது ஆசிட் வீசிய காவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் தாத்ரி...
தங்கத்தையே ஆடையாக அணிந்த மணமகள்: விலை எவ்வளவு தெரியுமா?..!!
தமிழகத்தில் இயங்கிவரும் பிரபல சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் என்றால் மணமகளின் ஆடை அதிக அளவில் கவனம் பெறும், விலை உயர்ந்த ஆடைகளை...
தாய் கண் முன்பு பாலியல் பலாத்காரம்: கலெக்டர் ஆபீசில் விஷம் குடித்த மாணவிக்கு தீவிர சிகிச்சை..!!
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு மாணவி. இவர் நேற்று தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது...
பட்டுக்கோட்டை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் அடித்துக்கொலை: கணவர் வெறிச்செயல்..!!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வமணி (வயது 30). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...
இப்படியும் உலக சாதனை: ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த சிங்கப்பூர் வாலிபர்
செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில் உள்ள ஒரு விபச்சார விடுதி சார்பில் வினோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதாவது, 24 மணி நேரத்தில் யார் அதிகமான பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ, அந்த நபர்தான்...
ஒரு பெண் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் வினோதம்..!!
உலகில் ஒவ்வொரு கலாச்சார பழக்கவழக்கங்களும் சில முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும். அந்த வகையில் தன்சானியா பழங்குடியினரின் பழக்கவழக்கம் மிகவும் வினோதமாக உள்ளது. வடக்கு தன்சானியாவின் நியாமோங்கோ கிராமத்தில் உள்ள குரிய பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் மற்ற...
பசியின் கொடுமை… ஆடு எதை சாப்பிட்டது தெரியுமா? படிங்க அச்சச்சோ என்று நிச்சயம் அனுதாபப்படுவீங்க..!!
இந்தியாவில் உ.பி.யில் பசி தாங்காத ஆடு ரூ.62 ஆயிரம் பணத்தை மென்று விழுங்கிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலம் சிலுவாபூரி கிராமத்தை சேர்ந்தவர் சர்வேஸ் குமார். இவர் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு...
மியான்மர் இராணுவ விமானம் கடலில் விழுந்தது: 116 பேரில் 15 பேர் உயிருடன் மீட்பு..!! (வீடியோ)
மியன்மாரில் 116 பேருடன் காணாமல் போனதாகக் கருதப்பட்ட இராணுவ விமானம் அந்தமான் கடலில் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாம் இணைப்பு மியன்மாரில் காணாமல்...
புதிதாக திருமணமான கணவன் மனைவியின் ஒப்பந்தம்.. இறுதியில் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!
புதிதாக கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்.!இன்று யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர். அன்றே கணவனுடைய அம்மா, அப்பா வந்தனர் இருவரும் அவர்கள் வருவதை பார்த்தனர். இருவரும்...
காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி கண்ணகி வேடத்தில் வந்த நர்ஸ்..!!
மதுரை செல்லூர் சுய ராஜ்யபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் ஸ்டெல்லா பேபி என்ற கோமதி (வயது 28). தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ்ஆக பணியாற்றி வரும் இவர் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு கையில் சிலம்புடன்...
இன்று திருமண நாள்: பட்டுப்புடவையை இஸ்திரி செய்த போது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி..!!
கோவை இருகூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆபரேட்டராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கோகிலா(வயது 23). இவர்களுக்கு 1¼ வயதில் ஒரு மகள் உள்ளார். மகேந்திரன்-கோகிலா தம்பதிக்கு...
39 வயதில் 38 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..!! (வீடியோ)
உகாண்டா நாட்டில் 39 வயது பெண்மணி ஒருவர் 38 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். உகாண்டாவை சேர்ந்தவர் மரியம்(39), இவருக்கு 13 வயதில் திருமணமாகியுள்ளது. இவர் Hyper Ovulation பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது இவரது கருப்பைகள் ஒவ்வொரு...
பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து பியானோ வாசித்த கரடி: அதிர்ந்துபோன உரிமையாளர்..!! (வீடியோ)
மெரிக்காவில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்த கரடி அங்கிருந்த அறையில் ஜாலியாக உலாவிட்டு, பியானோவை வாசித்து சந்தோஷமாக இருந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதை பார்த்து வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டு உரிமையாளர்...
முதலிரவு பயிற்சி மையம் ‘அதை’ கற்றுக் கொள்ளலாம் : இளைஞர்கள் படை எடுக்கிறார்கள்.. எங்கே..?..!!
என்ன சொல்வது என்றே தெரியவில்லை? பாலியல் தொழிலை காவல்துறை ஒவ்வொரு முறையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் ஏதோ ஒரு புதுப் பெயரில் ‘அந்த’ பலான தொழிலை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்பார்ட்மெண்ட் விபச்சாரம்,...
ஜேர்மனியில் வைரலாகும் பெண் பொலிசாரின் சல்சா நடனம்..!! (வீடியோ)
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் பெண் பொலிஸ் அதிகாரியின் சல்சா நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதுடன் சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது. பெர்லினில் 4 நாட்கள் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று...
கொடிய விஷம் கொண்ட தேள்களை முகத்தில் உலாவ விட்டு சாதனை படைத்த ராணி..!!
பாம்புக்கு அடுத்தபடியாக விஷம் கொண்ட தேள் கடித்தால் மனிதர்களுக்கு மரணம் நிச்சயம். இதனால் தேள் உயிரினத்தை கண்டாலே மக்கள் அஞ்சி ஓடுவார்கள், அப்படியிருக்கையில் தாய்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தேள்களை தனது முகத்தில் உலாவ...
ப்ளீஸ் அழ வேண்டாம்..! கடிதம் எழுதி விட்டு காதல் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்..!!
நெலமங்களாவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி ஜோதி. இருவரும் பல வருடம் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர்கள். அக்கம் பக்கத்தினரே பொறாமைபடும் அளவுக்கு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இக்காதல்...
கடலாடி அருகே திருமணமான மறுநாளில் புதுப்பெண் தற்கொலை..!!
கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் முடிதேவர். இவரது மகள் முருகேஸ்வரி (வயது 21). இவருக்கும் பெரிய குளம் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் மகன் சரவணன் (32) என்பவருக்கும் 2 நாட்களுக்கு முன்பு...
நிப்பிள்கள்’ மும்பை கலாச்சாரம் சென்னை மாணவிகளிடம்: படங்கள் உள்ளே..கடவுளே..!!
என்ன கொடுமையோ போங்க..! ஒரு காலத்தில் நமது முன்னோர்கள் எதையெல்லாம் மூடி வைத்தார்களோ, இன்று அனைத்தும் வெட்ட வெளிச்சமாக்கி வருகிறார்கள் நமது பாரதப் பெண்கள். இங்கே நீங்கள் பார்க்கும் எதுவும் உண்மை இல்லை. போலிகள்....
சாதி மாறி திருமணம்: கர்ப்பிணி பெண்ணை குடும்பமே உயிரோடு எரித்து கொன்ற கொடூரம்..!!
இந்தியாவில் தலித் சாதி இளைஞரை திருமணம் செய்ததால் இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணை அவர் குடும்பமே சேர்ந்து உயிரோடு எரித்துக் கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் Gundakanala கிராமத்தில் பானு பேகம்(21) என்ற இஸ்லாமிய பெண்...
பெண்ணை மரத்தில் கட்டி வைத்து 10 பேர் செய்த செயல்..!!
ஒடிசாவில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொன்றது தொடர்பாக 10 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் தோமுஹனி கிராமத்திற்குள் சென்ற பெண்ணை, அங்கிருந்தவர்கள், குழந்தை கடத்தும் பெண்...
குழந்தையை ஆட்டோவில் இருந்து தூக்கி வீசிவிட்டு தாயை கற்பழித்த கொடூரர்கள்..!!
அரியானா மாநிலத்தில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணின் குழந்தையை தூக்கி வெளியே வீசிவிட்டு அப்பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் உள்ள ஒரு...
படுக்கையில் கோபமாக படுத்திருந்த பாம்பு: அதிர்ச்சியடைந்த பெண்..!!
அமெரிக்காவில் பெண்மணி ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்று அவரின் படுக்கையில் மிகவும் கோபத்துடன் இருந்ததை கண்டு அப்பெண்மணி அதிர்ச்சி அடைந்துள்ளார். Nebraska மாநிலத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது பணி முடித்து வீட்டிற்கு...
கொதிக்கும் தண்ணீரால் உயிரிழந்த குழந்தை: ஈவு இரக்கமில்லாத செயலை செய்த பெற்றோர்..!!
அவுஸ்திரேலியாவில் இரண்டு வயது மகளை கொதிக்கும் நீரில் குளிக்க வைத்த காரணத்தால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் Brisbane நகரை சேர்ந்தவர் Shane David Stokes (30) இவர் மனைவி Nicole...
திருமண சடங்கில் அரைகுறை ஆடையுடன் வந்த மணப்பெண்..!!
ங்களில் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் மணமகன் சம்பிரதாய உடையும், மணமகள் லெஹெங்கா ஆடையின் சட்டை அணிந்து கீழே ஷார்ட்ஸ், கையில் கோக்குடன் போஸ் கொடுத்தபடி இருக்கின்றனர். இணையதளத்தில் இதை பயன்பாட்டாளர்கள் ஏகத்துக்கும் கலாய்த்துள்ளனர்....
மருமகளை கற்பழித்த மாமனார்: சுட்டுக் கொன்ற மனைவி..!!
பாகிஸ்தானின் பெஷாவர் மாநிலத்தில் வசித்து வரும் ஒரு வாலிபர் அந்நாட்டு ராணுவத்தில் பயிற்சிபெற்று வருகிறார். பெற்றோருடன் தனது மனைவியை விட்டுவிட்டு அவர் கடமையாற்ற சென்றுவிட்ட நிலையில் வீட்டில் இருந்த அவரது இளம் மனைவியை தனது...
மறுமணம் செய்ய முடிவெடுத்த தந்தை: தடுப்பதற்காக மகள் செய்த மோசமான செயல்..!!
ஹாங்காங்கில் தனது தந்தை மறுமணம் செய்வதை தடுக்க அவருடன் மகள் உறவு கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் 26 வயதான ஒரு பெண் வசித்து வருகிறார். அப்பெண்ணுக்கு 19 வயதாகியுள்ள நிலையில் அவரின்...
8 முதியவர்களை கொன்ற செவிலியர்..!! (வீடியோ)
கனடா நாட்டில் 8 முதியவர்களை கொலை செய்த குற்றத்திற்காக செவிலியப் பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் Elizabeth Wettlaufer(49) என்பவர் செவிலியராக...
லண்டனில் தாக்குதல் நடத்திய நபரின் சந்தேக புகைப்படம் வெளியானது..!! (வீடியோ)
பிரித்தானியா தலைநகர் லண்டன் பாலத்தின் அருகே பயங்கர தாக்குதலில் ஈடுபட்ட தாக்குதல்தாரியின் உறுதிப்படுத்தப்படாத புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. Gabriele Sciotto என்ற நபர் குறித்த புகைப்படத்தை எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பிரபல ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது....
தாயின் சடலத்தை தந்தை உதவியுடன் பைக்கில் எடுத்து சென்ற மகன்: மனதை உருக்கும் சம்பவம்..!!
இந்தியாவில் அரசு மருத்துவமனை சார்பில் அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து தரப்படாததால் மனைவியின் சடலத்தை மகன் உதவியுடன் பைக்கில் கொண்டு சென்ற கணவரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ரானீபாரி...
கற்பழித்த மாணவனை காத்திருந்து திருமணம் செய்து கொண்ட ஆசிரியர்..!!!
அமெரிக்காவில் 12 வயது மாணவனை, அவரது ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்து, அதன் பின் அவரையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் வில்லி புலாலு. இவருக்கு 12-வயது...
பெற்ற தாயை துடி துடிக்க இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டு கொன்ற சிறுவன்..!!
பிரான்சில் 13 வயது சிறுவன் பெற்ற தாயை கத்தியால் குத்தி இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Tours புறநகர் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. பெற்றோர்கள் விவாகரத்து பெற்ற நிலையில் சிறுவன்...
ஐந்து லட்சம் பேரை குழப்பிய வைரல் புகைப்படம்..!!
பிரபல தளமான imgur-ல் பகிரப்பட்ட புகைப்படமானது ஐந்து லட்சம் பேரால் விவாதிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான புகைப்படங்கள் imgur-ல் பகிரப்பட்டு வருகிறது. இப்படி சமீபத்தில் what047 என்னும் பெயர் கொண்ட பயனாளர் ஒருவர் புகைப்படம் ஒன்றை...
இஸ்ரேல் ராணுவத்தினரால் பாலஸ்தீன சிறுமி சுட்டுக்கொலை: நடுரோட்டில் துடிதுடித்த பரிதாபம்..!! (வீடியோ)
இஸ்ரேலில் ராணுவத்தினரால் 15 வயது பாலஸ்தீன சிறுமி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Movo Dotan பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. பள்ளிக்கு சென்று திரும்பும் வழியில் 15 வயதான Nouf என்ற...
7 மாத பெண் குழந்தையை கடத்தி நரபலி: அதிர வைக்கும் காரணம்..!!
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 7 மாத பெண் குழந்தையை கடத்தி நரபலி கொடுத்ததாக மந்திரவாதி மற்றும் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கேலா-கர்ஸ்வான் மாவட்டம், சாய்டா கிராமத்தில் வசிக்கும் சுபாஷ் என்பவரின்...