குடும்பமே சேர்ந்து வீட்டின் பணிப்பெண்ணை சீரழித்த கொடூரம்! அதிர்ச்சி சம்பவம்…!!

இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் உல்ஹாஷ்நகரில் ஒரு வசதியான குடும்பம் வசித்து வருகிறது. தாய் Alka, அவர் மகன்கள் Ulhas More, Satish மற்றும் Alkaவின் சகோதரி Sangeeta அவர் கணவர் Deepak என...

பச்சிளம் குழந்தை முகத்தில் ஆசிட் வீச்சு: அதிர்ச்சி தரும் காரணம்…!!

டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் 2 வயது ஆண் குழந்தையின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, Gurgaon நகரில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திலீப்- திவ்யா...

சேலம் குகையில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது…!!

சேலம் குகை அருகில் உள்ள பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் கருங்கல்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை இந்த மாணவி வீட்டிற்கு வந்தார்....

மொட்டை மாடியில் பேசிகொண்டிருந்தபோது செல்போனில் தீப்பிடித்து மாணவன் பலி…!!

பெங்களூரை சேர்ந்தவர் ராஜேஷ். விமான படை முன்னாள் ஊழியர். இவரது மகன் அபினாஷ் (வயது 15). 10-ம் வகுப்பு மாணவன். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான புதுவையை அடுத்த ஆரோவில்...

விளாத்திகுளம் அருகே பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை…!!

வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் தமிழகத்தில் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையை நம்பி நெல் மற்றும் பயிறு வகைகளை விளைநிலங்களில் பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் மனமுடைந்த...

பாகிஸ்தானில் 8 தலிபான் தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை..!!

பாகிஸ்தானில் கடந்த 2014-ம் ஆண்டு பெஷாவர் ராணுவ பள்ளியில் புகுந்து 150 குழந்தைகள் உள்ளிட்டோரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதை தொடர்ந்து அங்கு நிறுத்தி வைத்திருந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவை...

பிரேசிலில் மாயமான கிரேக்க தூதர் எரித்துக் கொலை…!!

பிரேசில் நாட்டின் கிரேக்க தூதராக கிரிய கோஸ் அமிரிதிஸ் (59) பதவி வகித்தார். இவர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிரேக்க தூதரகத்தில் பணிபுரிந்தார். அவரது வீடு நோவா இகுயாசூ நகரில் உள்ளது. இது...

கலிபோர்னியாவில் 24 மணி நேரத்தில் 24 நிலநடுக்கங்கள்…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 24 நில நடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறியடித்தபடி வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா...

பவானி சாகர் அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை..!!

பவானி சாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் தயிர் பள்ளம் என்ற இடத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 44). தொழிலாளி இவரது மனைவி வசந்தா (40). இவர்களது மகள் நித்தியா. நித்தியா ஒருவரை காதலித்து வந்தார்...

கணவருக்கு பதில் வேறு ஆணின் உயிர் அணுவை செலுத்தி கர்ப்பம்…!!

நெதர்லாந்து நாட்டில் யுனிவர்செல் மெடிக்கல் சென்டர் என்ற குழந்தை கருத்தரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தையில்லா தம்பதிகளுக்கு சோதனை குழாய் மூலம் குழந்தை பெற சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த ஆஸ்பத்திரியில் சமீப காலமாக...

இணையத்தில் விற்பனைக்கு வந்த பெண்: நெகிழ வைக்கும் காரணம்…!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது செல்லப் பிராணியின் அறுவை சிகிச்சைக்காக தன்னை வலைதளத்தில் விற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து நெகிழ வைத்துள்ளது. ஆர்லாண்டோ, புளோரிடாவை சேர்ந்த 42 வயதான Christy Cutliff என்ற பெண்ணே...

பாதசாரிகள் மீது மோதிய விமானம்: பிரான்சில் பரபரப்பு…!!

பிரான்சில் சுற்றுலா விமானம் ஒன்று இரண்டு பாதசாரிகள் மீது மோதிய சம்பவம் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,700 மீற்றர் உயரத்தில் உள்ள the altiport of Méribel பகுதியிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

13 ஆண்டுகளாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட பரிதாபம்…!!

பிரித்தானிய நாட்டில் இளம்பெண் ஒருவர் சிறு வயது முதல் தொடர்ந்து 13 ஆண்டுகளாக கொடூர்மாக கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா நாட்டை சேர்ந்த அன்னா ரஷ்டின்(28, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண்ணிற்கு ஆதரவு...

12 வயதில் 90 வயது தோற்றமுடைய சிறுமி: உயிரிழந்த பரிதாபம்…!!

கொலாம்பியாவைச் சேர்ந்த 90 வயது தோற்றமுடைய 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Karen Ordonez கொலாம்பியாவைச் சேர்ந்த இவர் வினோதமான (progeria) நோய் தாக்கத்தினால் மிகவும் முதிர்ச்சியாக...

நடு ரோட்டில் மகளை கட்டி வைத்து கொடுமை செய்த தாய்: கண்ணீர் வர வைக்கும் காரணம்…!!

தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை நடு ரோட்டில் கட்டி வைத்து கொடுமை செய்த தாயாரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவருக்கு பியூலா என்ற மகள்...

3-வது மாடியிலிருந்து குதித்த தாயார்: அடுத்து நிகழ்ந்த அதிசய சம்பவம்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் 3-வது மாடியிலிருந்து குதித்த தாயார் ஒருவர் திடீரென மாயமாக மறைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள Graubunden மாகாணத்தில் 46 வயதான தாயார் ஒருவர் வசித்து வந்துள்ளார். கடந்த திங்கள்...

மகன் கண் முன்னால் மகளை கொடூரமாக குத்தி கொலை செய்த தாயார்…!!

எட்மோண்டன் நகருக்கு அருகில் உள்ள Sherbrooke என்ற பகுதியில் 50 வயதான தாயார் ஒருவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் கணவர் புற்றுநோயால் இருந்தது முதல் தாயார்...

சென்னையில் வெளிநாட்டு பெண்ணுக்கு நடந்த கொடுமை…!!

சென்னைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை தாக்கிய மர்ம நபர்கள் அவரிடம் இருந்து பணம், மொபைல் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்லோவேனியா நாட்டு பெண் ஒருவர் சென்னை...

ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி காதலியை தூக்கி எறிந்த காதலன்: கொடூர சம்பவம்…!!

மேற்கு வங்க மாநிலத்தில் காதலன் ஒருவன் தனது காதலியை ஓடும் ரயிலில் இருந்து தூக்கிவீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Malda மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்று...

தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதல்: பிளஸ்-2 மாணவி தாயுடன் பலி..!!

தூத்துக்குடி சின்னமணி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 50). மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சங்கரேசுவரி என்ற மனைவியும், ராதிகா (17) உள்பட 2 மகள்களும் இருந்தனர். சரவணன் தனது மனைவி,...

பிராட்வேயில் 3-வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி பலி..!!

பிராட்வேயில் 3-வது மாடியில் இருந்து விழுந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எஸ் பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிராட்வேயை சேர்ந்தவர் அலிஅஸ்கர் அடுக்குமாடி குடியிருப்பில்...

செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகரை வெட்டி கொல்ல முயன்ற கும்பல்…!!

செங்கல்பட்டு டவுன் திருப்போரூர் கூட்டு ரோட்டில் வசித்து வருபவர் பலராமன். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. பொருளாளராக உள்ளார். நேற்று இரவு அவர் குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல்...

சிரியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது குண்டுவீச்சு தாக்குதல்…!!

ரஷியா, ஈரான் ஆகிய நாடுகளின் துணையுடன் சிரியாவில் வாழும் கிளர்ச்சியாளர்களுக்கு மீது பஷர் அல் ஆசாத் தலைமையிலான அந்நாட்டு அரசு தாக்குதலை நடத்தி வந்தது. ரஷ்ய ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் அலெப்போ நகர்...

கணவரை கொலை செய்த மனைவிக்கு மன்னிப்பு வழங்கிய பிரான்ஸ் பிரதமர்…!! வீடியோ

பிரான்ஸ் நாட்டில் தனது மகள்களை பலாத்காரம் செய்த கணவரை கொலை செய்த மனைவிக்கு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பாரிஸில் வசித்து வந்த Sauvage (69) என்ற பெண்மணிக்கு 3 பெண்...

தூங்கிய தாயாரை ஏமாற்றி சிறுமி செய்த செயல் என்ன தெரியுமா? வங்கிக் கணக்கில் ரூ.37,500 மாயம்..!!

அமெரிக்காவில் தூங்கிய தாயாரின் விரல் அடையாளத்தை பயன்படுத்தி சிறுமி ஒருவர் 250 டொலர் மதிப்பிலான பொக்கொமான் பரிசுப்பொருட்களை வாங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் மாநிலத்தில் தாயாருடன் குடியிருக்கும் 6 வயது சிறுமி...

கொடிய பாம்பு கொத்தியும் உயிர் பிழைத்த சிறுவன்: இறந்த பாம்பு- நிகழ்ந்த ஆச்சரியம்…!!

உலகின் கொடிய வகை பாம்பு 12 வயது சிறுவனை கொத்தியும் கூட அவன் உயிர் பிழைத்துள்ள ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் Leila, இவரின் மகன் Jake Taylor (12)...

தீக்கிரையான 23 உயிர்கள்: சுவிஸில் இடம்பெற்ற கோர விபத்து…!!

சுவிட்சர்லாந்தில் கொட்டகை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 23 மாடுகள் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. Hausen am Albis கிராமத்திலே இத்துயர சம்பவம் நடந்துள்ளது. காலை மூன்று மணிக்கு தனது...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு…!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவானாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும்...

பெண் போல சேலை கட்டும் கணவனிடமிருந்து விவாகரத்து கோரிய மனைவி…!!

பெங்களூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அனிதா(29). பெங்களூரின் பன்னர்கட்டா பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் அனிதா பணி புரிகிறார். கடந்த வருடம் இவருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ராஜேஷ் என்பவருக்கும்...

கோபி அருகே தலையில் கல்லை போட்டு மகனை கொன்ற தந்தை கைது…!!

ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூர் அருகே உள்ள கலராமணி பால்கார வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 72). கூலித் தொழிலாளியான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மனைவி பெயர் பார்வதி (65). இவர்களின் 2-வது...

கும்மிடிப்பூண்டி அருகே மாயமான அக்காள் – தங்கை கிணற்றில் பிணமாக மீட்பு..!!

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி, கரும்புகுப்பத்தில் வசித்து வருபவர் ஜெய்சங்கர், கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமா. இவர்களது மகள்கள் அர்ச்சனா (வயது 7), சஞ்சனா (5). கடந்த திங்கட்கிழமை ஜெய்சங்கர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்....

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த கொடூரம்: நடந்த விபரீத சம்பவம்…!!

பிரேசில் நாட்டில் திருமணமான தம்பதியினர் தங்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த Silva Pinto மற்றும் Fabio Luiz Lima ஆகிய தம்பதியினருக்கு...

வீடில்லாத நபருக்கு நடந்த பயங்கரம்: தீ வைத்து கொளுத்திய அகதிகள்…!!

ஜேர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் ரயில் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். அந்த ரயில் நிலையத்துக்கு வந்த ஏழு பேர் கொண்ட அகதிக் கும்பல் அங்கு வீடில்லாமல் பிளாட்பாரத்தில் படுத்திருந்த ஒரு...

இரண்டு சிறுமிகளை கொடுமைப்படுத்திய இளம் ஆசிரியை…!!

ஆறு வயது மதிக்கத்தக்க இரண்டு இளம் சிறுமிகளை அவர்கள் நடன வகுப்பு ஆசிரியை அடித்து துன்புறுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Anhui மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியின் CCTV கமெராவில் பதிவான...

இரவில் பெண்ணாக மாறும் ஆண்…!!

இரவில் தனது கணவன் பெண்ணாக மாறுவதால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத்தருமாறு கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். கர்நாடகாவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் நவீனுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர்...

அரியலூர் அருகே மரபணு நோயில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற போராடும் பெற்றோர்…!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காமராஜர் நகரில் வசித்து வருபவர் பழனிச்சாமி (38), கூலித் தொழிலாளி. இவர் தனது சொந்த சகோதரியின் மகள் ‌ஷர்மிளா என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கும் முன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு...

தண்டவாளத்தில் சிக்கிய நண்பன்! இரண்டு நாட்கள் போராடி உயிரை காப்பாற்றிய நாய்: நெகிழ வைக்கும் வீடியோ..!!

உக்ரைனில் நாய் ஒன்று இரண்டு நாட்களாக ரயில் தண்டவாளத்தில் போராடி காயமடைந்த மற்றொரு நாயின் உயிரை பாதுகாத்து வந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. Uzhgorod, Tseglovka கிராமத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த...

பிரித்தானியாவில் துயரம்! கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆறு மாத குழந்தை கொலை: காரணம்?

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்னு ஆறு மாத குழந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிஸ்டல், Kingswood பகுதியில் உள்ள குடியிருப்பிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை தகவலறிந்து சம்பவயிடத்திற்கு பொலிசார்...

உறவுக்கு மறுத்த இளம்பெண்: கொன்று அமிலத்தில் கரைத்த கொடூரன்..!!

மெக்ஸிக்கோவில் இளைஞர் ஒருவர் உறவுக்கு மறுத்த இளம்பெண்ணை கொன்று அமிலத்தில் உடலை கரைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. 26 வயதான Francia Ruth Ibarra என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். குறித்த...