ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்…!!

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு குணசுந்தரி என்ற பெண், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அந்த வளாகத்தில் இருந்த புல்தரை...

இறந்துபோன மகளின் காலில் தங்க கொலுசு மாட்டி விட்ட தந்தை: நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!

கேரளாவை சேர்ந்த தந்தை ஒருவர் இறந்துபோன தனது மகளின் காலில் தங்க கொலுசு மாட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மால்மோட்டம் நகரைச் சேர்ந்த அனில் என்பவரது மகள் அனகா. இவர் அங்குள்ள...

2-வது திருமணத்துக்கு மறுத்து மாயமான பள்ளி ஆசிரியர்…!!

பள்ளி ஆசிரியர் ஒருவர் 2-வது திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்து, தன்னுடைய இரு குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண், தீர்வு கிடைக்கும் வரை ஊருக்குச் செல்ல மாட்டேன் என்று பி.கொத்தகோட்டாவில் தங்கி போராட்டத்தில்...

விழுப்புரத்தில் 2 மகள்களை கொன்று கணவன்-மனைவி தற்கொலை…!!

விழுப்புரம் கமலா நகர் கைவல்லித்தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 33). நெல்வியாபாரி. இவர் விழுப்புரம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் நெல் மற்றும் தானியங்களை வாங்கி வியாபாரிகளிடம் விற்கும் கமி‌ஷன் ஏஜெண்டாகவும் செயல்பட்டு...

அந்தியூர் அருகே வியாபாரியிடம் கத்திமுனையில் ரூ.7 லட்சம் கொள்ளை…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ் (வயது 45). இவர் தனது வீட்டையொட்டி பேக்கிரி கடை நடத்தி வருகிறார். இவர் ரொட்டி, பண் வகைகளை தயாரித்து (குடிசை தொழில்) அருகில்...

எய்ம்ஸ் மாணவர் சரவணன் மரணம்: கொலை வழக்காக பதிவு செய்தது டெல்லி போலீஸ்…!!

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் அவரது உறவினர்கள் டெல்லிக்கு சென்றனர். அப்போது அவர்களிடம் டாக்டர்...

முத்துப்பேட்டை அருகே கள்ளக்காதலனை கொன்ற பெண் கைது…!!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கீழநம்மங்குறிச்சியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 43). இவர்களுக்கு கண்ணதாசன் (23), கவியரசன் (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனத்தை...

இந்தோனேசியா: திருடர்களால் குளியலறைக்குள் அடைக்கப்பட்ட 6 பேர் மூச்சுத்திணறி பலி…!!

இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கி, குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த 4 திருடர்கள், வீட்டில் இருந்த குழந்தைகள் உள்பட 11 பேரை சுமார் 20...

49 நாட்களில் உலகைச் சுற்றி சாதனை படைத்த நபர்…!! வீடியோ

பிரான்சை சேர்ந்த தாமஸ் கோவில்லோ என்பவர் 49 நாட்களில் படகு மூலம் உலகைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். பிரான்சை சேர்ந்தவர் தாமஸ் கோவில்லே (48). இவர் கடல் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் மிகுந்தவர்...

ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டது உண்மை? சிக்கியது பயோடேட்டா ஆதாரம்…!! வீடியோ

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி காலமானார். அவர் இறந்த பின்பு அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை பலரும் எழுப்பி வருகின்றனர். சுமார் 75 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற...

திருமணத்துக்கு முன் தகாத உறவு…காதல் கணவருடன் சேர்த்து வையுங்கள்! கதறிய இளம்பெண்…!!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சாணர்பட்டியைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் நிர்மல்ராஜ்(26). இவர் மதுரையில் உள்ள தனியார்...

பஞ்சாயத்து நிதிஉதவி கிடைக்காததால் தாலியை விற்று கழிப்பறை கட்டிய பெண்…!!

கிராமப்புறங்களில் வீடு தோறும் கழிப்பறைகள் திட்டத்துக்கு மத்திய-மாநில அரசுகள் பஞ்சாயத்துகள் மூலம் மானியம் வழங்கி வருகிறது. உத்தரபிரதேசத்தில் மானியம் கிடைக்காததால் ஏழைப்பெண் தொழிலாளியான மீனாகுமாரி தனது தாலியை விற்று கழிப்பறை கட்டியுள்ளார். பிரதாப்கார் மாவட்டம்...

மனித வெடிகுண்டாய் மாறிய இளம் பெண்! சில நொடியில் நேர்ந்த பயங்கரம்…!!

வடகிழக்கு நைஜீரியாவில் பல மக்களை கொல்லும் நோக்கில் வெடிகுண்டோடு வந்த இளம் பெண் அந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வடகிழக்கு நைஜீரியாவின் தலைநகரான Maiduguriல் புகழ்பெற்ற மார்க்கெட் வீதி ஒன்று உள்ளது....

நாயின் முகத்தில் தீவைத்து எரித்த வாலிபர்கள்: கண்ணீர் விட்டு கதறிய பரிதாபம்…!!

இந்த உலகில் பகுத்தறிவு கொண்ட மனித உயிர்களிடம் இல்லாத ஒன்று நாய்களிடம் இருக்கிறது. அதுதான் நன்றி உணர்வு. அந்த உணர்வு தங்களிடம் இல்லாத காரணத்தால் தான் மனிதர்கள், நாய் குரங்கு போன்ற வாய் பேச...

தற்கொலை செய்து கொண்ட பொலிசின் 9 நிமிட பகீர் மரண வாக்குமூலம்..!!

சென்னை பரங்கிமலை இணை கமிஷனர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை பொலிஸ்காரர், தனது நண்பரிடம் அளித்த 9 நிமிட மரண வாக்குமூலம் வெளியாகியுள்ளது. நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு...

பச்சை குத்தி முகத்தை கோரமாக்கிக் கொண்ட சிறுமிகள்: அதிர வைக்கும் காரணம்…!!

மியான்மாரில் சிறுமிகள் தங்கள் முகம் முழுவதும் பச்சைக் குத்தி கோரமாக்கிக் கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. மியான்மாரின் உயர் மலைகளில் வாழும் சின் பழங்குடி இனத்தை சேர்ந்த சிறுமிகளே இச்செயலலில் ஈடுபட்டுள்ளனர்....

மகனுடன் மீன் பிடிக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த கதி…!!

ரஷ்யாவில் மீன்பிடி பயணத்தின் போது ஏரிக்கு நடுவே வைத்து மகன் கொடுத்த அதிர்ச்சியை தந்தை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். Belgorod உள்ள ஏரியிலே இச்சம்வம் அரங்கேறியுள்ளது. தந்தை Konstantin Andropov வெளியிட்டுள்ள...

புரியாத புதிர் படத்துக்கு யு சான்றிதழ்…!!

விஜய்சேதுபதியின் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கும் படம் ‘புரியாத புதிர்’. இது ஜனவரி 13-ம் தேதி வெளியாகின்றது. ரெபெல் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இந்த படத்தை ஜே.எஸ்.கே. பிலிம் கார்பெரே‌ஷன்...

5 ஸ்டார் ஓட்டலில் அமெரிக்க பெண் கற்பழிப்பு வழக்கில் நான்கு பேர் கைது…!!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்த வருடம் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தார். அவர் டெல்லியில் உள்ள 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும்போது ஒரு கும்பல் அவரை இரண்டு நாட்கள் அறையில் அடைத்து வைத்து...

காஞ்சீபுரம் அருகே ஆட்டோ மீது பஸ் மோதல்: 6 வயது சிறுமி பலி…!!

தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம் பாக்கத்தை சேர்ந்தவர் விஜய். ஆட்டோ டிரைவர். இவரது மகன் தமிழ்செல்வன், 6 வயது மகள் காவியா. அருகில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்....

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன்- மனைவி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்…!!

ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரன் வீதியை சேர்ந்தவர் மணிமொழி (வயது27) பி.எஸ்.சி பட்டதாரியான இவர் ஷேர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது உறவினர் சண்முகம் (62). இவரது மனைவி சாந்தி (52). இவர்களது மகன்...

களியக்காவிளை அருகே மது போதை தகராறில் வாலிபர் அடித்து கொலை: நண்பர் வெறிச்செயல்…!!

களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை தூசி குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக பளுகல் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஜமால், சப்-இன்ஸ்பெக்டர் பரத், ஏட்டு பாபுராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை...

நள்ளிரவில் வாட்ச்மேனை தாக்கிய சகோதரிகள்: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது…!! வீடியோ

இந்தியாவின் ஹைதராபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனையில் ஈடுபட்டிருந்த வாட்சுமேனை சகோதரிகள் இருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். ஹைதராபாத் குக்கட்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் புஜ்ஜையா(50). இவர் அப்பகுதி ராமகிருஷ்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாட்சுமேனாக...

சாக மறுத்த மகளை முந்தானையில் முடிந்த தாய்! துடிதுடிக்க பலியான பிஞ்சுகள்- காரணம் என்ன?

தமிழகத்தின் மேல்மருவத்தூர் அடுத்த அகிலி கிராமத்தை சேர்ந்த தம்பதி தாமோதரன்- மங்கலட்சுமி. இவர்களுக்கு சுஜிதா(வயது 4), தாரிணி, தாட்சாயிணி(வயது 2) மூன்று மகள்கள் உள்ளனர். வேலைக்காக தினமும் தாமோதரன் சென்னைக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில்...

ரூ.1 கோடி கேட்டு குழந்தையை கடத்தி கொன்ற சிறுவர்கள்…!!

மும்பையில் உள்ள நாக்படா பகுதியை சேர்ந்தவர் மும்தாஸ்கான். இவரது மகள் சுமிதாகான் (வயது 3). கடந்த 5-ந்தேதி இரவு தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சுமிதாகானை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை....

நத்தம் அருகே பழனிக்கு பாத யாத்திரை வந்த தந்தை-மகன் பஸ்மோதி பலி…!!

காரைக்குடியை சேர்ந்த முருக பக்தர்கள் சிலர் பாத யாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். இன்று அதிகாலை அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சமுத்திராபட்டி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது காரைக்குடியில் இருந்து...

கத்தியால் குத்தி வாலிபர் கொலை: பிளஸ் -1 மாணவர் உள்பட 3 பேர் கைது…!!

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள வக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி (24). இவர்களுக்கு சர்மிளா என்ற 2 வயது மகள் உள்ளார். இந்த நிலையில்...

கடலில் விழுந்த ரஷிய ராணுவ விமானத்தில் சென்ற 92 பேரும் பரிதாப பலி…!!

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை அகற்ற வேண்டும் என களமிறங்கியுள்ள கிளர்ச்சிப் படையினர் கடந்த 6 ஆண்டுகளாக அரசுப் படைகளுடன் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உள்நாட்டுப் போரில் பஷார் அல்...

64 ஆண்டுகளாக சேர்ந்திருந்த தம்பதிகள்… கரத்தை பிடித்தபடியே இறந்தனர்…!!

அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரென்ட் வின்ஸ்டீட் (88) மற்றும் டோலோர்ஸ் வின்ஸ்டீட் (83) 64 ஆண்டுகளுக்கு முன்பு மணமுடித்தனர். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக ட்ரெண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிறகு டோலர்ஸ்சும் உடல்நிலை...

மயிலாப்பூரில் பட்டதாரி பெண் கொலை: தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…!!

சென்னை மயிலாப்பூர் வி.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் எத்திராஜ். இவரது மகள் நிவேதா (வயது 22). எம்.சி.ஏ. பட்டதாரி. திருமணம் ஆகாதவர். கடந்த 14-ந்தேதியன்று, மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள லாட்ஜ் அறையில் நிவேதா...

பிரிட்டீஷ் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்…!!

பிரிட்டீஷ் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் லண்டன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ஜார்ஜ் மைக்கேலின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். பாடகர் ஜார்ஜ் மைக்கேல் தமது இசைக் குழு...

பெண்களுடன் உறவு கொண்டு எய்ட்ஸ் நோயை பரப்பிய நபர்! பொலிசாரின் அதிரடி அறிவிப்பு…!!

பிரித்தானியாவில் வேண்டுமென்றே மற்றவர்களுக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். Daryll Rowe என்ற நபர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இவன் தனக்கு இருக்கும் இந்த நோயை வேண்டுமென்றே பலருக்கும்...

விபரீதத்தில் முடிந்த கொண்டாட்டம்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதி..!!

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது நடந்த தீ விபத்தில் வீடு ஒன்று முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. இங்கிலாந்தின் Worthing நகரில் 80 வயதான ஜேர்மனியை சேர்ந்த தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ்...

மும்பையை அதிர வைத்த 2 சிறுவர்கள்: இப்படியும் கொலை செய்வார்களா?

இந்தியாவில் பணத்திற்காக குழந்தையை கடத்திய இரண்டு சிறுவர்கள் இரக்கமின்றி குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பெயர் வெளியிடப்படாத குடும்பத்தை சேர்ந்த மூன்றரை வயது பெண்...

குஜராத்தில் கார் – பஸ் மோதி விபத்து: 6 பேர் பலி…!!

ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சவர்குந்தலா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியி்ல் கலந்து கொண்டு ராஜ்கோட் திரும்பி கொண்டிருந்தார்கள். இவர்கள் வந்த கார் கலாவத் - தோராஜிக்கு இடையிலான சாலையில் சனோசரா கிராமம்...

கோவில் உண்டியலை கொள்ளையடிக்க முயன்ற ஈரோடு கொள்ளையனை அடித்துக்கொன்ற மக்கள்..!!

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள வளையக்காரபாளையம் சுண்டமேட்டில் அன்னமார் கோவில் உள்ளது. 65 ஆண்டாக செயல்படும் இந்த கோவிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நடக்கும். தினமும் கோவிலுக்கு அப்பகுதி மக்கள் சென்று...

நம்பியூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை: தாய் போலீசில் புகார்…!!

நம்பியூர் அருகே கெடாரையை சேர்ந்தவர் குமார் (வயது31). தொழிலாளி. இவரது மனைவி பாரதி (22). இவர்களுக்கு தரணிஸ்ரீ (3) என்ற மகளும், ஸ்ரீதரன் (1) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே...

திருவண்ணாமலை அருகே தலையில் பாறாங்கல் போட்டு இளம்பெண் கொடூர கொலை…!!

திருவண்ணாமலை அடுத்த மணலூர்பேட்டை ரோட்டில் அனக்கரை என்ற பகுதி உள்ளது. இங்கிருந்து சாவல்பூண்டி என்ற கிராமத்திற்கு செல்லும் பாதையில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்....

சுமார் 100 பேருடன் சென்ற ரஷிய விமானம் மாயம்…!!

ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து சுமார் 100 பேருடன் சென்ற விமானம் திடீரென்று மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து சுமார் 100 பேருடன் சென்ற விமானம் திடீரென்று மாயமானதாக...