புதுவருட பிறப்பு நிகழ்வில் தன் மனைவியுடன் கெய்ல் செய்தவேலை இணையத்தில் கசிந்தது..!! (வீடியோ)
மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்ட வீரரான கிறிஸ் கெய்ல் தன் மனைவியுடன் எல்லை மீறி ஆடிய ஆட்டம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. பிறந்த புத்தாண்டினை கொண்டாடுவதற்காக கெய்ல் சென்ட். கிட்ஸ்...
உயிருக்கு போராடிய பாட்டியுடன் நடிகை செல்ஃபி..!!
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருந்த பாட்டியுடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார். இங்கிலாந்தை சேர்ந்தவர் க்ளோ ஃபெர்ரி(21). அவர் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். உடல்...
போதையில் பெற்றோரை கட்டிப் போட்டு சித்ரவதை செய்த வாலிபர்..!!
தேனி மாவட்டம் பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் மணிக்கட்டி (வயது 52). இவரது மனைவி ஈஸ்வரி (50). இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களது மகன் கார்த்திக் ராஜா (19). குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அடிக்கடி...
மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு..!!
உடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். மனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் 'நடுமடிப்பு', (Mesentery)...
திருச்சியில் 8 பேரை கொன்ற சைக்கோ கொலையாளி கைது..!!
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சப்பாணி (வயது36). இவர் வேங்கூரை சேர்ந்த தங்கதுரை என்பவரை பணம் மற்றும் நகைக்காக ஆசைப்பட்டு கொலை செய்து புதைத்தார். இந்த வழக்கில் திருவெறும்பூர்...
திருமணமான புதுப்பெண் நகைகளுடன் தப்பியோட்டம்..!!
புதுடெல்லியை அடுத்த நொய்டாவை மனு என்பவருக்கும் கீதான் என்பவருக்கும் கடந்த வாரம் பிரோசாபாத் நகரில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நொய்டா அருகில் உள்ள லதிப்புர் கிராமத்தில் உள்ள மனுவின்...
திருப்புவனம் அருகே முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பெண் சாமியார்..!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாப்பாங்குளம் முத்துமாரியம்மன் - மாசாணியம்மன் கோவிலை சாமியார் நாகராணி, பூசாரி மாரிமுத்து ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நாகராணி முள் படுக்கையில் அருள்வாக்கு கூறுவது வழக்கம். இந்த...
சிலியில் 100 வீடுகளை சாம்பலாக்கிய காட்டுத் தீ: 400 பேர் வெளியேற்றம்..!!
சிலியின் துறைமுக நகரமான வால்பரைசோவின் அருகே உள்ள மலைப்பகுதியில் நேற்று பிற்பகல் தீப்பிடித்தது. லகுனா வெர்தே பகுதியில் பிடித்த இந்த தீ, காற்றின் வேகம் காரணமாக பிளாயா அஞ்சா மலைப்பகுதிக்கு பரவியது. இப்பகுதியில் ஏராளமான...
அப்பல்லோவில் ஜெயலலிதாவின் ஆவி? உண்மை விவரம் இதோ..!! காணொளி”
கடந்த மாதம் காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களில் ஆவி அப்பல்லோ மருத்துவமனையின் சி.சி.டிவியில் பதிவாகியுள்ளதாக காணொளியொன்று வைரலாகியுள்ளது. குறித்த காணொளி அப்பல்லோ மருத்துவமனையின் கீழ் மாடியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வியில் இருந்து பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
முதலமைச்சர் மீது சப்பாத்து வீச்சு..!! (வீடியோ)
இந்தியா - அரியானாவில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் அவரை நோக்கி காலணி (சப்பாத்து) ஒன்று வீசப்பட்டது. அரியானா மாநிலம் ரோஹ்டக் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பிரசார கூட்டம்...
பெண்ணின் பயணப்பொதியில் 19 வயது இளைஞன்..!!
மொரோக்கோ நாட்டில் இருந்து தேச எல்லையின் ஊடாக ஸ்பெய்னுக்கு நுழைய முற்பட்ட மொரோக்கோ நாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பயணப்பொதியில் அகதியொருவரை மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....
பிரேசில் சிறையில் பயங்கர கலவரம்… 60 கைதிகள் பலி..!!
பிரேசில் நாட்டில் சிறைக்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 60 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டின் அமேசான் மாகாணத்தில் மனாஸ் நகரில் போதை பொருள் விற்கும்...
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணை கடித்துக் குதறிய முதலை..!!
இளைய தலைமுறையினர் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரையும் செல்பி மோகம் ஆட்டிப்படைத்து வருகிறது. சமூக வலைதளங்களில் லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் முதலையுடன்...
டெல்லியில் பரபரப்பு.. உச்சநீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை..!!
உச்சநீதிமன்ற வளாகத்தில் தலைமைக் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்த் பால் என்ற டெல்லி போலீஸ் தலைமை காவலர் உச்சநீதிமன்றத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார்....
பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: ரியல் எஸ்டேட் அதிபர் கைது..!!
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுன் என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் லாரி டிரைவர் சுரேஷ் (30). இவரது மனைவி லாவண்யா (25). ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த லாவண்யா சமீபத்தில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ்...
இந்தோனேசியப் பணிப்பெண்களை விபசாரத்தில் தள்ளிய 3 பேருக்கு ஐந்தாண்டு சிறை..!!
துபாயில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு வாடிக்கையாக தொடர்ந்துவரும் ஒருவர் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பெண்களுடன் வருவதை கண்ட அவ்விடுதியின் வரவேற்பாளர், இதுதொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தார். இதையடுத்து, அவருடன் வந்திருந்த பெண்களை...
இந்தோனேசியா: படகு தீவிபத்தில் 23 பேர் பலி ..!!
இந்தோனேசியா கடல் பகுதியில் இன்று தீவிபத்தில் சிக்கிய படகில் சென்ற 23 பேர் பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் காணாமல்போன 17 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தோனேசியா...
கவனக்குறைவால் 7 மாத குழந்தை மீது காரை ஏற்றிய தாய்..!!
ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள குவீன்ஸ்லாந்து அருகாமையில் வுட்ரிட்ஜ் என்ற பகுதியில் தனது 7 மாத குழந்தை தள்ளுவண்டியில் இருப்பதை கவனிக்காத அந்தப் பெண், காரை திருப்புவதற்காக பின்பக்கமாக செலுத்தியுள்ளார். வேகமாக பின்னால் வந்த காரின் சக்கரத்தில்...
தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது- காதலிக்க மறுத்த பெண்ணிற்கு நடந்த கொடூரம்..!!..!!
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை. இவரது மகள் அனுகென்சி (வயது 20). இவர் நெல்லையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரை...
செவ்வாய் கிரகத்தில் புதிய வீடுகள்..!!
செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் ஆய்வினை மேற்கொள்வதற்காக விஷேட வகையிலான இருப்பிடங்களை உருவாக்குவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் போது சுற்றுப்புர காரணிகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் செவ்வாய்...
அம்மாவுக்கு இயக்கம்தான் வாழ்க்கை, எனக்கோ அம்மாதான் வாழ்க்கை.. கண்ணீருடன் முதல் உரையாற்றிய சசிகலா..!!
அதிமுக பொதுச்செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு, அதிமுக...
கண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா..!!
2016-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் 2017-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக இருக்கிறார்கள். அந்தந்த நாட்டு மக்கள் அவர்களின் தலைநகரில் கண்கவர் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இந்திய நேரப்படி...
ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 2 பேர் பலி – 11 பேர் காயம்..!!
ஆந்திர மாநிலம் நெல்லூர் புறநகர்ப்பகுதியான போர்லுகட்டாவில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆலையின் ஒரு பகுதியில் உள்ள பட்டாசுகள்...
ஆறுமுகநேரியில் இளம்பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிப்பு…!!
ஆறுமுகநேரி பெரியான்விளையை சேர்ந்தவர் சக்திவேல். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளரான இவரது மகள் பாலசுந்தரி (வயது 27). இவருக்கும், ஆத்தூர் அருகே உள்ள வெள்ளக்கோவில் கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவருக்கும் கடந்த 3...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கிரேக்க தூதரை கொன்ற மனைவி…!!
பிரேசிலில் கிரேக்க தூதராக பணியாற்றியவர் கிரியகோஸ் அமிரிதிஸ் (59), இவர் பிரேசிலியாவில் உள்ள தூதரக அலுவலக குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகளுடன் தங்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு புத்தாண்டை கொண்டாட ரியோ டிஜெனிரோவுக்கு...
ரூ.30 ஆயிரத்துக்காக வங்கி அதிகாரி மகனை கடத்தி கொன்ற கல்லூரி மாணவன்…!!
ஆரணி அருணகிரி சத்திரத்தை சேர்ந்தவர் தாமோதரன். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி. இவருடைய மகன் யுவராஜ் (வயது 12). இவர் அதே பகுதியில் இருக்கும் நகராட்சி நடுநிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்....
மனிதர்களை மனிதர்களே சாப்பிட்ட கொடுமை…!!
ரஷ்யாவில் 1917ஆம் வருடத்தில் சர்வாதிகாரி லெனின் ஆட்சி பொறுப்பேற்றார். பின்னர் 1921 ஆம் ஆண்டு உலக போர் ஆரம்பமானது. இந்த காலகட்டத்தில் அங்கு உணவு பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்து ஆடியது. விவசாயிகள் தயாரிக்கும் உணவுகளை...
சுற்றுலா சென்றபோது உயிரை விட்ட வாலிபர்: சுவிஸில் ஓர் சோக சம்பவம்..!!
சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனி நாட்டை சேர்ந்த 25 வயதான வாலிபர் ஒருவர் தனது சகோதரருடன் சுவிஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்....
கள்ளக்காதலனுடன் சேர்ந்து பிரேசில் கிரேக்க தூதரை கொலை செய்த மனைவி: வெளியான பரபரப்பு தகவல்….!!
பிரேசில் நாட்டு கிரேக்க தூதர் கொலையில் அவரது மனைவி சம்பந்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டு கிரேக்க தூதராக பதவி வகித்து வந்தவர் Kyriakos Amiridis (59). இவர் பிரேசிலின் ரியோ டி...
கை, கால், தலை என 13 துண்டாக வெட்டி இளம் பெண் படுகொலை: அதிர்ச்சியில் மக்கள்…!!
மஹாராஷ்டிராவில் இளம்பெண் ஒருவர் கை, கால், தலை என 13 துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள மேற்கு பான்வல் பகுதியில் இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில்...
இன்றுடன் விடைபெறுகின்றார் பான் கீ மூன்…!!
ஐக்கிய நாடுகள் சபையின் 8ஆவது பொதுச் செயலாளர் பான் கீ மூன் இன்று தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றார். இன்றுடன் உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறுகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது. 2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 8ஆவது...
ஜப்பானில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் பீதி…!!
ஜப்பானில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 5 மணியளவில் கிழக்கு கடற்கரை பகுதியில் ‘ திடீர்’ நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு பூமி அதிர்ந்தது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது...
லண்டன் சூப்பர்மார்க்கெட்டில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள்: ஏதற்காக…?
பிரித்தானியாவில் கொள்ளையர்கள் இருவர் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் சூப்பர்மார்க்கெட் ஒன்றில் நுழைந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன், Eltham பகுதியில் உள்ள Co-op என்னும் சூப்பர்மார்க்கெட்டிலே இக்கொள்ளை சம்பவம்...
நடுவானில் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!
நடுவானில் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 160 பயணிகளுடன் ஸ்பெயினில் இருந்து போலந்து பயணித்த விமானத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக Las Palmasலிருந்து Warsaw பயணித்த...
புலிகளை பிடிக்கும் முயற்சியில் குண்டு பாய்ந்து வாலிபர் பலி…!!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள நகரஹோல் புலிகள் சரணாலயத்தில் இருந்து ஒரு புலி தனது மூன்று குட்டிகளுடன் ஹோசாஹோலாலுவில் இருந்து 2.5 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அன்டாராசான்டே கிராமத்தில் உள்ள பலத்தோட்டத்தில் நுழைந்ததது. அந்த புலிகளை...
கணவரை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் கைக்குழந்தையுடன் வந்து இளம்பெண் கண்ணீர் மனு…!!
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேளாண்மை குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சதிஷ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது ஈரோடு வளையகார...
மகள் இறந்த துக்கம் தாங்காமல் ஆலிவுட் நடிகை டெப்பி ரெனால்ட்ஸ் மரணம்…!!
ஆலிவுட் நடிகை டெப்பி ரெனால்ட்ஸ் (84). இவர் 1950-ம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்தார். சிங்கிங் இன் தி ரெயின், மற்றும் டேம்மி அன்ட் தி பேட்லர் ஆகிய படங்கள் இவர் நடித்ததில் பிரபலமானவை. இவரது...
சாலையின் நடுவில் நின்று முத்தம் கொடுத்த காதலர்கள்: நிகழ்ந்த விபரீதம்…!!
ஜேர்மனி நாட்டில் சாலையின் மையத்தில் நின்று காதலர்கள் முத்தம் கொடுப்பதை பார்த்த வாலிபர் ஒருவர் அவர்கள் மீது காரை ஏற்றி காதலியை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Frankfurt என்ற நகரில்...
பளு தூக்கும்போது நழுவிய கை: பரிதாபமாக உயிரை விட்ட வாலிபர்..!!
அமெரிக்க நாட்டில் உடற்பயிற்சி கூடத்தில் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுப்பட்டபோது கை நழுவியதால் நிகழ்ந்த விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Iowa மாகாணத்தில் உள்ள Ankeny நகரில் தான்...