ஹிட்லர் ரொம்ப நல்லவர்! சர்ச்சையில் சிக்கிய இளம்பெண்…!!

ஜேர்மனியை சேர்ந்த மறைந்த சர்வாதிகாரி என எல்லோராலும் அழைக்கப்பட்ட அடால்ப் ஹிட்லரை புகழ்ந்து பெண் ஒருவர் தெரிவித்துள்ள சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Veronica Bouchard (19) என்ற கனடாவை சேர்ந்த இளம் பெண் வெளியிட்டுள்ள வீடியோவில்,...

சென்னையில் இருந்து சென்ற மின்சார ரெயிலில் தவித்த குழந்தை…!!

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம் அருகேயுள்ள திருமால்பூருக்கு நேற்று இரவு மின்சார ரெயில் புறபபட்டு சென்றது. இரவு 10.40 மணிக்கு அந்த ரெயில் திருமால்பூர் ரெயில் நிலையத்தை அடைந்தது. பயணிகள் இறங்கிச்...

பாரீஸ் நகரத்தில் தமிழக என்ஜினீயர் குத்திக்கொலை…!!

தமிழகத்தின் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 26). இவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் எந்திர பொறியியல் படித்து பட்டம் பெற்றுவிட்டு, அங்கேயே என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இந்த...

போதை மயக்கத்தில் தாய்- தந்தை! குழந்தைக்கும் நடந்த கொடூர சம்பவம்…!!

அதிக அளவு போதை மருந்து சாப்பிட்டு இறந்த தாய், தந்தையால் அவர்கள் குழந்தையும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வருபவர் Jason E. Chambers (27) அவர்...

நடுவானில் 10 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு: அடுத்தடுத்து நிகழ்ந்த விபரீதம்…!!

கனடாவில் இருந்து பிரித்தானிய நாட்டிற்கு பயணித்த 10 வயது சிறுமிக்கு நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள ரொறன்றோ நகரில் இருந்து 10 வயது சிறுமி ஒருவர்...

விமானம் வெடித்து 10 கி.மீ உயரத்திலிருந்து விழுந்த பெண்: அடுத்து நிகழ்ந்த அதிசயம்…!!

நடுவானில் விமானம் வெடித்து சிதறியதில் சுமார் 10 கி.மீ உயரத்திலிருந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பணிப்பெண் ஒருவர் தற்போது 40 ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செர்பியா நாட்டை சேர்ந்த Vesna...

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் விஷம் வைத்து கொலை: வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2014ம் ஆண்டே கொல்லப்பட்டதாகவும், தற்போது, அவரை போல் உருவ ஒற்றுமை கொண்ட இரட்டை தலைமையில் ரஷ்யா வழிநடத்தி செல்லப்படுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. சதி கோட்பாடுகள்...

பல ஆசைகளோடு வந்த என்னை சீரழித்து விட்டனர்! இளம்பெண்ணின் கண்ணீர் பேட்டி..!!

சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட, தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார். அமெரிக்கா நாட்டை சேர்ந்த 25 வயதான...

சோதனையில் ஈடுபட்ட பொலிசார்.. குழந்தையுடன் வெடித்து சிதறிய பெண்: அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம்…!!

வங்கதேசத்தில் தீவிரவாத தடுப்பு பொலிசார் சோதனையில் ஈடுபட்ட போது ஒரு பெண் மற்றும் சிறுவன் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில்...

குழந்தையை இழந்தார் பிரித்தானியா ராணியின் பேத்தி: அதிர்ச்சி செய்தி…!!

பிரித்தானியா ராணியின் பேத்தி Zara மற்றும் அவரது கணவர் Mike Tindall தங்கள் குழந்தையை இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தியை அவர்களின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார். கடந்த நவம்பர் 30ம் திகதி Zara...

பெண்ணுடன் உறவு வைத்த முன்னாள் அமைச்சர்: வீடியோ வெளியானதில் பல திடுக்கிடும் தகவல்கள்…!!

கர்நாடக முன்னாள் அமைச்சர் எச்.ஒய்.மேட்டி தொடர்பான ஆபாச வீடியோ வெளியான பின்னணியில் பெண் அரசியல்வாதி ஒருவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கலால்துறை முன்னாள் அமைச்சர் எச்.ஒய்.மேட்டி (71 வயது) பணியிடமாற்றம் கேட்டு வந்த பெண்ணுக்கு...

7 வயது தம்பியை துடி துடிக்க கொன்ற அண்ணன்: பின்னணி என்ன?

இந்தியாவில் அண்ணன் ஒருவன் தனது 7 வயது தம்பியை கிணற்றில் தள்ளி துடி துடிக்க கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் பவானிப்பூர் கிராமத்திலே இக்கொடூர சம்பவம்...

போலீஸ் சோதனையின்போது வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரை மாய்த்த பெண் – சிறுவன்…!!

வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள அஷ்கோனா பகுதியில் உள்ள ஒரு முன்று மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஆயுதங்களுடன் இன்று அதிகாலையில் அந்த...

குடும்ப சொத்துக்காக 7 வயது தம்பியை கிணற்றில் தள்ளிக் கொன்ற அண்ணன்…!!

உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் பவானிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கிட் (வயது 22). இவரது தம்பி ஆதித்யா (வயது 7) நேற்று வீட்டில் இருந்து வெளியில் சென்று வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால்...

திருச்சி அருகே ஒரே குடும்பத்தில் 5 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி…!!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள யாகபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). திருச்சியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி (35). இவர்களுக்கு ‌ஷர்மிளா (7), ஷார்வதா(6), என்ற 2...

கன்னியகோவில் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளிக்கு தர்ம அடி…!!

புதுவை கன்னியகோவில் அருகே உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது41). விவசாய கூலித்தொழிலாளி. நேற்று இரவு இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை மறைந்து நின்று ரசித்து பார்த்தார். ஒரு கட்டத்தில்...

தீவிரவாதியால் கொல்லப்பட்ட லொறி ஓட்டுனருக்கு ரூ.82 லட்சம் நிதியுதவி…!!

ஜேர்மன் நாட்டில் லொறி ஓட்டுனர் ஒருவர் தீவிரவாதியால் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்காக ரூ.82 லட்சம் வரை நிதி திரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மன் தலைநகரான பெர்லினில் கடந்த திங்கள் கிழமை அன்று தீவிரவாதி...

சபாஷ் டாக்டர்….3D முறையில் குழந்தையின் முகம் மாற்றம்…!! வீடியோ

இந்த 21ஆம் நுற்றாண்டான விஞ்ஞான உலகில் புதிய கண்டுப்பிடிப்புகள், ஆச்சரியங்கள் அதிலும் மருத்துவ துறையில் பல சாதனைகள் நடத்தப்படுகின்றன. அப்படி ஒரு சாதனையை மருத்துவ துறையில் முகமாற்று சிகிச்சை நிபுணர் Dr. Meara செய்துள்ளார்....

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி: பணி நீக்கம் செய்த காவல் துறை..!!

பிரித்தானிய நாட்டில் காதலியுடன் இணைந்து பாலியல் தொழில் செய்து வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள Sussex நகரில் Daniel Moss(39) என்பவர் பொலிஸ் அதிகாரியாக பணி...

கருநாகம் தீண்டி உயிரிழந்த பெண்? 40 வருடங்களுக்கு பின்னர் உயிர்பிழைத்து வந்த அதிசயம்…!!

இந்தியாவில் கருநாகம் தீண்டி உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண் 40 வருடங்களுக்கு பின்னர் தன் குடும்பத்தாருடன் இணைந்துள்ள சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் பித்னூ கிராமத்தை சேர்ந்தவர் விலாசா (தற்போதைய வயது 82). இவர்...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விவசாயிக்கு 10 ஆண்டு ஜெயில்..!!

வேலூரை அடுத்த நாகநதி கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் ஏழுமலை (வயது 28) விவசாயி. இவருக்கு திருமணமாகி விட்டது. கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி துத்திக்காடு பகுதியை...

திருப்பத்தூரில் பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: 2 பேர் சிக்கினர்…!!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பீரான்லைனில் வசிப்பவர் சுரேஷ். தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி லாவண்யா (வயது 27). திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். லாவண்யா நேற்றிரவு 9.30...

ஈரோடு அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சகுந்தலா. அவருடைய மகன் சரவணன் (வயது 30). இவருடைய மனைவி வசந்தி (25). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சரவணனுக்கும், வசந்திக்கும் திருமணம் நடந்தது....

ஆலங்குளம் அருகே சிறுவனை கடத்த முயன்ற ஜோதிடர்கள் 2 பேர் கைது…!!

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நடுபூலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மாரிச்செல்வம் (வயது 13). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று இரவு...

பெண்ணை கொன்று பிணத்துடன் உறவுக் கொண்ட இளைஞன்: உறைய வைக்கும் காரணம்…!!

அமெரிக்காவில் இளைஞன் ஒருவன் காதலியின் உறவினர் பெண்ணை கொன்று பிணத்துடன் உறவுக் கொண்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. புளோரிடா மாநிலத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. நான்கு குழந்தைகளின் தாயை கொன்ற 21...

லண்டன் ரயில் நிலைய கழிப்பறையில் பாலியல் தாக்குதல்…!!

பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவன் ரயில் நிலைய கழிப்பறையில் வைத்து ஆண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. லண்டன், Charing Cross ரயில் நிலையத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட...

மகன்களை துடிக்க துடிக்க தாக்கிய பாசக்கார தாய்: பதற வைக்கும் காரணம்…!!

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது இரண்டு மகன்களை கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Indianapolis, Greenfield பகுதியை சேர்ந்த 36 வயதான Sascha Collins என்ற பெண்ணே இக்கொடூர செயலில்...

பெண் பொலிஸ் மீது ஆசிட் வீச்சு! பயந்து ஒதுங்கிய மக்கள்.. பின்னணி காரணம் என்ன?

தமிழகத்தில் பெண் பொலிஸ் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் நகரத்திலே இக்கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் லாவண்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று...

தந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற மகன்! இந்த அவலநிலைக்கு காரணம் இதுதான்..!!

ஒடிசாவில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்த தந்தையின் சடலத்தை மகன் தோளில் சுமந்து சென்ற செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சரியான ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் ஒடிசாவில் இது போன்ற சம்பவங்கள்...

ராஜஸ்தானில் இளம்பெண்ணை சுட்டு கொன்று போலீஸ் சூப்பிரண்டு தற்கொலை…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ளது சிவதாசபுரா பகுதி. இங்கு புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகே நேற்று இரவு கார் ஒன்று நின்றது. சிறிது நேரம் கழித்து இந்த காரில்...

தனியார் ஆஸ்பத்திரியில் சகப் பணியாளர்களால் நர்ஸ் கற்பழிப்பு…!!

மதுரா நகரில் உள்ள சந்திரகலா என்ற தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்துவரும் அந்தப் பெண்ணை கடந்த புதன்கிழமை அதே ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளரான டாக்டர் குஷால் பால், அவரது மைத்துனர் மற்றும் மேலும் இரு...

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…!!

பவானி வர்ணபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 31) திருமணம் ஆகிவிட்டது. இவர் தனது அண்ணன் அருமை பெருமாள் கடையில் 1½ ஆண்டு வேலை பார்த்து வந்தார். அப்போது பவானி பகுதியை சேர்ந்த...

திசையன்விளை அருகே தாய்-மகள் தற்கொலை: காதல் கணவரிடம் விசாரணை..!!

நெல்லை மாவட்டம் இட்ட மொழி அருகே உள்ள வீரணாஞ்சேரியை சேர்ந்த பெருமாள் மகன் விஜயகுமார்(வயது 30). இவரும், பரப்பாடி அருகே உள்ள மாங்குளத்தை சேர்ந்த மகாலட்சுமியும்(28), கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு...

பண்ருட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை: உறவினர்கள் சாலைமறியல்…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 15). நெய்வேலி 10-வது பிளாக்கில்...

விமானத்தில் சென்ற டிரம்ப் மகளுக்கு நேர்ந்த அவமானம்: வழக்கறிஞர் கேட்ட நச் கேள்வி…!!

விமானத்தில் பயணம் செய்ய வந்த டிரம்ப் மகளிடம் வழக்கறிஞர் ஒருவர், உங்கள் அப்பாவால் தானே நாடே கெட்டு போய்விட்டது என்று கூறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப்...

பிரபல நடிகரின் மனைவி தூக்குபோட்டு தற்கொலை! இதுதான் காரணமா?

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பொட்டி ரமேஷின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஐபர்தஸ்த் என்ற தெலுங்கு டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பொட்டி ரமேஷ். நகைச்சுவை நடிகரான இவர் கடந்த ஆண்டு...

குன்னூரில் மண்ணுக்குள் புதைந்து 4 பேர் பலி: கட்டிட உரிமையாளர்கள் உள்பட 8 பேர் கைது…!!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மேல்கரன்சி பகுதியில்100 ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை அழித்து, புதிதாக தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இதற்காக இப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டு தடுப்புச்சுவரும் கட்டப்பட்டு வருகிறது....

முதன் முறையாக கை இல்லாதவருக்கு இறந்தவரின் கை பொருத்தப்பட்டது: போலந்து டாக்டர்கள் சாதனை..!!

போலந்து நாட்டைச் சேர்ந்த 32 வயது வாலிபர் பிறவியிலேயே மணிக்கட்டுக்கு கீழ் விரல்கள் அதாவது கை இல்லாமல் பிறந்தார் இதனால் மிகவும் கஷ்டப்பட்டு வந்த அவர் விரோல்கலா மருத்துவ பல் கலைக்கழக ஆஸ்பத்திரியில் அறுவை...

ராணுவ வீரர்களை உயிரோடு கொளுத்தும் தீவிரவாதிகள்…!!

துருக்கி ராணுவ வீரர்களை உயிருடன் கொளுத்துவது போன்ற கொடூர வீடியோ காட்சியை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளன....