யாழில் புதையல் இருப்பதாகக் கூறி பாரிய நிதி மோசடி!!

யாழில் தங்கப் புதையலுக்கு ஆசைப்பட்டு, அறுபத்து ஐந்து இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தை மூவர் இழந்துள்ளதாக யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை...

மண்ணுக்குள் புதைந்து இரு இராணுவ வீரர்கள் பலி!!

கந்தளாய் - கோமரங்கடவல பிரதேசத்தில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் அதனுள் புதையுண்டு இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கால்வாய் வெட்டிக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் மீதே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இவ்விபத்து இன்று...

சியாம் கொலை: மேல் நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ளதா? உயர் நீதிமன்றில் விசாரணை!!

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கை விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனு...

ரயில் சேவை பணிப்பாளராக விஜய அமரதுங்க நியமிப்பு!!

இலங்கை ரயில் சேவை புதிய பணிப்பாளராக விஜய அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த ஏ.பி.ஆரியரத்ன பதவி நீக்கம் செய்யப்பட்டு புதியவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. புதிய நியமனத்திற்கான அமைச்சரவை அனுமதி நேற்று கிடைத்துள்ளது. அதன்படி...

முக்கிய கலந்துரையாடலுக்காக கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இந்தியா பயணம்!!

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த வாரமளவில் இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜிட் டோவாலுடன் உயர்மட்ட சந்திப்பு...

ரயில் போக்குவரத்து தாமதம்!!

ரயில் சமிங்சை கட்டமைப்புக்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான ரயில் பாதைகளில் ரயில் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அளவ்வ மற்றும் அபேபுஸ்ஸ ரயில் நிலையங்களில் இந்தக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த...

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு!!

நடுக்கடலில் மீன்பிடித்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 15ம் திகதி 535 விசைபடகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கம்...

21 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் பிணையில் வௌியே வந்தார் ஜெ!!

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில்...

சாமியின் புதிய மனுவால் ஜெயலலிதாவுக்கு சிக்கல்?

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பின்படி பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா, பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை நாளைக்கு வருகிறது. விசாரணையின் முதல் நாளே பிணை கிடைக்குமா? அல்லது தள்ளிப்போகுமா...

நிர்வாண படங்களை வெளியிட்டதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதாநாயர் பரபரப்பு புகார்!!

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் சரிதா நாயர். இவரது மோசடிக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் துணை போனதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். அதற்கேற்ப சரிதாநாயரும் காங்கிரஸ் எம்.பி. அப்துல்லா குட்டி மீது...

சிந்தாமணியில் திருமணமான பெண் மாயம்: கணவர் புகார்!!

மனைவி மாயமானதாக போலீசில் புகார் கொடுத்த கணவர், வடமாநில வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மதுரை சிந்தாமணியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மகாலட்சுமி (வயது 28). இவர்களது வீட்டின் அருகே வசிப்பவர்...

வேலூரில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் பயிற்சி மாணவர் கைது!!

வேலூர் கொணவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கணியம்பாடியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் பயிற்சிக்காக வந்திருந்தனர். 10 நாட்கள் நடைபெற்ற பயிற்சி 13–ந் தேதியுடன் முடிவடைந்தது....

சீனாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கை 8 கோடி!!

சுமார் 135 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவில் 8.2 கோடிக்கும் மேலானவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்கள் நாளொன்றுக்கு ரூ.60 மட்டுமே சம்பாதிக்கின்றனர். சீனா மக்களின் வறுமை குறித்து அந்நாட்டு வறுமை...

சவுதி மத குருவுக்கு மரண தண்டனை!!

சவுதி அரேபியாவில் உள்ள ஷியா சிறுபான்மையினருக்கு மேலதிக உரிமைகள் தரப்பட வேண்டும் என்று கோரிய பிரபல மத குருவான, ஷேக் நிம்ர் அல் நிம்ர்ற்கு நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்திருப்பதாக அங்கிருந்து வரும்...

இலவச கருமுட்டை – ஃபேஸ்புக், ஆப்பிள் நிறுவனங்கள் உதவி!!

பெண்களுக்கு உண்டாகும் கருமுட்டையை உறைபனி செய்து, தேவைப்பட்டபோது குழந்திஅபெற்றுக்கொள்ளும் வசதி தற்போது வெளிநாடுகளில் அதிகரித்து வருகிறது. ஆனால்இந்த கருமுட்டை உறைபனி முறைக்கு அதிக செலவாகும் என்பதால் பல பெண்கள் இந்தமுறையினை பின்பற்றாமல் இருந்தனர். ஆனால்...

மார்பக விளம்பரம் – 500 விபத்துக்கள்!!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரில் வேன் ஒன்றின் பக்கவாட்டு பகுதியில் வைத்த ஒருவிளம்பர பலகையால் 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட விபத்துக்கள்நடைபெற்றுள்ளன. அப்படியென்ன விளம்பரம் என நினைப்பவர்கள் மேலே உள்ள படத்தைபார்க்கவும். இப்படி...

திருவண்ணாமலை அருகே மனைவி மாயம்: கணவன் போலீசில் புகார்!!

திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு அருகே உள்ள தலையாம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரது மனைவி லூர்துமேரி(வயது 22). கடந்த ஆண்டு ஜூலை மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 6 மாத குழந்தை உள்ளது....

வாடிப்பட்டியில் பொது இடத்தில் புகைப்பிடித்தவர்களிடம் ரூ.2300 அபராதம் வசூல்!!

வாடிப்பட்டி யூனியன் கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக வாடிப்பட்டி பகுதியில் பஸ் நிலையம், தாதம்பட்டி மந்தை, ஆரோக்கிய அன்னை திருத்தலம், அரசு மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம், யூனியன் அலுவலகம், நீதிமன்றம் உள்பட...

விபத்தில் சிக்கிய பெண்ணிடம் 5 பவுன் நகையை அபகரித்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது!!

மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே கடந்த திங்கட்கிழமை கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவகங்கையை சேர்ந்த அழகுசுந்தரி (வயது36) மற்றும் அவரது குழந்தைகள் விபத்தில் சிக்கினர். இதில் அவரது மகள் பரிதாபமாக இறந்தார்....

பிளாட்பாரத்தில் வசித்த சிறுமி விபசார கும்பலிடம் விற்பனை: 2 பேர் கைது!!

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் 15 வயது சிறுமியை அடைத்து வைத்து, ஒருகும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக, சி.பி.சி.ஐ.டி. விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி....

நடிகைகளின் சில ஹாட்டான மற்றும் அபத்தமான போட்டோக்கள்!!! (அவ்வப்போது கிளாமர்)

சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்கள் சற்று தனித்து தெரிவார்கள். முக்கியமாக அவர்கள் எந்த ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போதும் அங்குள்ளோர் பலரை கவரும் வண்ணம் உடைகளை அணிந்து வருவார்கள். அதில் சிலர் சினிமாவில்...

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற தீர்ப்பு குறித்து இலங்கை கவலை!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ள​மை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள...

அமெரிக்கா சரமாரி குண்டு வீச்சு: பின் வாங்கியது ஐ.எஸ்!!

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா கூட்டு படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிரியாவில் துருக்கி எல்லையில் கோபன் என்ற நகரம் உள்ளது. இங்கு குர்தீஸ் இன மக்கள் அதிகமாக...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கம்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில்...

கடவுளின் பெயரால் தேவாலயத்திற்குள் சிறுமிகளை வல்லுறவு செய்த அருட்தந்தை கைது!!

சிறுமிகள் இருவரை தேவாலயத்திற்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அருட்தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் - பம்பல பிரதேச தேவாலயத்தில் கடமையாற்றும் மாதம்பை - இரட்டிக்குளத்தைச் சேர்ந்த 31 வயதான அருட்தந்தையே இவ்வாறு...

ஐதேக ஜனாதிபதி தேர்தல் செயற்திட்ட குழு நாளை கூடுகிறது!!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் செயற்திட்ட குழு நாளை வெள்ளிக்கிழமை கூடவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நாளை மாலை 3 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும்...

விமல் – மஹிந்த இடையே வௌ்ளியன்று சந்திப்பு: தினேஸ் – சோபித்த தேரர் பேச்சு!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தேசிய சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் நாளை வௌ்ளிக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி சமர்பித்துள்ள யோசனைகள் சில குறித்து கலந்துரையாடவே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில்...

ஒருவர் பலி, 60 வீடுகள் சேதம் – இன்றும் மழை!!

கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை பிரதேசத்தை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 60 வீடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்....

மலேஷியாவில் கைதான இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!!

இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார்கள் இன்று கூறி மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம்...

ஶ்ரீ.சு.க அமைப்பாளர்களுக்கு அழைப்பு!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த...

செந்தில் தொண்டமான் உள்ளிட்ட நால்வர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்!!

ஊவா மாகாண சபை அமைச்சர்களாக சசீந்ர ராஜபக்ஷ, செந்தில் தொண்டமான், அநுர விதானகமகே, சாமர சம்பத் தஸநாயக்க, குமாரசிறி ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் பதவிப்பிரமாணம் செய்து...

உயரும் கடல் நீர் மட்டம்!!

முந்தைய, 6,000 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த, 150 ஆண்டுகளாக கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட, அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக பேராசிரியர், கர்ட்...

தமிழ் சினிமா எப்படி இருக்கனும்? கூறுகிறது நீதிமன்றம்

தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசப்பற்று, மனிதநேயம், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதத்தில் சினிமா தயாரிக்க வேண்டும் என நீதிபதி விருப்பம்...

ஆபாசக் காட்சிகள் வௌியானதால் தற்கொலை செய்ய மாட்டேன்!!

எனது ஆபாச காட்சிகள் வெளியானதால் தற்கொலை செய்து கொள்வேன் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். என்னை அவமானப்படுத்தியவர்களை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று சரிதாநாயர் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல்...

இனப்பெருக்கத்தில் விபரீதம் – புலி பரிதாபமாக பலி!!

கர்நாடக மாநிலம், மங்களூர் நகரின் அருகில் இருக்கும் வமஞ்சூர் பகுதியில் பிலிகுலா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் இருக்கும் பண்ட்டி(5) என்ற பெண் புலியை இனப்பெருக்கத்துக்காக ஒரு கூண்டுக்குள் அடைத்த சரணாலய அதிகாரிகள்,...

தொழிலாளி கொலை: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்ததால் கொன்றதாக கைதானவர் வாக்குமூலம்!!

ஆம்பூர் 2–வது தார்வழியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தவர் 3–வது தார்வழி,...

தந்தை-மகன் கொலை: ராணுவவீரர் உள்பட 2 பேர் கைது!!

ராணிப்பேட்டை அடுத்த மேல்பாடி அருகே உள்ள மகிமண்டலம் காட்டில் உள்ள பிகுவார பள்ளி காட்டு பகுதியில் எரிந்த நிலையில் வாலிபர் பிணம் கிடப்பதாக மேல்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று...

காட்பாடியில் வாலிபருக்கு பாட்டில் குத்து!!

காட்பாடி அடுத்த பெரியபுதூர் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 20) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இது தொடர்பாக நேற்று இரவு இருவருக்கும் இடையே...

கல்லூரி மாணவியை காதலித்து உல்லாசம் அனுபவித்த வாலிபர்: போலீசில் புகார்!!

அரக்கோணம் அருகே உள்ள அம்மனூர், அவ்வை நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:– நான்...