மறைந்த பின்னும் சம்பாதிப்பதில் மைக்கல் ஜாக்சன் முதலிடம்!!

மறைந்த பிறகும், அதிக அளவில் சம்பாதிக்கும் பிரபலங்கள் வரிசையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, மைக்கேல் ஜாக்சன் முன்னிலை வகிக்கிறார். அமெரிக்காவின் பிரபல, போர்ப்ஸ் பத்திரிகையில் இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், ´கிங் ஆப் பாப்´...

இவர் இரசிகர்களை கட்டிப் போடும் ஆற்றல் மிக்கவராம்!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சார்மி. அவர் கதாநாயகியாக நடித்து தமிழில் டப்பான சில படங்களில் அவர் ஆடியிருந்த ஆபாச ஆட்டம் பாட்டங்கள் இரசிகர்களை சூடேத்தி விட்டது. அந்த அளவுக்கு கட்டவிழ்ந்து நின்றார்...

ஜெயாவுக்கு பிணை உத்தரவாதம் அளித்தவர்களுக்கு எச்சரிக்கை!!

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சார்பில் பரத் மற்றும் குணஜோதி ஆகிய இருவர் ரூ. 6 கோடிக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். பரத் ரூ. 5 கோடி, குணஜோதி புகழேந்தி ரூ. 1 கோடிக்கான சொத்துக்களை பிணையம்...

எபோலாவை ஒழிக்க பேஸ்புக் நிறுவனர் நன்கொடை!!

கீனியா, லைபீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில், ´எபோலா´ வைரஸ், என்ற நோய், மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு ஏராளமானோர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளுக்கும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது....

3–ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை: வாலிபர் கைது!!

கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை ஆலாம்பாடி கிராமத்தில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருபவர் யாசீன் (வயது 27). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டிலேயே பிரிண்டிங் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்....

திருவனந்தபுரம் அருகே கல்லூரி மாணவியை உல்லாசத்துக்கு அழைத்த ஆசிரியர் கைது!!

திருவனந்தபுரம், சாத்தையில் ஒரு தனியார் ஐ.டி.ஐ. கல்லூரி உள்ளது. இங்கு ஆசிரியராக பணிபுரிபவர் அஜய்னூசு (வயது 43). இவர் தனது வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்டார். அந்த எண்ணுக்கு...

கன்னியாகுமரி அருகே இளம்பெண் மர்மச்சாவு!!

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் மேலத் தெருவை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன். இவரது மனைவி தனம் என்ற தனலெட்சுமி (வயது 34). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு...

பாலையம்பட்டியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்!!

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி வேல்முருகன் காலனி ராஜீவ்நகரை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மனைவி லீலாவதி (வயது47). இவருக்கும் தக்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த சின்னச்சாமி மகள் அனுசுயாவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு...

பரமத்திவேலூர் அருகே தீயில் கருகி இளம்பெண் பலி!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் ரத்தினகிரி. இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (வயது35). இந்த நிலையில் ரத்தினகிரி குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தில்...

மதுரையில் வீட்டில் வைத்து விபசாரம்: பெண் கைது – 3 அழகிகள் மீட்பு!!

மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊமச்சிக்குளம் போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில்...

மீனவர்கள் விவகாரம் – சாமி மீது மற்றுமொரு வழக்கு!!

தமிழக மீனவர்களின் படகுகள் சிறைபிடிப்பு விவகாரத்தில் பா.ஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியசாமி மீது மீனவ அமைப்புகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தநிலையில் நெல்லை நீதிமன்றத்திலும் சுப்பிரமணியசாமி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து அ.தி.மு.க.வை...

இசை நிகழ்ச்சியில் கூரை இடிந்து விழுந்து 16 பேர் பலி!!

தென்கொரியத் தலைநகர் சியோல் அருகே சியோங்னம் நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு திறந்த வெளி அரங்கத்தில் அந்நாட்டின் பிரபல குழுவினரின் பாப் இசை நிகழ்ச்சி நடந்தது. அதை சுமார் 700–க்கும் மேற்பட்டோர் கூடியிருந்து இரசித்தனர்....

ஜெயலலிதா நாளை சிறையில் இருந்து விடுதலை ஆகி விடுவார்: கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. பேட்டி!!

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 21 நாட்களாக சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்ய...

வாடகை வாகனங்களை அடகு வைத்த பெண்கள் உட்பட அறுவர் கைது!!

போலி பத்திரங்களைப் பயன்படுத்தி வாகனங்களை அடகு வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்களால் வாகனங்கள் வாடகைக்குப்...

சென்னை திரும்பிய ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு!!

ஜெயலலிதாவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியதையடுத்து, இன்று பிற்பகல் அவர் பெங்களூரு பரப்பன அஹ்ரகார சிறையைவிட்டு வெளியே வந்தார். கார் மூலம் பழைய விமான நிலையம் சென்ற அவர், சிறப்பு விமானம்...

24 இலங்கையர்களை கைதுசெய்தது பங்களாதேஷ்!!

பங்களாதேஷ் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (18) அதிகாலை அந்த நாட்டு கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த...

பெறுமதிமிக்க வல்லப்பட்டைகளுடன் இருவர் கைது!!

வல்லப்பட்டைகளுடன் பயணித்த இருவர் தெனியாய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெனியாய பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போதே, இந்த வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 30...

வனத்துறையினர் மெத்தனம்: பள்ளி மாணவியை கடித்து குதறிய குரங்குகள்!!

கூடலூர் நகர பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 3 குரங்குகள் புகுந்தது. இந்த குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் உணவு பொருட்களையும், சிறுவர்கள் வைத்திருக்கும் பொருட்களையும் பறித்து கொண்டு சென்றுவிடுகின்றன. இதுமட்டுமின்றி தண்ணீர்...

தோஷம் கழிப்பதாக கூறி தம்பதியை ஏமாற்ற முயன்ற போலி மந்திரவாதி சிக்கினார்!!

கரூர், வெங்கமேடு திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (30). இவர் டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (30). நேற்று முன்தினம் இவர்களது வீட்டிற்கு மந்திரவாதி போன்ற...

வீட்டுக்கு தீ வைத்ததால் கணவரை அடித்த கொன்ற மனைவி கைது!!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பண்ணை தெருவை சேர்ந்தவர் கர்ணன் (வயது 50). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு மணிகண்டன், முரளி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கர்ணன் வேலைக்கு செல்லாமல்...

லெக்கின்ஸில் கடவுள்களின் படமா?

அமெரிக்காவின் பிரபல இணையத்தள வர்த்தக நிறுவனமொன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ள பெண்களுக்கான, ‘லெக்கின்ஸ்’ ஆடைகளில், இந்து கடவுள்களின் உருவம் இடம்பெற்றுள்ளது. இது உலகளாவிய ரீதியில் இந்துக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு தலையிட்டு, இந்த...

வெல்கம் ஹோம் அம்மா! மாறியது ஜெ. பேஸ்புக் பக்கம்!!

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில், அவருக்கு பிணை கிடைத்த செய்தி வெளியானதுமே கவர் போட்டோவை மாற்றி விட்டனர். நிம்மதி தவழும் முகத்துடன் கூடிய ஜெயலலிதா படத்தை தற்போது போட்டுள்ளனர்....

அஞ்ச வேண்டியதுக்கு அஞ்சுவது நன்று!!

நைஃப் படத்துக்கு சென்சாரில் சான்றிதழ் வாங்கிவிட்டனர். திரையரங்குகள் தயார். படத்தை வெளியிட வேண்டியதுதான் பாக்கி. இருந்தாலும் இன்னும் எடிட்டரின் டேபிளிலிருந்து எழும்பவில்லையாம் இயக்குனர். ஏனாம்? படம் ஏறக்குறைய இரண்டே முக்கால் மணிநேரம் ஓடுகிறது. இரண்டரை...

நடுவானில் சக பயணியை பலாத்காரம் செய்ய முற்பட்ட நபர்!!

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஹொனலு என்ற சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் மைக்கேல் என்ற பயணி சக பெண் பயணியை பாலியல் பலாதகாரம் செய்ததால்...

ஹன்சிகா, நயன் மீண்டும் காதலித்தால் சிம்பு என்ன சொல்வார்..?

உங்களுக்கு வரப்போற மனைவி ஹன்சிகா மாதிரி இருக்கணுமா, நயன்தாரா மாதிரி இருக்கணுமா? என்ற கேள்விக்கு, ‘‘என் மனைவி மாதிரி இருக்கணும். ஹன்சிகா, நயன்தாரா மாதிரியெல்லாம் எனக்கு மனைவி எதுக்கு?’’ என சிம்பு பதிலளித்துள்ளார். தொடர்ந்து...

பாப்பரசரின் விஜயம் தேசிய நல்லிணக்கத்துக்கு ஊக்கமளிக்கும்: தேசிய சமாதான பேரவை!!

பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதை கவனத்திற் கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்குமாறு சமாதான பேரவை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. தேர்தல் இடம் பெறும் சமயத்தில் பாப்பரசர் விஜயங்களை மேற்கொள்வதில்லை...

மஹிந்த மக்களைப் பற்றி யோசிக்காது அதிகாரம் பற்றியே சிந்தித்தார்: அனுரகுமார!!

சகல எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தின் கூட்டுக் கட்சிகளும் எதிர்க்கின்ற போது ஜனாதிபதித் தேர்தலை மஹிந்த ராஜபக்ஷ நடத்த நினைப்பது தனது குடும்ப அரசியலை பாதுகாத்துக் கொள்வதற்காகவே. யுத்தம் முடிந்தவுடன் மக்களைப் பற்றி யோசிக்காது தனது அதிகாரம்...

அரசாங்கம் படையினரையும் உளவுப் பிரிவினரையும் உஷார்படுத்த வேண்டும்!!!

இலங்கைக்கு எதிராக அடிப்படைவாத முஸ்லிம் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமையானது நாட்டுக்குள் பயங்கரமான சூழ்நிலை உருவாகும். எனவே, அரசாங்கம் படையினரையும் உளவுப் பிரிவினரையும் உஷார்படுத்த வேண்டுமென...

சுமுகமான உறவு நிலை ஏற்பட வேண்டுமானால், அராசங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்!!

அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையிலான முறுகல் நிலையும் அதிகரித்துள்ள இடைவெளியும் குறைந்து இருதரப்பினருக்கும் இடையில் சுமுக உறவு நிலை ஏற்பட வேண்டுமானால் அரசாங்கம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்...

மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமைக்கு வருந்துகிறேன்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அக்காலத்தில் பிரதம நீதியரசராக பணியாற்றிய சரத்...

புதிய கிரகம் கண்டுபிடிப்பு!!

சூரிய குடும்பத்தில் யுரேனஸ், நெப்டியூன் என்ற கிரகங்கள் உள்ளன. அவை இராட்சத ஐஸ் கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் ஹைட்ரஜன் மற்றும் ஹுலியம் வாயுக்களால் நிறைந்தது. இதனால் அங்கு மீத்தேன் ஐஸ் வடிவத்தில்...

ஆண்ட்ரியாவின் முத்தத்தால் மனமுடைந்த அனிரூத்!!

3 என்ற படத்தில் இசையமைப்பாளரான அனிருத், அந்த படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற அதிரடியான ஒரு மெகா ஹிட் பாடலை கொடுத்தார். அதனால் ஒரே பாட்டில் உலகப்புகழ் பெற்றார். அப்படி அவர் ஆரவாரத்துடன்...

பாலக்காடு அருகே மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் கைது!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள பருத்திப்பள்ளி தெற்கு கரையைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி சுமதி (வயது 40). இவர் அந்த பகுதியில் கடிகாரம் ரிப்பேர் செய்து தரும் கடை நடத்தி வருகிறார். குடிப்பழக்கம்...

பெண் கொலை: தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவரின் 2–வது மனைவி கைது!!

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கருவந்தா கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி சாமி (வயது34). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது முதல் மனைவி அருள்ஜோதி (29). கடந்த ஆண்டு அந்தோணி...

போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு!!

புதுவண்ணாரப் பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் கோபால். ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். இவரது மனைவி உமாராணி. நேற்று இரவு புதுவண்ணாரப் பேட்டை கிராஸ் ரோட்டில் தனியாக நடந்து வந்தார்....

தேசிய உள்ளாடை தினம்: ஜட்டி தெரிய ஹாயாக வந்த நடிகைகள்! (அவ்வப்போது கிளாமர் படங்கள்)

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ‘தேசிய உள்ளாடை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக ஒவ்வொருவருக்கும் உள்ளாடையானது மிகவும் அவசியமானது. ஆனால் சினிமாவில் நடிப்பவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. அதுமட்டுமின்றி,...

பிரபல பாடலாசிரியரின் மகன் மனைவியுடன் தற்கொலை!!

பிரபல பாலிவுட் பாடலாசிரியர் சந்தோஷ் ஆனந்த். இவரது மகன் சங்கல்ப் ஆனந்த். பேராசிரியராக பணியாற்றி வந்த இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகளுடன் காரில் சென்றார். மதுராவில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு...

காதல் – மோதல்: 16 வயது மாணவியை கொன்ற இராணுவ சிப்பாய்!!

கிரிபாவ - ஒருகல சாலிய அசோகபுர பிரதேசத்தில் 16 வயது பாடசாலை மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி பாடசாலை சென்று வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

தந்தையைக் காணவில்லை! மகள் முறைப்பாடு!!

மட்டக்களப்பு - மயிலம்பாவெளிப் பகுதியிலிருந்து காணாமல் போன தனது வயோதிபத் தந்தையை கண்டுபிடித்துத் தருமாறு, மகள் ஜோசப் சிறியானி மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஏறாவூர் பொலிஸ்...