இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற சம்பவம்: சந்திர திரிகோண மலையில் காதல் ஜோடிகளுக்கு தடை!!
சிக்மகளூர் அருகே உள்ள சந்திர திரிகோண மலையில் சமீபத்தில் இளம்பெண்ணை அவரது காதலன் கற்பழித்து கொலை செய்தார். இதன் எதிரொலியாக அந்த பகுதிக்கு காதல் ஜோடிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சிக்மகளூர் அருகே பிரசித்திப்...
7 மாணவர்களை வல்லுறவு புரிந்த ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினருக்கு வலை வீச்சு!!
கல்விச் சுற்றுலா சென்ற 7 மாணவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் வனாத்தவில்லு பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர். வனாத்தவில்லு - கரத்தீவு பிரதேச...
நண்பனின் காதலியை கத்தி முனையில் வல்லுறவு செய்த இலங்கையருக்கு டுபாயில் சிக்கல்!!
டுபாய் - ஜெபெல் அலி பகுதியில் நண்பரின் காதலியை கத்திமுனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவு செய்ததாக 23 வயதான இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சமையல் வேலை செய்யும் இலங்கையர் குறித்த பெண்ணின் அறைக்குள்...
கடத்தப்பட்ட கேஷானி கண்டுபிடிக்கப்பட்டார்!!
குருநாகல் - வெல்லவ பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன கேஷானி பண்டார என்ற 4 வயது சிறுமி நெரியாவ பிரதேச வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்...
வௌ்ளத்தில் சிக்கிய நடிகையை மீட்க முதலமைச்சர் கோரிக்கை!!
காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கியுள்ள நடிகை அபூர்வாயை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஷ்மீரில் வரலாறு காணாத அளவிற்கு கன மழை ஏற்பட்டுள்ளது. இதில்...
இனி திருவண்ணாமலைதான் – நித்தி முடிவு!!
பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா தியான பீடம் அமைந்துள்ளது. அங்கு நித்யானந்தா தங்கி இருந்து ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி...
காதலியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை காரில் கடத்தி தாக்குதல்: காதலன் உட்பட 5 பேர் கைது!!
கோயம்பேட்டை சேர்ந்தவர் அருண். இவர் அதே பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாடகியாக இருக்கும் அயனாவரத்தை சேர்ந்த சுதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) காதலித்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து சுதா கோயம்பேட்டில் இருந்து...
ஹாலிவுட் செக்ஸ் படத்திற்கு தடை!!
இதுஅமெரிக்கா அல்ல இந்தியா. இங்கு ஆபாச படத்துக்கு சென்சார் சான்றிதழ் தரமுடியாது என்று மறுக்கப்பட்டது. ஹாலிவுட் செக்ஸ் காமெடி படமாக உருவாகிஇருக்கிறது. செக்ஸ் டேப். கேமரன் தியாஸ், ஜாசன் சேகெல்நடித்திருக்கின்றனர். இப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்காக...
கவர்ச்சியில் வெல்லப்போவது யார்?
தமிழ், இந்தி பட உலகில் நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, சுருதிஹாசன் போன்றோர் முன்னணி கதாநாயகிகளாக உள்ளனர். இவர்களில் சுருதிஹாசன், சமந்தா இடையே மட்டும் கவர்ச்சி போட்டி நடக்கிறது. அரைகுறை...
காஜல் அகர்வால் 40 லட்சம் நிதி மோசடி?
காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்தவர். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இரண்டு இந்தி படங்களிலும் இரண்டு தெலுங்கு படங்களிலும்...
கத்திக்கு பிறகு அடுத்த படம் எது தெரியுமா?
விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இது இவர் நடிக்கும் 57-வது படமாகும். இதைத்தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்-ஹன்சிகா ஜோடியாக...
பேஸ்புக் காதலனை நம்பி காதல் கணவரை கைவிட்ட இளம்பெண்!!
திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ராணி(இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). பள்ளியில் ஒன்றாக படித்த போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...
மாநகர பஸ்சில் பயணம் செய்த போது பெண் போலீசின் மடியில் உட்கார்ந்த போதை ஆசாமி!!
எண்ணூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் நேற்று மாலை எண்ணூர் அத்திப்பட்டு புதுப்பாலம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து பாரிமுனை செல்லும் மாநகர பஸ்சில் போலீஸ் நிலையம் செல்வதற்காக...
தர்மபுரியில் நர்சிங் மாணவியை கடத்தியதாக வாலிபர் கைது!!
தர்மபுரி மாவட்டம் அலே தர்மபுரி பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுமார் 16 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் பயின்று வந்தார். இதே...
காங்கயம் அருகே கிணற்றில் குதித்து 10–ம் வகுப்பு மாணவன் பலி!!
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சாம்பவலசை சேர்ந்தவர் செல்வன் (வயது 42). விவசாயி. இவரது மனைவி ஜெயா (40). இவர்களுக்கு சூர்யா (15) என்ற மகன் உள்ளார். இவர் அருகிலுள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு...
நெல்லை அருகே மனைவியை கொன்று வாலிபர் தற்கொலை!!
நெல்லை மாவட்டம் சிவகிரி சந்தி விநாயகர் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது32). டிராக்டர் டிரைவர். இவரது மனைவி முனீஸ்வரி (24). இவர்களுக்கு ஜீவா (5), ரஞ்சனி (2) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்....
விருதுநகரில் சிறுமி திருமணத்தை தடுத்த பெண் அதிகாரிக்கு மிரட்டல்: 2 பேர் கைது!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கரியனேந்தலை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி முனியம்மாள். இவர்களது 14 வயது மகளுக்கும், கே.கரிசல்குளத்தைச் சேர்ந்த குருசாமி–செல்லாயி தம்பதியரின் மகன் மாரியப்பன்(21) என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம்...
மதமாற்றத்திற்கு மனைவியை கட்டாயப்படுத்திய கணவன் கைது!!
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் மனைவியை மதம் மாறுவதற்கு கட்டாயப்படுத்தியதாக கணவன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பிரமோத் பவார் கூறியதாவது:- அசார் என்பவர் முஸ்லிம் என்ற போர்வையில் அதே சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம்...
கணவருடன் தகராறு: குழந்தையை உயிரோடு எரித்து கொன்ற தாய்!!
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இரு சக்கர வாகன மெக்கானிக் தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த லோகநாயகி (வயது 25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன், மனைவி...
சித்தார்த்துக்கு பைத்தியமாம் – சமந்தா பேச்சு!!
கமல் நடித்து வெளிவந்துள்ள படத்தின் தலைப்பில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் படம் எனக்குள் ஒருவன். இப்படத்தில் தீபா சன்னிதி நாயகியாக நடிக்கிறார். பிரசாத் ராமர் இயக்குகிறார். லூசியா என்ற பெயரில் கன்னடத்தில் ஆயிரம் பேர்...
ஒரே நாளில் 3 முறை கற்பழிக்கப்பட்டேன்: கோர்ட்டில் 9 வயது சிறுமி சாட்சியம்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்கி படித்த 2 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர். 9, 11 வயது நிரம்பிய அந்த 2 சிறுமிகளும் கடந்த ஜூன் மாதம் 11–ந் தேதி இரவு கத்தி...
அம்பத்தூரில் மயக்க ஊசி போட்டு பெண்ணை கற்பழிக்க முயற்சி: டாக்டர் கைது!!
அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் அபிராமி (33). இவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது. சிகிச்சைக்காக அதே தெருவில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றார். அந்த மருத்துவமனையை அதே பகுதியை சேர்ந்த...
வாணியம்பாடியில் திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி அடித்துக் கொலை: காதலன் கைது!!
வாணியம்பாடி அடுத்த ஊசித்தோப்பு பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் மர்மமான முறையில் ஒரு கார் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் காரில் இருந்த வாலிபர் ஒருவர், ஒரு இளம்பெண்ணை சரமாரியாக...
7–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது!!
சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையம் அருகே உள்ள கல்யேறிப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி படையாச்சி பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார். (மாணவிக்கு 11 வயது ஆகிறது) அந்த மாணவி நேற்று காலையில்...
வரதட்சணைக்காக மருமகளை குளியலறையில் 3 ஆண்டுகள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த குடும்பம்!!
பீகார் மாநிலம் தர்பங்கா அருகே, கூடுதல் வரதட்சணை வாங்கி வராத மருமகளை, வீட்டின் குளியறையில் 3 ஆண்டுகளாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோரிடம் சென்று வரதட்சணை வாங்கி வராததாலும், பெண்...
72 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த லெஸ்பியன் ஜோடிக்கு 90 வயதில் நடந்த திருமணம்!!
அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தில் 72 ஆண்டுகளாக லெஸ்பியன் ஜோடிகளாக (பெண் ஓரினச் சேர்க்கை பிரியர்கள்) சேர்ந்து வாழ்ந்த தம்பதியர் கடந்த சனிக்கிழமை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். விவியன் பொயாக்(91) மற்றும் அலிஸ் நோனை...
விபசாரத்தில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது!!
ஸ்வேதாபாசு தமிழில் ராரா, சந்தமாமா உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தில் ஸ்வேதாபாசு விபசாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் திடீரென்று கைது செய்தனர். நட்சத்திர ஓட்டலில் தொழில் அதிபருடன் அவர் தங்கி...
ஒரு தந்தை, இரு தாயைக் கொண்ட பெண்!!
சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது இன்று உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது. இந்த முறையில் பெண்ணின் சினை முட்டைகளையும், ஆணின் உயிரணுக்களையும் ஒன்று சேர்த்து கருவை வளரச் செய்கிறார்கள். எனினும் கடந்த 15 வருடங்களுக்கும்...
பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுபவர்கள் அதிகமாக கூச்சபட கூடியவர்கள்: ஆய்வில் தகவல்!!
முகநூல் என்று அழைக்கபடும் பேஸ்புக்கை இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் முகநூலில் தங்களது கணக்குகளை...
எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்…!!
தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கொழு கொழு நடிகை, தற்போது பிற மொழிப்படங்களை தவிர்த்து வருகிறாராம். காரணம் நடிகைக்கு கைவசம் தமிழில் ஐந்து, ஆறு படங்கள் வைத்துள்ளாராம். இதில் நடிப்பதற்கே நடிகைக்கு நேரம்...
மார்த்தாண்டம் போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு மனு!!
பள்ளியாடியை அடுத்த வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அபினாஷ் (வயது 27). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்தார். அப்போது வெள்ளறடை பகுதியை சேர்ந்த சுல்பினா (22) என்பவரும் அங்கு...
மாணவர்களின் கையில் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்த சம்பவம்: நடவடிக்கை எடுக்க பரிந்துரை!!
சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி, மும்முடியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 6 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 65 மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகிறார்கள். விடுதியில் மொத்தம் 7...
ராஜாக்கமங்கலத்தில் தம்பி இறந்த துக்கத்தில் அண்ணன் தற்கொலை!!
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் திக்குறிச்சியை சேர்ந்தவர் சங்கர குமார் (வயது 26). கூலி தொழிலாளி. இவரது தம்பி கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பரீட்சையில் குறைவான மார்க் வாங்கியதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து...
பேரணாம்பட்டு: திருமணமான மறுநாளில் புதுப்பெண் தீக்குளிப்பு!!
ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 26). இவருக்கும், பேரணாம்பட்டு பாகர்உசேன் தெருவை சேர்ந்த அருளரசி (23) என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் ஆம்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம்...
உமராபாத் அருகே தாயை கல்லால் தாக்கிய மகன் கைது!!
ஆம்பூர் அடுத்த வெங்கட சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் துளசி மனைவி முனியம்மாள் இவரது மகன் திருப்பதி (வயது 33) கூலி தொழிலாளி. நேற்று குடிபோதையில் தனது தாயிடம் ஏதோ கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு...
உணவின்றி எழுந்து நடக்க முடியாமல் உயிருக்கு போராடும் மூதாட்டி!!
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்து எஸ்.வாழவந்தி கிராமத்தில் சிங்கார பாறை அமைந்துள்ளது. இங்குள்ள கலையரங்கத்தில் கடந்த பத்து நாட்களாக வயதான சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உணவு எதுவும் சாப்பிடாமல் தண்ணீர்...
கள்ளக்காதலை கண்டித்ததால் தாயை கொல்ல முயற்சி: மகளிடம் விசாரணை!!
சென்னை கொருக்குப்பேட்டை நீலாம்பாள் நகரை சேர்ந்தவர் லட்சுமி (60). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் சுமதி (25). இவருக்கும், பாலு என்பவருக்கும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்–மனைவி இடையே...
சங்கிலி பறிப்பின் போது திருடர்களிடம் போராடிய பேராசிரியை!!
கொடுங்கையூர் சேலவாயில் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி லட்சுமி (38). பிராட்வேயில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்து வருகிறார். இன்று காலை தனது ஸ்கூட்டியில் கல்லூரிக்கு புறப்பட்டார்....
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன் சிக்கினான்!!
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை பேசிய மர்ம நபர் விருகம்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி, வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேஷ்வரா பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தான். போலீசார் 2 பள்ளிகளிலும்...