மனநலம் குன்றிய மகளை வல்லுறவு செய்த சிறிய தந்தை கைது!!
மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 55 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யுவதியின் சிறிய தந்தை என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். மாம்புரிய -...
பெங்களூரில் பிச்சைகாரர்களிடமிருந்து பச்சிளம் குழந்தைகள் மீட்பு: தூக்க மாத்திரை கொடுத்தது அம்பலம்!!
கர்நாடக மாநில மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கிழக்கு பெங்களூரில் உள்ள பிரேசர் டவுன் மற்றும் கம்மனஹல்லி பகுதியில் நடத்திய சோதனையில் ஐந்து பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டன. போலீசாரின் விசாரணையில்...
திருச்சுழி அருகே கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்றார்!!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஏ.முக்குளம் போலீஸ் சரகத்திற்குட்பட்டது அழகாபுரி கிராமம். இங்கு வசிப்பவர் மாரீஸ்வரன் (வயது40), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி நாகஜோதி (35). இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்பட...
குடித்து விட்டு பெண்களை கிண்டல் செய்வதாக கமிஷனரிடம் பொதுமக்கள் புகார்!!
சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு 7 மற்றும் 7–வது கிராஸ் பகுதியை சேர்ந்த பொது மக்கள் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–...
அருப்புக்கோட்டையில் பொறியியல் பட்டதாரி பெண் மாயம்!!
அருப்புக்கோட்டை நாகலிங்கநகரைச் சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி சுகுணா. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக நேரியை சேர்ந்தவர் வில்லியம் பிரிட்டோ. இவரது மகள் சகாயபெர்லின். சென்னையில் எம்.இ. பொறியியல் படித்து முடித்த இவர், அருப்புக்கோட்டையில் தனது...
போலீஸ்காரர் வீட்டில் காதலி எரித்துக்கொலை?: போலீசார் விசாரணை!!
மதுரை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மகேந்திரன். இவர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்னர். குடும்ப தக ராறில் அவர்கள் மகேந்தி ரனிடம் கோபித்து...
நடிகை கற்பழிப்பு புகார்: சதானந்தா கவுடா மகனுக்கு முன் ஜாமின்!!
மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா மகன் கார்த்திக் கவுடாவுக்கு சில தினங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் கார்த்திக் கவுடா தன்னை திருமணம் செய்வதாக கூறி, கற்பழித்ததாக கன்னட நடிகை மைத்திரி...
இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் 2வது முறையாக மீண்டும் கர்ப்பம்!!
பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது. 2013-ல் முதல் குழந்தை பிரின்ஸ் ஜார்ஜை பெற்றெடுத்த மிடில்டன், பதினான்கு மாதத்திற்குள் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த மகிழ்ச்சி...
பாலியல் புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடந்தது!!
கர்நாடக மாநிலம பிடிதி ஆசிரம மடாதிபதி நித்யானந்தா மீது பாலியியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக சி.பி.ஐ. போலீசார் முடிவு செய்தனர். இதனை எதிர்த்து நித்யானந்தா...
உ.பி.யில் சிறுமிகளுக்கு எதிரான கொடுமை: 9 மாதங்களில் 78 வழக்குகள் பதிவு!!
உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்முறை சம்பவம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 9 மாதங்களில் மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள காவலை் நிலையங்களில் சிறுமிகளுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்து...
வீர மரணம் வேண்டும்! தீவிரவாதியை கரம்பிடித்த பெண் பெற்றோருக்குத் தகவல்!!
சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின்...
ரயிலில் சில்மிஷம் செய்த ஜோடிகளுக்கு நேர்ந்த கதி!!
மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு வந்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் இருந்து வட மாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்களும், 2 இளம்பெண்களும் சென்னை செல்வதற்காக ரயிலில்...
ஐஸ் பாக்கெட் சவால் – இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஐஸ் பக்கெட் சவால் நிகழ்ச்சி வைரஸ் போன்று வேகவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா, சன்னி லியோன் உள்ளிட்ட நடிகைகளால் அமர்க்களமாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி...
கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை!!
பள்ளிப்பட்டு அடுத்த பாண்டரவேடு கிராமத்தை சேர்ந்தவர் வேணு (37). விவசாயி. இவரது மனைவி தேவி (28). இவர்களுக்கு ரோஜா (10) மற்றும் நிஷா என்ற 3 மாத கைக்குழந்தை உள்ளனர். ரோஜா 5–ம் வகுப்பு...
நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை கைது: அத்தை மகனை மணந்த பட்டதாரி பெண்!!
ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த கணேசனுக்கும் காதல் ஏற்பட்டது. தன்னை திருமணம் செய்து கொள்ளும்...
கருர் அருகே ஜஸ் வாங்கி தருவதாக கூறி சிறுமிகளை கடத்திய வெல்டர் கைது!!
கரூர் மக்கள் பாதை கீரைக்கார தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவர் சிமெண்ட் குழாய் உற்பத்தி செய்து வருகிறார். இவரது மகள் அட்சயா(4). இவர்களது எதிர் வீட்டை சேர்ந்த டெய்லர் அய்யப்பன் மகள் கீர்த்தனா(4). தனியார்...
கோடிகளைக் குவிக்கும் கோபக்காரப் பூனை!!
சில பிரபலங்களின் புன்னகை, பணத்தை வாரிக் குவித்ததுண்டு. ஆனால், முதல் முறையாக, ஒரு பூனையின் கோப பார்வை, கோடிகளை குவித்து வருகிறது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த 2 வயதான தர்தார் சாஸ் என்ற...
நடிப்புக்கு சமந்தா எப்போது விடை கொடுப்பார் தெரியுமா?
தற்போது தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முயற்சித்து வரும் சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில், “சில நேரங்களில் எனக்கும் கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அப்போது என்னுடைய நலம் விரும்பிகள் நான் விலக நினைத்தாலும்...
திருமணம் ஆன ஒரே நாளில் 30 பவுன் நகையுடன் புதுப்பெண் மாயம்!!
சென்னிமலை அருகே உள்ள பசுவப்பட்டி கந்தசாமிபாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் ஒரு கியாஸ் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஷ்வரி. இவர்களது மகள் கோகிலா (24). எம்....
நடிகையை முத்தமிட பெருந்தொகை செலவிட்ட கோடீஸ்வரர்!!
பிரபல நடிகையும், மாடலுமான எலிசபெத் ஹர்லேயை முத்தமிட ரூ.49 இலட்சம் செலவிட்டார் கோடீஸ்வரர் ஒருவர். எல்டன் ஜான் எயிட்ஸ் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சி லண்டனின் பிரபலமான ஹோட்டலில் நடந்தது. இதில் பல பொருட்கள்...
நடிகை தம்மன்னா (அழகிய படங்கள்) அவ்வப்போது கிளாமர்
நடிகை தம்மன்னா (அழகிய படங்கள்) அவ்வப்போது கிளாமர்
அது பாலியல் பலாத்காரத்தை விடக் கொடுமையானது!!!
பால்ய வயதில் திருமணம் செய்து வைப்பது பாலியல் பலாத்காரத்தை விட கொடியது என டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது போன்ற திருமணம் சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. திருமண வயதை...
உதயநிதிக்கு டிமிக்கி கொடுத்த காஜல்!!
தான் அறிமுகமான முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்த உதயநிதி, அதையடுத்து, நடித்த இது கதிர்வேலனின் காதல் படத்தில் நயன்தாராவுக்கு தாவினார். அதோடு, முதல் படத்திலேயே நயன்தாராவுடன்தான் நடிக்க...
பேசும் ஆமைகள் எங்குள்ளன தெரியுமா?
தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் உள்ள ஆறுகளில் பிரமாண்ட ஆமைகள் வசித்து வருகின்றன. இந்த ஆமைகள், ‘பேசும்’ சக்தி படைத்தவை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வித, விதமான...
ஓடும் பஸ்சில் பள்ளி ஆசிரியையிடம் சில்மிஷம்: போலீஸ்காரருக்கு தர்மஅடி!!
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் நேற்று பணி நிமித்தமாக நெல்லை வந்திருந்தார். பின்பு தென்காசி செல்லும் அரசு பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார். பஸ்சில் கூட்டம் குறைவாகவே இருந்தது. சந்திப்பு பஸ்...
பெண்ணிடம் முகவரி கேட்பதாக நடித்து ரூ.3 லட்சம் தங்க நகைகள் கொள்ளை!!
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 31). தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி ஜமுனா தேவி (25). தீபக் உறவினரின் திருமணம் நேற்று இரவு கோவை அவினாசி ரோட்டில் உள்ள சுகுணா...
விபச்சார வழக்கில் சிக்கிய நடிகைக்கு குவியும் ஆதரவு!!
விபச்சார வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நடிகை ஸ்வேதா பாசுவுக்கு ஆதரவாக தேசிய விருது பெற்ற இயக்குனர் ஹன்சல் மேத்தா குரல் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஷாகித்’ என்ற...
சிம்பு – நயன் ஜோடியாகப் பார்த்த காவியம்!
ஆர்யாவின் தம்பி, சத்யா நடித்துள்ள ”அமரகாவியம்” படம் பார்க்க சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும் – நயன்தாராவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னர் காதலாக மாறியது....
ஆபாசப் படம் நடிக்க வற்புறுத்தியவர் கொலை – 8 மாதங்களின் பின் நடிகை கைது!!
சென்னையில் துணை நடிகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த நடிகை சுருதி என்ற சந்திரலேகா பெங்களூரில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி அருகேயுள்ள...
கள்ளிக்குடி அருகே பிளஸ்–1 மாணவி மாயம்: தந்தை புகார்!!
கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது40), விவசாயி. இவரது மகள் விஜயசாந்தி (17). இவர் திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு...
நான் 2 நாட்கள் கற்பழிக்கப்பட்டேன்: கோவை கோர்ட்டில் 11 வயது சிறுமி சாட்சியம்!!
பொள்ளாச்சியில் தனியார் காப்பகத்தில் தங்கி இருந்த 2 பள்ளி மாணவிகள் கற்பழிக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் 11–ந் தேதி இரவு விடுதியில் இருந்து கடத்தப்பட்ட அந்த 11 வயது, 9 வயது சிறுமிகள் கத்திமுனையில்...
வேறு பெண்ணுடன் சேர்ந்து கணவர் சித்ரவதை: மனைவி போலீசில் புகார்!!
விருதுநகர் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது44). இவரது மனைவி கிருஷ்ணவேணி (35). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிருஷ்ணவேனி ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில்...
சல்மானுக்கு மட்டும் சலுகை அளிக்குமா சட்டம்?
நடிகர் சல்மான் கான், மான் வேட்டையாடிய வழக்கில் 5 வருட தண்டனை விதிக்கப்பட்டதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது. பாலிவுட் நடிகர் சல்மான் கான். கடந்த 1998ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த...
பிரிந்த காதலியை போன் செய்தே கொடுமைப்படுத்திய காதலன்!!
தெற்கு பிரான்சின் ரோன் நகரத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவரின் காதலி கடந்த 2011ஆம் ஆண்டில் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் சில காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
அமர காவியம் (விமர்சனம்)!!
காட்சிக்குக் காட்சி காதல் வழிகிற மாதிரி ஒரு கதை. 80-களின் பின்னணியில் நடப்பதாக சொல்லப்படுகிறது. ஊட்டி மலைகளையும், அந்த பனி படர்ந்த வீடுகளையும் ரசிக்கிற வகையில் படமாக்கியதொடு, காதல் எதையும் செய்யும் என்ற ஒரு...
மதுபான விளம்பரத்திற்காக விலைபோன நகரம்!!
மதுபான விளம்பரத்திற்காக அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள க்ரெஸ்டட் பட் என்ற நகரத்தையே வாடகைக்கு எடுத்துள்ளது அமெரிக்காவில் உள்ள பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனம். குறித்த நிறுவனம் தனது நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மதுபானங்களை விளம்பரம்...
பேஸ்புக் தகராறில் கொலை: கொலையாளியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!!
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 32). கார் டிரைவரான இவர் தஞ்சாவூரை சேர்ந்த மரதகம் மலர் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் கடந்த சில...
ஆம்பூர் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டிரைவர் கைது!!
பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரோகினி (வயது 22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவரை திருப்பத்தூரில் உள்ள தனியார் ஆசிரமத்தில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில்...
21 ஆயிரம் முறை போனில் தொடர்புகொண்டு முன்னாள் காதலியை டார்ச்சர் செய்த பிரெஞ்சு காதலன்!!
தெற்கு பிரான்சின் ரோன் நகரத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவனின் காதலி கடந்த 2011ஆம் ஆண்டில் அவனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவன் சில காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...