திரைப்படத்தில் இடம்பெறுவது போல் பெண் கடத்தல்: நால்வர் சிக்கலில்!!
ஏழு வருடங்களாக காதலித்த பெண்ணொருவரை திருகோணமலையில் இருந்து பருத்தித்துறைக்கு கடத்திச் சென்ற நான்கு பேரை பதவியா பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவர் திருகோணமலை உவர்மலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரையே ஏழு...
குடும்பம் நடத்த மறுப்பு: மனைவி புகாரால் கணவர் கைது!!
சேத்துப்பட்டு புல்லா புரத்தைச சேர்ந்தவர் சின்னா (31) கார் மெக்கானிக். இவரது மனைவி உஷா (25). இருவரும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர். 8 மாத குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு உஷா...
வானவராயன் வல்லவராயன் (திரைவிமர்சனம்)!!
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் செல்வந்தரான பாண்டவராயன் (தம்பி ராமையா)-மீனாட்சி (கோவை சரளா) தம்பதியருக்கு வானவராயன் (கிருஷ்ணா) வல்லவராயன் (மா.கா.பா.ஆனந்த்) என இரண்டு மகன்கள். இருவரையும் ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தால் பொறுப்பு...
எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் பெண் அதிகாரியை மயக்கி நகை கொள்ளை!!
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெண் அதிகாரியாக இருப்பவர் வெண்ணிலா (வயது53). இன்று காலை 11.30 மணிக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் வைத்து கைகுழந்தையுடன் வந்த பெண் ஒருவர் ஒரு துணிப்பையில் சுற்றிய நகைகளை...
இப்படியும் ஒரு ஆசை..!!
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கொழுகொழு நடிகைக்கு தற்போது புது ஆசை வந்துள்ளதாம். உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் ஐபோன்களில் புதிய மாடல் ஒன்று அறிமுகமாகியுள்ளதாம். அந்த போனை பார்த்த நடிகைக்கு...
மேற்கு வங்காளத்தில் 45 வயது பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது!!
மேற்கு வங்காள மாநிலத்தில் 45 வயது பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பசிர்காட் என்ற இடத்தில் 45...
7 மாணவர்களை வல்லுறவு செய்த பி.சபை உறுப்பினர் தலைமறைவு வெளிநாடு செல்லத் தடை!!
பாடசாலை மாணவர்கள் 7 பேரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வனாத்தவில்லு பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.சுல்தான் மரிக்கார் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாதென புத்தளம் பதில்...
மனைவியை கட்டிப்போட்டு தங்கையை வல்லுறவு செய்த கணவன் கைது!!
மனைவியை கட்டிப்போட்டு மனைவியின் 14 வயது தங்கையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். ஆனமடு - பெரமாகுத்துவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 28...
சாலையை கடக்கும்போது செல்போனில் பேசினால் ரூ.200 அபராதம்: கேரள போலீசார் நடவடிக்கை!!
சாலை விதிகளை வாகன ஓட்டுனர்களும் சாலையில் நடந்து செல்பவர்களும் சரியாக கடை பிடிக்காததால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. மேலும் விபத்துகளால் ஏற்படும் உயிர்பலியும் சமீபத்தில் அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் போக்குவரத்து போலீசார்...
சிறுமியை கற்பழித்து கருவை கலைத்த முதியவருக்கு 22 ஆண்டு சிறை!!
திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 62). கடந்த 2009–ம் ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அவரது வீட்டில் தனியாக இருந்தார். அவரை பார்த்துக்கொள்ளுமாறு பரமசிவத்திடம்...
கள்ளக்காதலியை சந்திக்க சென்ற வக்கீல் வெட்டிக்கொலை!!
சங்கராபுரம் போலீஸ் லைன் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சண்முகம் (வயது 37). இவர் சங்கராபுரம் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஆஷ்மா (32) என்ற மனைவியும், ஒரு மகனும்,...
சோளிங்கர் அருகே சிறுமியை கடத்தி பலாத்கார முயற்சி!!
சோளிங்கர் அடுத்த பாண்டியநெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி(வயது13) கடந்த 10–ந் தேதி இரவு வீட்டின் வெளியே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தாள். அப்போது அவளை அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் ஜெயக்குமார் என்ற வாலிபர்...
திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்!!
திண்டுக்கல் காப்பிளியபட்டியை சேர்ந்தவர் காளிமுத்து. அவரது மகள் நாகஜோதி(வயது 16). இவர் பெரியக்கோட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அவரது...
இளம்பெண் தீக்குளித்து சாவு: கணவரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை!!
குளச்சல் அருகே கோடி முனையைச் சேர்ந்தவர் ராஜ். (வயது 32). கேரளாவில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜிலா (23). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜ்...
நடிகையுடன் இருந்த தொழிலதிபர் யார்? கிளரும் மகளிர் அமைப்பு!!
தமிழில் கருணாசுடன் சந்தமாமா படத்தில் நடித்துள்ள ஸ்வேதா பாசு, தெலுங்கில் மகடு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது வாங்கியுள்ளார். மேலும் சில படங்களில் நடித்துள்ள ஸ்வேதா பாசு, ஐதராபாத்தில், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக...
டெல்லியில் கடத்தல் நாடகமாடி குடும்பத்தாரிடம் ரூ.2 லட்சம் பறித்த வாலிபர் கைது!!
டெல்லியின் க்ரிஷன் விகார் பகுதியைச் சேர்ந்தவர், சாகர் குமார்(22). தனியார் மருந்து கம்பெனி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிவந்த இவர், உத்தரப்பிரதேசம் மாநிலம், மோடி நகரில் வசிக்கும் தனது தங்கையை காணச் சென்றார். மறுநாளே...
ஐயோ! நான் விபச்சாரி அல்ல! அலரும் நடிகை!!
கடந்த வாரம் நடிகை ஸ்வேதா பாசு ஐதரபாத்தில் உள்ள வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஐதராபாத் நகர் பொலிஸார் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையை முடக்கி விட்டனர்....
பள்ளியில் மாணவர்களை மது அருந்த வைத்த ஆசிரியர்கள்: ஜார்கண்டில் பரபரப்பு சம்பவம்!!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பள்ளியில் தங்கியிருக்கும் மாணவர்களை மது அருந்த வைத்த சம்பவத்தை மக்கள் சுதந்திரத்திற்கான பொது அமைப்பை சேர்ந்த ஐவர் குழு வெளியுலகிற்கு தெரிவித்துள்ளது. இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை...
காதலியின் செல்ல நாயைக் கொன்று அவருக்கே விருந்து வைத்த காதலன்!!
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் அவரது காதலியான இளம்பெண் ‘டேட்டிங்’குக்கு சென்றபோது, அந்நபர் அவளிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டார். அவளை அடித்து, உதைத்து, கடித்துக் குதறி காயப்படுத்தியதால் பீதியடைந்த அந்தப் பெண்...
விபச்சார வழக்கில் சிக்கிய நடிகையின் பெற்றோரின் கோரிக்கை!!
‘என் மகளை எங்களிடம் ஒப்படையுங்கள் அவளுக்கு குடும்பத்தினர் அன்பு தேவைப்படுகிறது என்று விபசார வழக்கில் கைதான நடிகை சுவேதாவின் பெற்றோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் சுவேதா பாசு....
கள்ளக்காதலை கண்டித்ததால் தொழிலாளி கழுத்தை இறுக்கி கொலை: மனைவி–மாமியார் வெறிச்செயல்!!
சிதம்பரம் அருகே தீர்த்தாம்பாளையம் வெள்ளாற்றில் கடந்த 3–ந் தேதி காலை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கிள்ளை...
காதலன், பால் வியாபாரியால் கற்பழிப்பு: பள்ளி மாணவிக்கு இன்று மருத்துவ பரிசோதனை!!
கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகன் அஜிஸ் (வயது 23). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளார். வேலை கிடைக்காததால் அந்த பகுதியில் டாக்சி ஓட்டி வந்தார். இவர் மீது அதே...
ஹன்சிகாவின் ஆசை!!
சினிமா நட்சத்திரங்களில் பெரும்பாலானவர்கள் ஐபோனையே பயன்படுத்தி வருகின்றனர். ஐபோனில் புதிய மாடல்கள் அறிமுகமாகும்போது உடனே அதை வாங்கிவிடுகின்றனர். மற்றவர்கள் வாங்குவதற்கு முன் நாம் முதலில் வாங்கிவிட வேண்டும் என்ற மனோபாவம் பல நட்சத்திரங்களிடம் இருக்கிறது....
பிளஸ்-1 மாணவியை கடத்தி பலாத்காரம்: 5 குழந்தைகளின் தந்தை கைது!!
பொள்ளாச்சியில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வரும் தொழிலாளியின் மகள் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்– 1 படித்து வருகிறார். பக்கத்து வீட்டில் தங்கியிருந்து கூலிவேலை செய்து வருபவர் தங்கையா...
எமி ஜாக்ஸன் அரை நிர்வாண போஸ்!!
அரை நிர்வாண போட்டோ ஷூட்டில் பங்கேற்று பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் எமி ஜாக்ஸன்.லண்டனை சேர்ந்தவர் எமி ஜாக்ஸன். ‘மதராச பட்டினம் மூலம் தமிழில் அறிமுகமானாலும் டாப் இடத்தை பிடிக்க போராடி வருகிறார். தற்போது ஷங்கர்...
பாப்பாரப்பட்டியில் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிய போலீஸ் ஏட்டு!!
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களை குறிவைத்து ஒரு ஏட்டு அத்து மீறியுள்ளார். அவர் விசாரணை என்ற பெயரில் அந்த பெண்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று அவர்களை தனது...
கவர்ச்சிக்கு சமந்தா கூறும் புதுமையான காரணம்!!
‘மாஸ் ஹீரோவுடன் நடிக்கும்போது கவர்ச்சியாக நடிக்க தயங்க மாட்டேன் என்றார் சமந்தா.சேலை, சுடிதார் என்று அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டிருந்த சமந்தா திடீரென்று ‘அஞ்சான் படத்தில் நீச்சல் உடையில் நடித்து ஷாக் கொடுத்தார். இதுபற்றி பல்வேறு...
தேனி அருகே மைனர் பெண் திருமணத்தை தடுத்த அதிகாரிகள்!!
தேனி அருகே கன்னிசேர்வைபட்டியை சேர்ந்த சாமிபிள்ளை. இவரது 16வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ஜில்லாமணி(வயது21) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது....
தக்கலை அருகே நிச்சயதார்த்தத்திற்கு முந்தைய நாள் நர்சு மாயம்!!
தக்கலை அருகே மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மேபல். தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்த இவருக்கும், குளச்சல் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நடத்தி வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி...
கடையம் அருகே பள்ளி மாணவிகளை தாக்கிய வாலிபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்!!
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படித்து வரும் 4 மாணவிகளிடம் 5 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும் செல்போனில் ஒரு மாணவியுடன்...
கல்லூரி மாணவிகள் மீது அசீட் வீச்சு!!
மதுரை திருமங்கலத்தில் இன்று கல்லூரி மாணவிகள் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகளான மீனா, அங்காள ஈஸ்வரி ஆகியோர் இன்று பிற்பகல் கல்லூரி முடிந்து...
சிறுமியை மிரட்டி துஷ்பிரயோகம் செய்துவந்த பாதிரியார் கைது!!
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிருஸ்துவ தேவாலயத்தில் கடந்த ஜூலை மாதம் பூப்பறிக்கச் சென்ற 9 வயது சிறுமியை அங்குள்ள தனது குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற பாதிரியார் அவளை பாலியல் பலாத்காரத்துக்கு...
நித்தியின் ஆண்மைக்கு மீண்டும் சோதனையா?
பெண் சிஷ்யை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கடந்த செப்டம்பர் 8ம் திகதி நடந்த ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா முழுமையாக ஒத்துழைக்காத நிலையில், அவரிடம் மீண்டும் பரிசோதனை நடத்தப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. பெங்களூரு...
இவருக்கு நாக்கு ரொம்ப நீளம்!!
உலகின் மிக நீண்ட நாக்கு உடைய மனிதர் என்ற, ´கின்னஸ்´ சாதனையை, அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த, நிக் ஸ்டோபர்ல் என்ற, 24 வயது நபர் படைத்துள்ளார். இவரின் நாக்கு, 10.1 செ.மீ., நீளம்...
நெல்லை அருகே 4 மாதமாக சிறை வைத்து பள்ளி மாணவி கற்பழிப்பு: ரவுடி கைது!!
நெல்லை அருகே உள்ள தென்கலம்புதூர் புதுக்காலனியை சேர்ந்தவர் லலிதா (வயது 14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற லலிதா...
தாய் சாவில் மனைவி மீது சந்தேகம்: எஸ்.பி. ஆபீசில் கணவர் புகார்!!
ஆம்பூரை அடுத்த ராலகொத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:– எனக்கும், சாத்தம்பாக்கத்தை சேர்ந்த மது என்பவருக்கும் கடந்த 2005–ம் ஆண்டு திருமணம் நடந்தது....
திண்டிவனம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர்–மகனை கொன்ற பெண்!!
திண்டிவனம் அருகே உள்ள தீவனூரை சேர்ந்தவர் சிவா (வயது 45), பூ வியாபாரி. இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் 2009–ம் ஆண்டு மீனாட்சி (24) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தாமரைச்...
காதலனால் கர்ப்பமான பிளஸ்–1 மாணவியை மிரட்டி கற்பழித்த பால் வியாபாரி!!
கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவர் தினமும் பள்ளிக்கு நடந்து சென்று வந்த போது அப்பகுதியை சேர்ந்த கார் டிரைவர் அஜீஸ்...
வரதட்சணை கொண்டு வராத மனைவியை விஷம் வைத்துக் கொன்ற வக்கீல் கைது!!
மகாராஷ்ட்டிர மாநிலம், லகாட்கஞ்ச் பகுதியை சேர்ந்த சோனாலி (26) என்ற திருமணமான பெண் இரு தினங்களுக்கு முன்னர் விஷ பாதிப்பினால் நாக்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி...