கணவர் உடந்தையுடன் மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார்!!
சென்னை தாம்பரத்தை அடுத்த சானிட்டோரியம் காமாட்சி நகரைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 32) என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஸ்ரீரங்கம் கணபதி நகரைச் சேர்ந்த கிருத்திகா (27) என்பவருக்கும்...
காதல் கணவர் மீது இரண்டு மனைவிகள் போலீஸ் கமிஷனரிடம் புகார்!!
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கபந்து வீதி நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 31). இவர் கடந்த 2007–ம் ஆண்டு சேலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்த...
மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருச்சி அதிகாரி: போலீசில் புகார்!!
திருச்சி மாவட்டம் குழு மணி, லால்குடி, குண்டூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவிகள், நிர்மலா, லட்சுமி, ராஜேஸ்வரி(3 பேரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). 19 வயதான இவர்கள் 3 பேரும் வேளாங்கண்ணியில் உள்ள கருணை இல்லத்தில்...
ஜாமினில் வந்து பாலியல் புகார் அளித்த இளம்பெண்ணை குத்திக் கொன்றவன் கைது!!
வடகிழக்கு டெல்லியில் உள்ள வெல்கம் ஏரியா பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வந்த புகாரையடுத்து, அதே பகுதியை சேர்ந்த அயூப் கான் என்பவனை கடந்த ஜூலை மாதம் கைது...
அசாமில் ஒரே கயிற்றில் மரத்தில் பிணமாக தொங்கிய 2 மாணவிகள்: கற்பழித்து கொலையா?
அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் ஒரே கயிற்றில் 2 மாணவிகள் பிணமாக தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. புதன்கிழமை காணாமல் போன அந்த மாணவிகள், வங்காளதேச எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள அடர்ந்த...
16 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கோலிக்கு தூக்கு!!
டெல்லியை அடுத்த நொய்டாவில் நிதாரி என்ற இடத்தை சேர்ந்த தொழில் அதிபர் மொனிந்தர் சிங் பாந்தர் வீட்டில் சுரீந்தர் கோலி என்பவன் வேலைக்காரனாக பணி புரிந்து வந்தான். இந்தப் பகுதியில் கடந்த 2005–2006–ம் ஆண்டுகளில்...
என்னைப் போல் பிரபல நடிகைகள் பலர் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர்!!
நடிகைகள் பலர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஸ்வேதா பாசு பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இதனால் கதாநாயகிகள் கலக்கத்தில் உள்ளனர். தமிழில், ராரா, சந்தமாமா படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்வேதா பாசு. தெலுங்கிலும் நிறைய படங்களில்...
நடிகை தற்கொலை – பிரபல நடிகரின் மகன் காரணம்?
இந்தியில், த ஹான்டட் ஹவுஸ், த லாஸ்ட் ஹாரர் ஆகிய படங்களில் நடித்த மோனா கன்னா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பிரபல நடிகரின் மகன் மோனாவை காதலித்து கைவிட்டது தான் மோனாவின்...
வலியுடன் ஒரு காதல் (திரைவிமர்சனம்)!!
நாயகன் கதிர் எந்த வேலைவெட்டியும் இல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவர் ஒருநாள் அதேஊரில் மிகப்பெரிய செல்வந்தரான சரவணப் பொய்கையின் மகளான நாயகி ஸ்வேதாவை பார்க்கிறார். பார்த்ததும் அவர்மீது ஒருதலையாக காதல்...
மல்லிகா ஷெராவத் மீது வழக்கு!!
மல்லிகா ஷெராவத் டர்டி பாலிடிக்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை விளம்பரபடுத்தி சமீபத்தில் மும்பை மற்றும் தெலுங்கானாவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் மல்லிகா ஷெராவத் ஆடைக்கு பதில் தேசிய கொடியை உடுத்தி இருப்பது போன்ற...
காங்கயத்தில் மாயமான பெண் வழக்கில் போலீசார் திணறல்!!
காங்கயத்தை அடுத்துள்ள பொங்கலூரில் பழைய துணிக்கடைக்காரராக இருப்பவர் சரவணன். இவரது மகள் சங்கீதா (வயது 23). இவர் தனது தந்தை சரவணணுக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்தார். கடந்த 10–7–2014 அன்று கடையில் தனியாக இருந்த...
மானேஜருக்கு பீர்பாட்டில் குத்து: வாலிபர்கள் 2 பேர் மீது வழக்கு!!
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் வெங்கடேஸ்வரன் (வயது 37). இவர் கோவையில் உள்ள தனியார் டூல்ஸ் நிறுவனத்தில் அக்வுண்ட்ஸ் மேனேஜராக உள்ளார். இவர் கோவை கணபதியில் உள்ள தனியார் மேன்சனில் அறை...
இன்று திருமணம்: நேற்றிரவு போலீஸ்காரருடன் புதுப்பெண் ஓட்டம்!!
மணலி புதுநகரை அடுத்த நாபாளையத்தை சேர்ந்த சலவைத் தொழிலாளி மகள் சுகந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் மணலியில் போக்குவரத்து போலீசாக வேலை பார்க்கும் ஒருவருக்கும் காதல் இருந்தது. போலீஸ்காரருக்கு ஏறகனவே திருமணமாகி மனைவியும், 2...
15 வயது சிறுமியை மணம்செய்ய முயற்சித்த இராணுவ வீரர் கைது!!
கண்டி - ஹத்தரலியத்தைப் பொலிஸ் பிரிவில் பாடசாலை சிறுமி ஒருவரைத் திருமணம் செய்ய முயற்சித்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை செல்லும் 15 வயது மாணவி ஒருவருக்கும் 21 வயது இராணுவ...
பிளஸ்-2 மாணவியை கடத்திய கும்பல்: போலீஸ் விசாரணை!!
நத்தம் என்.புதுக்கோட்டையை சேர்ந்த ராஜாமுகமது மகள் அஸ்மா(19). இவர் பிளஸ்–2 முடித்து வீட்டில் இருந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜீவ் என்ற வாலிபரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு...
துரதிருஷ்டம் விலக நாயை திருமணம் செய்த இளம் பெண்!!
துரதிருஷ்டம் விலக 18 வயது இளம்பெண் ஒரு நாயை திருமணம் செய்து கொண்டார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இந்த வினோத திருமணம் நடந்தது. திருமணம் செய்த அந்த பெண்ணின் பெயர் மங்கில...
நான் விவாகரத்து வாங்கவில்லை…!!
தமிழ், தெலுங்கில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரோஜா. 2002–ல் டைரக்டர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். ரோஜா தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ‘செம்பருத்தி’ படத்தை ஆர்.கே. செல்வமணிதான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது....
மகள் மீது பாலியல் பலாத்காரம், கொலை – தந்தைக்கு கொடூர தண்டனை!!
மேற்கு வங்காள மாநில ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அந்த பஞ்சாயத்துக்கு சொந்தமான டிராக்டரை வாடகைக்கு எடுத்து விவசாய பணிகள் செய்தார். அதற்கான வாடகை பாக்கி நிலுவையில் இருந்தது....
10 ரூபாய் கேட்டதற்காக மருமகளை கொன்ற மாமா!!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாகேப்கஞ்ச் பகுதியில் ஆசிரியர் தின விழாவிற்காக 10 ரூபாய் பணம் கேட்ட 11 வயது மாணவியை அவரது தந்தை வழி மாமா அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
குழந்தைகளை தெருவில் வைத்து கூவி கூவி விற்ற தாய்!!
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் யாதவொலு கிராமத்தை சேர்ந்த பெண் ஷேக்புடி. இவரது கணவர் 6 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். கணவர் உயிருடன் இருக்கும்போது...
மனைவியுடன் தனிமையில் இருக்க சிறைக்கைதிகளுக்கு அனுமதி!!
உலகின் சில நாடுகளில் நடைமுறையில் இருப்பதைப் போன்று ஷார்ஜாவில் தண்டனை அனுபவித்துவரும் கைதிகளும் இனி தங்களது மனைவையரை சிறை வளாகத்தினுள் தனிமையில் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஷார்ஜாவில் உலகத்தரத்துக்கு...
சேலத்தில் மாயமான இளம் பெண் மீட்பு!!
சேலம் களரம்பட்டி ஸ்ரீராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் காஞ்சனா(வயது 17) இவர் பிளஸ்–2 படித்து முடித்து விட்டு பெற்றோருக்கு உதவியாக வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று காலை...
ஊர்பஞ்சாயத்தில் தந்தைக்கு கொடூர தண்டனை: மகளை கற்பழித்து கொலை செய்த கும்பல்!!
மேற்கு வங்காள மாநில ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அந்த பஞ்சாயத்துக்கு சொந்தமான டிராக்டரை வாடகைக்கு எடுத்து விவசாய பணிகள் செய்தார். அதற்கான வாடகை பாக்கி நிலுவையில் இருந்தது....
குழந்தைகளின் பாலியல் தேர்வு குறித்து வலைத்தளம் நடத்தியவர் குர்கானில் கைது!!
குழந்தையில்லா தம்பதியர் ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு உதவும் பாலியல் தேர்வுக் கருவிகளைத் தனது இணையதளத்தின்மூலம் விற்பனை செய்துவந்த உரிமையாளர் ஒருவர் குர்கானில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள பிரிஸ்டல் லாரென்ஸ் சாலையில் சஞ்சய் கடானா...
12 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய சந்தேகநபர் கைது!!
12 வயதும் 6 மாதமும் நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏத்கால- ஆலங்குடா பகுதியைச் சேர்ந்த சிறுமியே அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபரால்...
புதுச்சேரியில் சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய வழக்கு: 8 போலீசார் பணியிடை நீக்கம்!!
புதுச்சேரியில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவி வித்யா ராம்குமார் கடந்த ஏப்ரல் மாதம் அப்போது போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றிய காமராஜிடம் புகார் ஒன்று அளித்திருந்தார். அந்த புகாரில் சிறுமிகளை சிலர் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள்...
இன்று திருமணம்: கூடுதல் வரதட்சணை கேட்டு அடம் பிடித்த மாப்பிள்ளையை உதறிய மணப்பெண்!!
ஆம்பூர் அருகே உள்ள கதவாளம் யாதவர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (30) கட்டிட மேஸ்திரி. இவருக்கும் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம்...
தனது மோசமான உடல் பாதிப்புக்களையும் மீறி கணக்காளராகவும் பேச்சாளராகவும் மாறி சாதனை!!
தலை முதுகுப்புறமாக தலைகீழாக தோற்றமளிக்கும் நிலையில் பிறந்த நபரொருவர் வாழும் அதிசயம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது. மொன்ட் சன்தோ பிராந்தியத்தைச் சேர்ந்த கிளோடியோ வியயிரா டி ஒலிவெயிரா (37 வயது) என்ற நபரே இவ்வாறு விநோத...
ஆண்டிப்பட்டி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கவுன்சிலர் கொலையா?
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராஜா(வயது35). இவர் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு நண்பர்கள் சிலருடன் மதுகுடித்தார். நேற்று அதிகாலையில்...
பிரித்தானிய அரச குடும்பத்தில் மருமகளாக இன்னொரு கமீலா?
பிரித்தானிய இளரவரசர் ஹரி தனது மாற்றான் தாய் கமீலாவின் பெயரைக் கொண்ட பெண்ணிடம் காதல் வசப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் எடின்பேர்க் அழகுராணியும் விளையாட்டு வீராங்கனையுமான கமிலா துர்லோவே (25 வயது)...
ஆசிரியையை நான்கு நாட்களாக காணவில்லை!!
பசறை - வோனகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியை ஒருவர் காணாமல் போயுள்ளார். பசறை 10 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த எஸ். சரஸ்வதி (35 வயது) என்ற ஒரு...
வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவனை காணவில்லை!!
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் வசிக்கும் மாணவன் ஒருவர் நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் யோகநாதன் சிவதர்ஷன்...
மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!
அக்கரப்பத்தனை - எல்பியன் ஆட்லோ தோட்டத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 8 மணியளவிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவன் தனது வீட்டில்...
நாங்கள் காதலிக்கவும் டூயட் பாடவும் மட்டுமா?
தமிழ் படங்கள் கதாநாயகர்களை முன்னிலைப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றே திரைக்கதையும் உருவாக்கப்படுகிறது. கதாநாயகிகள் காதலிக்கவும் டூயட் பாடவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களின் கேரக்டர்கள் வலுவாக சித்தரிக்கப்படுவது இல்லை. ஆனால் இந்தி, தெலுங்கு...
உ.பி.யில் 10 வயது சிறுவன் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் நேற்று தங்களது கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக வயல்வெளிக்குச் சென்றான். அப்போது, அவனை வழிமறித்து பாலியில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கிய சத்யநாராயணா என்ற நபர் சிறுவனின்...
தொழிலதிபரை மணந்தாரா அசின்?
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அசின் ‘கஜினி’ படம் மூலம் இந்திக்கு போனார். அப்படம் ஹிட்டானதால் அங்கு படவாய்ப்புகள் குவிந்தன. அமீர்கான், சல்மான்கான், அக்ஷய்குமார், அபிஷேக் பச்சன் போன்ற பெரிய ஹீரோக்கள்...
பள்ளிக்கு செல்லாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய மாணவன்!!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் புன்னையா. இவர் மனைவி மற்றும் பேரன் உதய்கிரண் (வயது14) ஆகியோருடன் மாமல்லபுரத்தை அடுத்த காரணை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். உதய்கிரண் கூத்தவாக்கம்...
சேலத்தில் குழந்தை கடத்தி விற்பனை: பெண் கைது!!
சேலத்தில் குழந்தை கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக ஏற்காட்டை சேர்ந்த வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கருணை இல்ல நிர்வாகி – பெண் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார்...
புதிய சுவர்ணாக்கா..!!
கோவை அ.தி.மு.க. பிரமுகர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தயாரித்து இயக்கும் படம் ‘சிறுவாணி’. இந்த படம் விரைவில் வெளிவர தயார் நிலையில் இருக்கிறது. இந்த படத்துக்கு ராஜேஷ்குமாரின் க்ரைம் கலந்த கதை ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது....