அருப்புக்கோட்டை அருகே பாலிடெக்னிக் மாணவி கற்பழிப்பு!!

அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் விக்டர். இவரது மகள் ருஸ்மி (வயது19). இவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், பந்தல்குடியை...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது!!

பள்ளிப்பட்டு அருகே உள்ள கே.பி.என் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முரளி. வட்டார வளர்ச்சி அலுவலக டிரைவர். இவரது வீட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் பழுது ஏற்பட்டது. இதனால் வீட்டில் மின்சாரம் இல்லை. இதுகுறித்து அம்மையார்...

ஆறு வயது தங்கையை குத்திக் கொன்ற 13 வயது அக்காள் கைது!!

படல்குபுர பகுதியில் ஆறு வயது தங்கையை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரால் தாக்குதலுக்கு இலக்கான பதிலா பானு எனப்படும் அவரது தங்கை படல்குபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

லவ் மூடு வந்திடுச்சா?

இயற்கையின் வசந்தகாலம் போலத்தான் மனிதர்களுக்கு காதல் தோன்றும் காலமும். காதல் காற்று உரசிவிட்டாலே முகத்தில் ஒரு பளபளப்பு, உடம்பில் ஒரு மினுமினுப்பு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். முதலில் நீங்கள் ஒருவரை காதலிக்கின்றீர்கள் என்பதை நீங்கள்...

உள்ளாடை கடைகளை பூட்டியது சவுதி அரசு!!

சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள பெண்களுக்கான உள்ளாடை கடைகளில் ஆண்கள் வேலை செய்து வந்தனர். இதற்கு அங்குள்ள பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதையடுத்து, பெண்களுக்கான உள்ளாடை கடைகளில் பெண்களை மட்டுமே...

பாரிமுனையில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் குத்திக்கொலை!!

பாரிமுனை அரண்மனைகாரன் தெருவில் நடைபாதையில் வசித்து வந்தவர் தாஸ் (28). திருமணமாகாத இவர் தனது தாயுடன் நீண்ட காலமாக இங்கு வசித்து வந்தார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தார்....

பெண்ணை தூக்கிச்சென்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: திருப்பூர் கோர்ட்டு அதிரடி!!

திருப்பூர் மாவட்டம் தளி வல்லகுண்டபுரத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 28). இவர் கடந்த 29.4.13 அன்று தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் லோகமுருகன் (29). இவர் தோட்டத்தில் தனியே...

எப்படியான ஆண்களை காதலிக்கலாம் ?

நீங்கள் மணமாகாத இளம் பெண் என்றால் உங்களை பல இளைஞர்கள் காதலிக்க கூடும். காதல் என்பது திருமணம் என்ற புனிதமான ஒரு நிலையை நோக்கி உங்களை கொண்டு செலுத்தும் ஒரு சக்தி, அதனால் காதல்...

காதலனை கொன்றவர்களை தண்டிக்க வேண்டும்: இளம்பெண் கதறல்!!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட அர்னால்டின் காதலி போலீஸ் விசாரணையில் கண்ணீர் மல்க கூறியதாவது:– கோவை பூ மார்க்கெட் பகுதியில் வசித்து வரும் நான் தனியார் கொரியர் சர்வீசில் வேலைபார்த்து வருகிறேன். எனது பெரியம்மா வீடு...

இரும்பு குதிரை ரிலீஸ்?

பரதேசி படத்திற்குப் பிறகு அதர்வா நடித்து வரும் படம் ‘இரும்பு குதிரை’. இதில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ‘7ஆம் அறிவு’ ஜானி, ராய் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்...

70 வயது பெண்ணை கொடுமைப்படுத்திய இலங்கை பெண் சார்ஜாவில் கைது!!

சார்ஜா நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த இலங்கை பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பணியாற்றிய வீட்டில் 70 வயதான வயோதிப பெண்ணை துன்புறுத்தி கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். 70...

பாலியல் குற்றச்சாட்டு – 278 வருட தண்டனை – டாக்டர் கைது!!

பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த ரோஜர் அப்டெல்மஸ்சி கடந்த 2009-ம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டார். பல பிரபலங்களுக்கு சிகிச்சையளித்துள்ள இவர்...

கள்ளிக்குடி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் கடத்தல்!!

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள கே.வெள்ளாகுளத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது35), கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேணுகாதேவி (33). இவர்களுக்கு கவுரி (7), கவுசி (5) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்....

கணவர், மாமியார் கொடுமை: கருணை கொலை செய்ய வேண்டி கலெக்டரிடம் பெண் மனு!!

வேலூர் அருகே உள்ள சின்னபாலம்பாக்கம் கொல்லைமேட்டை சேர்ந்த இளம்பெண் சோபாவதி (வயது 32) என்பவர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:– எனக்கும் தேவேந்திரன் என்பவருக்கும் கடந்த 2001–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது...

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்: தற்கொலைக்கு முயன்ற வாலிபர்!!

சேலம் சூரமங்கலம் அருகில் உள்ளது நரசோதிப்பட்டி. இந்த பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 25). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். பின்னர்...

மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா?

பல்லாவரத்தில் உள்ள புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் வதந்தி கிளம்பியது. இதை தொடர்ந்து பள்ளி முன்பு மாணவிகளின் பெற்றோர் முற்றுகை – மறியல்...

காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம் ?

கோபப்படுபவர்களை சமாதானப்படுத்துவது மிகவும் கஷ்டமான ஒன்று. அதிலும் தாம் ஒரு தவறு செய்து, அதனால் காதலி கோபப்படுவதை சமாதானப் படுத்துவது என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு அழகான உறவுக்குள் சின்ன சின்ன சண்டை வருகிறது...

மீன்பிடிக்க வந்த சிறுவனை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர் கைது!!

திருகோணமலை - குச்சவெளி - கல்லறாவ பகுதியில் 12 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றுக்கு அமைய சந்தேகநபரை நேற்று மாலை கைது...

காமேஸ்வரி (விமர்சனம்)!!

நாயகன் ஜிம்மி படித்து முடித்துவிட்டு எந்த வேலையும் கிடைக்காமல் நண்பர்களுடன் வசித்து வருகிறார். அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் இவர்களின் பலவீனத்தை புரிந்துகொண்ட அந்த ஊரின் தொழிலதிபரான புவனேஷ்வரி, இவர்களை...

சூடானின் பிரபல மாடல் அழகி அமெரிக்காவில் மாயம்!!

சூடானிய மாடல் அழகியான அடுயி டெங் ஹோப்கின்ஸ் கடந்த 2004-ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு வந்தார். கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து நியூயார்க் நகரில் வசித்துவந்த இவர் உலகின் முன்னணி வடிவமைப்பாளர்கள் அனைவருடனும் பணியாற்றி...

ஆர்யமானவரை மயக்கிய நடிகை!!

பல்வேறு நடிகைகளுடன் நெருக்கமாக இணைத்து கிசுகிசுக்கப்பட்ட காதல் இளவரசனான ஆர்யமானவர் தற்போது கன்னட நடிகை ஒருவருடன் காதலில் விழுந்துவிட்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி உலாவிக் கொண்டிருக்கிறது. இவர் தனது நெருங்கிய நண்பர் இயக்கும் புதிய...

அமெரிக்காவில் 13 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை கைது!!

அமெரிக்காவில் 13 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டார். அர்கன்சாஸ் மாகாணம் பென்டன் கவுண்டியில் உள்ள சிலோயம் ஸ்பிரிங்ஸ் இன்டர்மீடியேட் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மேரி பெய்த்...

லிங்கா கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்த இடம் தெரியுமா?

ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் முடித்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை கர்நாடகா மாநிலத்தில் ஷிமோகா பகுதியில் உள்ள...

பிணவறையில் இருந்த 100 பெண் பிணங்களுடன் ஊழியர் உடலுறவு!!

அமெரிக்காவில் ஓகியோ மாகாணத்தில் உள்ள ஹமில்டன் நகரைச் சேர்ந்தவர் கென்னெத் டக்ளஸ். இவர் ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் ஊழியராக பணி புரிந்தார். அங்கு இறந்த பெண்களின் பிணங்கள் வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அங்கிருந்த 100 பெண்களின்...

ஏற்கனவே திருமணம் செய்துவிட்டோம்; காதலனுடன் தான் செல்வேன்: நீதிபதியிடம் மாணவி பிடிவாதம்!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி பிச்சம்மாள். இவர்களுக்கு தனலெட்சுமி (வயது19) என்ற மகள் உள்ளார். இவர் வேப்பூரில் உள்ள அரசு கல்லூரியில் 2–ம் ஆண்டு...

துபாய்: குடி போதையில் காதலரை குத்திக் கொன்ற ரஷ்யப் பெண் கைது!!

இதரப் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து, காதலருடன் குடி போதையில் தகராறு செய்த ரஷ்யப் பெண், அவரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் துபாயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயின் அல் குவசைஸ் பகுதியில்...

இரண்டாம் உலகப்போரில் கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கொரியப் பெண்கள் போப்பை சந்திக்கிறார்கள்!!

தென்கொரியாவில் நடைபெற்ற இளைஞர்கள் திருவிழாவில் கலந்து கொண்ட போப் பிரான்சின் ஐந்து நாட்கள் கொண்ட தென்கொரிய சுற்றுப்பயணம் இன்று நடைபெறும் ஒரு பெரும் பிரார்த்தனைக் கூட்டத்துடன் நிறைவடைகின்றது. இந்த நிகழ்ச்சியின்போது போப்பை சந்திக்க இருப்பவர்களில்...

கடத்தி சென்ற யாஸிதி இளம்பெண்களை மதம் மாற்றி திருமணம்: ஐ.எஸ். போராளிகள் ஏற்பாடு!!

பாக்தாத்துக்கு அடுத்தபடியாக ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் மொசூல் நகரை கைப்பற்றிய ஐ.எஸ். எனப்படும் ஜிஹாதி போராளிகள் அப்பகுதியினை இஸ்லாமிய ஆட்சி முறைக்குட்பட்ட தனிநாடாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ஈராக்கின் பல்வேறு பகுதிகளையும்...

செயற்கை மார்பகங்களுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்திய பெண்!!

தனது செயற்கை மார்பகங்களுக்குள் 70,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான கொக்கேயின் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்திய பெண்ணொருவரை ஸ்பெயின் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெனிசுலாவை சேர்ந்த மேற்படி 43 வயது பெண் 3.75 இறாத்தல்...

குண்டு உடலுக்கு ஆசைப்பட்டு சென்னை வந்த சூடான் வாலிபரின் கண்ணீர் கதை!!

ஒல்லியாக இருப்பவர்களுக்கு எப்போதுமே அடி மனதுக்குள் ஒரு சோகம் அப்பிக் கிடக்கும். கொஞ்சம்... குண்டானால் நல்லா இருக்குமே என்று அவர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இதற்காக ஒரு சிலர் கண்டதையும் சாப்பிடுவார்கள். டாக்டர்களின் ஆலோசனையின்...

ரூ.2 லட்சம் கேட்டு இளம்பெண் சித்ரவதை: 4 பேர் மீது போலீசார் வழக்கு!!

குளச்சலை அடுத்த நெல்லிகோட்டவிளையை சேர்ந்தவர் ஆல்வின் சில்வியா (வயது 27). இவருக்கும் நாமக்கல்லை சேர்ந்த விமல் ராஜ் (32) என்பவருக்கும் கடந்த 9–5–2008–ல் திருமணம் நடந்தது. அப்போது 40 பவுன் நகை மற்றும் சீர்...

குரோம்பேட்டையில் கொத்தனார் கொலை: குடிபோதையில் தம்பி ஆத்திரம்!!

குரோம்பேட்டை பாரதிபுரம் பெரியார்நகர் 4–வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜு பிள்ளை. இவருக்கு வேலு (40), குமார் (38) என்ற 2 மகன்கள். இருவரும் கொத்தனராக உள்ளனர். ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இருவரும் அடிக்கடி குடித்து...

வாடிப்பட்டி அருகே வாலிபர் கொலை: போலீசார் விசாரணை!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது தாதம்பட்டி. மதுரை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊரின் கண்மாய் அருகே புளியந்தோப்பு ஒன்றும் உள்ளது. இங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு...

உணவு சரியில்லை என தகராறு செய்தவருக்கு கத்தரிக்கோல் குத்து: மேனேஜர் தப்பி ஓட்டம்!!

நீலாங்கரை பாலவாக்கத்தில் ஒரு தனியார் ஆண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் மேனேஜராகவும், முத்து கிருஷ்ணன் வார்டனாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த விடுதியில் தமிம் அன்சாரி உள்பட...

நடத்தையில் சந்தேகம்: கர்ப்பிணி மனைவியை குத்திக்கொன்ற கணவன்!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி(வயது29).கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கூடலூரை சேர்ந்த தர்மர் மகள் பிரேமா(21) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது...

திருவட்டாரில் கணவன் வீடு முன்பு கைக்குழந்தையுடன் இளம்பெண் 2–வது நாளாக தர்ணா போராட்டம்!!

குலசேகரத்தை அடுத்த கொல்வேல் பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவரது மகள் மகிளா கிறிஸ்டல் (வயது 28). இவருக்கும் திருவட்டாரை அடுத்த திருவரம்பு பகுதியை சேர்ந்த ஜான் சேகர் (35) என்பவருக்கும் கடந்த 2012–ம் ஆண்டு...

அந்த இடத்தில் டாட்டூ வரைந்து சர்ச்சையில் சிக்கிய டாப்ஸி!!

டாப்ஸி தனது பின்பகுதியில் வரைந்துள்ள டாட்டூ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோலிவுட், பாலிவுட்டில் டாட்டூ கலாசாரம் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. போட்டி போட்டுக்கொண்டு டாட்டூ வரைந்து ஒருவரையொருவர் முந்தப் பார்க்கின்றனர். சமீபத்தில் ஸ்ருதி ஹாசன்...

பெரம்பூரில் காதல் தகராறில் மோதல்: 2 மாணவர்களுக்கு வெட்டு!!

சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 18). பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (18). இருவரும் நண்பர்கள். ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். வினோத்குமார் பெரம்பூர் பி.டி.தோட்டம் பகுதியில் உள்ள ஒரு...

ஊமச்சிக்குளத்தில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்பு: 4 பேர் கைது!!

மதுரை ஊமச்சிக்குளம் நாராயணபுரம் பகுதியில் ஒரு வீட்டில் வைத்து விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஊமச்சிக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டை கடந்த 2 நாட்களாக கண்காணித்தனர்....