காதலன் முன் பாம்பைக் காட்டி மிரட்டி பெண்ணை சீரழித்த காமக் கொடூரர்கள்!!

காதலனை கட்டிப்போட்டு அவரது கண் முன்பே இளம் பெண்ணை 9 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம் பெண் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), திருமணம் செய்ய இருக்கும்...

எம் உணர்வுகளோடு விளையாடாதீர்! டெல்லி மாணவியின் பெற்றோர் கலக்கம்!!

டெல்லியில் நடைபெற்ற ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் இந்திய சுற்றுலாத்துறையில் பெரும் இழப்பு ஏற்பட்டதாக இந்திய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சொன்ன கருத்திற்கு நிர்பயாவின் பெற்றோர் பதில் அளித்துள்ளனர். கடந்த 2012...

நாயகர்களிடம் எயிட்ஸ் இல்லை என சான்றிதழ் கேட்கும் நடிகை!!

உடன் நடிக்கும் நாயகர்களிடம் எய்ட்ஸ் நோய் இல்லை என்று சான்றிதழ் கேட்கிறார் சன்னி லியோன். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சன்னி லியோன். பிறகு ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘ஜாக்பாட், ‘ராகினி,...

பழைய காதலை எண்ணி கலங்கிய நயன் – போட்டுடைத்த இயக்குனர்!!

காதல் முறிவை நினைத்து நயன்தாரா கண்கலங்கியதாக இயக்குனர் ஒருவர் கூறி உள்ளார். ஆர்யா தயாரிக்கும் படம் அமர காவியம். இப்படத்தை தனது நெருங்கிய தோழி நயன்தாராவுக்கு திரையிட்டு காட்டினார். காதலை மையமாக வைத்து இப்படம்...

ஸ்ருதியை காப்பாற்றிய ரியல் ஹூரோ!!

ஹிந்திப் படம் ஒன்றின் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது, நடிகை ஸ்ருதிஹாஸனை ஒரு குதிரை உதைத்தது. ஆனால் சரியான நேரத்துக்கு ஹீரோ கைகொடுத்ததால் அவர் காயமின்றி தப்பினார். ‘தேவர்’ என்ற ஹிந்தி படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு...

தந்தையின் தாக்குதலில் 23 வயது மகன் பலி!!

ஹொரவப்பொத்தானை - வாஹல்கட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தந்தை மகனுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தந்தையால் மகன் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 23 வயதான அந்த...

பெண் கொலை வழக்குச் சந்தேகநபர் சிறைச்சாலை கழிவறையில் தற்கொலை!!

பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று அதிகாலை சிறைச்சாலை கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் ஹிருரான்கொட பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின்...

வயாகராவை அதிகமாக சாப்பிட்டுவிட்டு சிறுமியுடன் உறவில் ஈடுபட்டவர் பலி!!

வயாகரா மாத்திரையை அதிகமாக சாப்பிட்டுவிட்டு சிறுமியுடன் பாலியல் உறவு மேற்கொண்ட இளைஞர் உயிரிழந்தார். இந்தியாவின் தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகா தடாசூர் கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன் (வயது 27). தனியார் நிதி நிறுவனத்தில் இளநிலை...

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவி மாயம்!!

மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு, திருவாள புத்தூர் அழகன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் அனிதா (வயது 22). இவர் திருவையாறு இசைக்கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நாகலிங்கம் தனது மகளை...

காதலித்து கர்ப்பமாக்கி வாலிபர் ஏமாற்றியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!!

திண்டுக்கல் அருகே உள்ள ரெண்டலப்பாறை செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப். அவரது மகள் ஜெசிந்தா (வயது 19). பிளஸ்–2 முடித்து உள்ளார். இவரை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்து ஏமாற்றி...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

திருவள்ளூர் சிட்டாரம் பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் விஜயலட்சுமி (22). இவர் பூந்தமல்லி பழஞ்சூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விஜயலட்சுமியும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த திருவள்ளூர்...

டெல்லி ஓட்டலில் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இசையமைப்பாளர்!!

புதுடெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் இளம் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இசையமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மும்பையில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் 27 வயதான அந்த நடிகை, தனது புதிய படம்...

சுசீந்திரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்!!

சுசீந்திரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பி.ஏ. பட்டதாரி. இவர், சாமித்தோப்பு அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஆரல்வாய் மொழி போலீஸ் சரகத்திற்குட்பட்ட...

பெண்களை இலகுவாக கவர…!!

பொண்ணுங்களுக்கு என்ன பிடிக்கும்? எப்படி நடந்துக்கிட்டா அவர்களை ஈசியா அட்ராக்ட் செய்யலாம் என்று யோசிப்பவர்களா நீங்கள்?. உங்களுக்காகவே ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் உளவியல் நிபுணர்கள் புதிதாக திருமணம் செய்துகொண்ட ஆண்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் படியுங்களேன்....

நிர்வாணத்திற்காக அமீர்கான் மீது வழக்கு!!

நடிகர் அமீர்கான ‘பிகே’ என்ற இந்திப் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றுகிறார். படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. நடிகர் அமீர்கான் நிர்வாணமாக ரெயில் தண்டவாளத்தில் நின்று பழைய டேப் ரிக்கார்டரை கையில் பிடித்துக்...

தேனீர் கொண்டுவர தாமதித்ததால் மணைவியை கொன்ற கணவன்!!

ஒடிசாவில் உள்ள குஹாலிபாலைச் சேர்ந்தவர் மஹாலியா நாயக். 56 வயதான இவர், கடந்த திங்கட்கிழமை காலை தனது மனைவி ஜனாவிடம் தேனீர் கொண்டுவரும்படி கேட்டுள்ளார். தேனீர் கொண்டுவருவதில் தாமதமானதால், மஹாலியாவுக்கும் ஜனாவுக்கும் இடையே வாக்குவாதம்...

வீட்டில் அடைத்து உல்லாசம்: மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை கைது!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள் மலையை சேர்ந்தவர் சின்னச்சாமி கூலித்தொழிலாளி. அவரது மனைவி துர்காதேவி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகள் ப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது வயது15). அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்....

சாலையை சுத்தம் செய்தபோது பெண் துப்புரவு தொழிலாளியிடம் நகை பறிப்பு!!

மேடவாக்கத்தை சேர்ந்தவர் எலிசபெத்ராணி. மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளி. இன்று காலை அவர் மற்ற தொழிலாளர்களுடன் பாலவாக்கத்தில் உள்ள சாலையை சுத்தப்படுத்தினார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் எலிசபெத்...

விழுப்புரத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த நீதிபதி!!

கள்ளக்குறிச்சி அருகே வடக்குனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் பாஸ்கர் (வயது 21). இவரும், அதே பகுதியை சேர்ந்த மாரியாப்பிள்ளை மகள் சத்யா (18) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்....

இனி சினிமா வேண்டாம் – GOOD BYE!!

சினிமா உலகில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு வந்த யோகா நடிகை, தற்போது கைவசம் மூன்று நான்கு படங்கள் வைத்துள்ளாராம். தமிழில் தல நடிகருடனும், ஸ்டார் நடிகருடன் ஜோடி போட்டு வருகிறாராம். இதை தவிர...

பெங்களூர் அரசு விடுதியில் சிறுவனை அடித்து டாய்லெட்டை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய கொடுமை !!

பெங்களூரில் உள்ள ஒரு அரசு விடுதியில் 13 வயது சிறுவனை பிளாஸ்டிக் பைப்பால் அடித்து சித்ரவதை செய்ததுடன், டாய்லெட் மற்றும் சமையலறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி ஊழியர்கள் தாக்கியதால் கை...

போலீசாக நடித்து வாகன ஓட்டிகளை மடக்கி பணம்!!

மாமியார் பெயரில் உள்ள சொத்தை தன் பெயருக்கு எழுதி தர கூறி மாமியாரின் தாயாரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதே நபர் சமீபத்தில் போலீசாக நடித்து வாகன ஓட்டிகளை மடக்கி பணம்...

கான்பூர் உயிரியல் பூங்காவிற்குள் சிறுமி கற்பழிப்பு: 2 பேர் கைது!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் சிறுமியை கற்பழித்த 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பூங்காவில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவரின் 14 வயது மகள் நேற்று பூங்கா வளாகத்தில் நின்றுகொண்டிருந்தார்....

பெங்களூரில் கற்பழிப்பு கும்பலிடம் இருந்து தப்பி ஒரு கி.மீ. தூரம் ஓடிவந்து புகார் அளித்த பெண்!!

பெங்களூரில் 3 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண் அவர்களிடம் இருந்து தப்பி ஒரு கி.மீ. தூரம் ஓடிவந்து போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் 3 பேரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்துள்ளனர்....

டெல்லியில் 100 சிறுமிகளை ஏமாற்றி விற்பனை: போலி சாமியார் கைது!!

டெல்லியில் பாலியல் தொழில் மற்றும் வீட்டு வேலைக்காக சிறுமிகள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லி மாநில கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இது பற்றி விசாரணையில் இறங்கினார்கள்....

பெங்களூரில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த 3 பேர் கும்பல்!!

பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண், காய்கறி போன்ற பொருட்களை பெங்களூர் புறநகர் பகுதியில் தெருத் தெருவாக சென்று விற்பனை செய்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் அவர் வியாபாரம்...

உத்தர பிரதேசத்தில் தலித் பெண் பலாத்காரம்: 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!

உத்தர பிரதேச மாநிலம் பரேய்லியில் தலித் பெண்ணை 10 பேர் சேர்ந்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க தலித் பெண், தனது கணவர் மற்றும்...

70 வயது மூதாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞன் கைது!!

தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள உள்ள விகாராபாத் நகரில் வசித்து வரும் 70 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சமையல் வேலை செய்யும் முஜாகித் (வயது 20) என்ற...

தந்தை கண்டித்ததால் தீக்குளித்த பிளஸ்–1 மாணவர் கிணற்றில் குதித்து சாவு!!

திருப்பூர் வடக்கு தோட்டம் 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன்(வயது 17). அனுப்பர் பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். சீனிவாசன் சரியாக...

வேலைதேடி வந்தவரை தாக்கி நகை-பணம் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது!!

பெரம்பலூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 28). இவர் கோவைக்கு வேலை தேடி வந்தார். நேற்று இரவு காந்திபுரம் பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர்...

இளம்பெண்ணை கடத்திய வாலிபர் மீது புகார்!!

பழனிதாலுகா பாலசமுத்திரத்தை சேர்ந்த தாஜூதீன் மகள் சர்மிளாபானு(வயது20). இவர் 7–ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவரும் வடக்குதெருவை சேர்ந்த கருப்புசாமி என்ற வாலிபரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள்...

காதல் திருமணம் செய்த பெண் வேறொரு வாலிபரை மணந்தார்: கணவர் போலீசில் புகார்!!

கொளத்தூரை சேர்ந்தவர் விஜயகுமார் (32). மைலாப்பூர் ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் கவிதா (28). 2 பேரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். இவர்கள் 2 பேரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த போது காதலித்தனர். காதலுக்கு கவிதா...

சுந்தராபுரம் அருகே 10 வயது மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்!!

கோவை சுந்தராபுத்தை அடுத்த பிள்ளையார்புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மகள் லட்சுமி(வயது 10, பெயர் மாற்றப்பட்டுள்ளது). போத்தனூரில் உள்ள பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார். லட்சுமியின் தாயார் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்...

ஆண்மை பரிசோதனைக்கு தயங்குவது ஏன்?

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் அருகே உள்ள பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா மீது முன்னாள் பெண் சீடரான ஆர்த்திராவ் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில், அவர் மீது பிடதி பொலிஸில் வழக்கு...

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் சாவு!!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரிதிப்புத்தூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன் (45). தன் வீடு அருகே மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர் மனைவி பிரேமா (40). இவர்களுக்கு 22 ஆண்டுகளுக்கு முன்னர்...

சிம்புவு + ஆண்ட்ரியா = ?????

தற்போது சிம்பு, பாண்டிராஜ் இயக்க்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் சூரி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின்...

தலையை விட பெரிய கைகளால் அவதிப்படும் சிறுவன்!!

இந்தியாவை சேர்ந்த சிறுவனான எட்டு வயது சிறுவனான கலீமுக்கு அவனது தலையை விட கைகள் பெரிதாக உள்ளது வருத்தத்தை தருகிறது. மருத்துவத்துறையோ அவனது கைகளின் வளர்ச்சியை பார்த்து குழம்பிப்போய் கிடக்கிறது. பிறக்கும்போதே இயல்பான குழந்தைகளின்...

திருச்சி என்ஜினீயரின் காதல் மனைவி கடத்தல்: 4 பேர் மீது வழக்கு!!

திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அன்பு செல்வன் (வயது22).என்ஜினீயரிங் படித்துள்ள இவர் ஒரு தனியார் நிறுவனத்தில வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20–ந் தேதி கடலூர்...

காதல் முறிவு உண்மை – அவளுடனே இருக்கட்டும்..!!

சிம்புவும் ஹன்சிகாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். ஆனால் இதுவரை காதல் முறிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:– காதல் முறிவு பற்றி பேச எதுவும் இல்லை. இந்த...