திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்: போலீசில் புகார்!!

அவனியாபுரம் போலீஸ் சரகம் சிந்தாமணியை சேர்ந்தவர் வின்செண்ட் ராஜ். இவரது மகள் பியூலா ஜெனிபர் (வயது 18). இவர் தல்லாகுளம் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திருமணம்...

பணம் கொடுக்காததால் மோதல்: ஏலச்சீட்டு நடத்திய பெண் வீடு தீவைத்து எரிப்பு!!

திருவள்ளூரை அடுத்த புட்லூர் உல்லாசம்நகர் பி.எல்.பி.தெருவை சேர்ந்தவர் ஜானகி. ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் உள்பட சுமார் 30–க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்தனர். இந்த நிலையில் தியாகராஜன்...

குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் கைது!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுச்சேரி வேணோலியை சேர்ந்தவர் பிரகாஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரிதா (வயது 27). இவர்களுக்கு பிரசோப் (6), பிரணவ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று...

திருமணத்தையும் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ள மத்திய அரசு ஏற்பாடு!!

பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது திருமணப் பதிவையும் ஆன்லைனில் செய்துகொள்ளும் வசதியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தரும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. முதலில் அளிக்கப்படும் விண்ணப்பங்களை...

ஊழல் பேர்வழிகளின் போட்டோக்களை பேஸ்புக்கில் போட லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு!!

பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வங்கி அதிகாரி கைது! பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது! என்று நாள்தோறும் பல செய்திகள் வெளியாகின்றன. லஞ்சம் வாங்கியதாக பிடிபடும் ஒவ்வொரு அரசு அதிகாரியும்...

போலீஸ் நிலையத்தில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை!!

மகாராஷ்ட்டிரம் மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள நாகாபூர் கிராமத்தை சேர்ந்தவர் துக்காராம் சம்பாஜி ஜோக்தண்ட்(25). மோட்டார் சைக்கிள் திருட்டு புகார்கள் தொடர்பாக இவர்மீது சந்தேகப்பட்ட போலீசார், துக்காராமை அப்பகுதியில் உள்ள பார்லி சிட்டி காவல்...

உல்லாசம் அனுபவிப்பதை பார்க்க ஆசைப்பட்டு தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய பெண்!!

வேறொரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவிப்பதை பார்க்க ஆசைப்பட்ட பெண், தனது தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– பெங்களூர் ஜாலஹள்ளி, சிக்கபானவரா அப்பிகெரே...

படத்தில் ஆபாசம் – பூஜாவுக்கு புதிய தலைவலி!!

நடிகை பூஜா காந்தி மீது இயக்குனர் மனைவி திடீர் புகார் கூறி இருக்கிறார். கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. தற்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். மறைந்த கன்னட நடிகை...

பொலிஸ்நிலையத்துக்குள் ஆபாசப்படம் பார்த்த வாலிபர் கைது!!

பொலிஸ்அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ்நிலையமொன்றுக்குச்சென்ற வாலிபரொருவர் அங்கு தனது கையடக்கத்தொலைபேசியில் தரவேற்றம் செய்யப்பட்டிருந்த ஆபாசப்புகைப்படங்களை பார்த்து ரசித்துக்கொண்டிருந்ததையடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் தனது நண்பரொருவருக்காக பொலிஸ் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்காக எல்ல...

பெண்களை எளிதாக உஷார் செய்வது எப்படி?

பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த விஷால், ஆர்யா, விஜய் சேதுபதி என பலரும் சம்பளம் வாங்கவில்லை. ஒவ்வொருவருக்கும் சில இலட்சங்களை கவரில் போட்டு பார்த்திபன் தந்தும், இதுக்கு சம்பளமா என்று...

மாமியாரை லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்ற மருமகன் கைது!!

மாமியாரை லாரியை ஏற்றிகொல்ல முயன்ற மருமகனை போலீசார் இன்று கைது செய்தனர். கைதானவரின் பெயர் செல்வராஜ் (வயது 36). நாமக்கல் மாவட்டம் நல்லம் பாளையத்தை சேர்ந்த செல்லப்பன் என்பவரின் மகன் ஆவார். இவருக்கும் மோகனூரை...

லண்டனில் 27 வயது தாயை பாட்டியாக்கிய 12 வயது சிறுமி!!

13 வயது காதலன் மூலம் பிறந்த குழந்தையை பிரசவித்ததன் மூலம், வடக்கு லண்டனை சேர்ந்த 12 வயது சிறுமி, பிரிட்டைன் நாட்டில் இளம் வயதிலேயே பாட்டியான தகுதியை தனது 27 வயது தாயாருக்கு பெற்றுத்...

மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளிடம் ஆபாச இறுவெட்டு விற்றவர் கைது!!

மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் ஆபாச வீடியோ அடங்கிய இறுவெட்டுக்களை விற்ற ஒருவர் சீகிரியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சீகிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபர் வசமிருந்த 30 ஆபாச...

தூக்க கலக்கத்தில் விபரீதம்: ஓடும் பஸ்சில் இருந்து குதித்த பெண்!!

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி முப்புடாதி (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று ஆறுமுகம் குடும்பத்துடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமிகும்பிட்டு விட்டு...

சீருடையில் வரும் பள்ளி மாணவர்களுக்கும் மது விற்கும் டாஸ்மாக் ஊழியர்கள்!!

ஈரோடு மாவட்டத்தில் 254 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் சராசரியாக ரூ. 1 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை ஆகின்றன. விசேஷ காலங்களில் இதன் விற்பனை மேலும் அதிகரிப்பதாக டாஸ்மாக்...

நாமக்கல் அருகே கிணற்றில் ஆண் பிணம்!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த கீரம்பூரில் பஸ் நிறுத்தம் அருகே தனியார் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இன்று காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அவர் யார்...

புதுவையில் சினிமா நடிகர் மனைவி திடீர் மாயம்!!

சிதம்பரம் அருகே உள்ள மணலூரை சேர்ந்தவர் ராஜா என்கிற கராத்தே ராஜா. இவர் சினிமா நடிகர். போக்கிரி, சுறா உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் புதுவை சாரத்தை சேர்ந்த முருகன் மகள் திவ்யா...

அஞ்சானில் மட்டும் ஏன் இவ்வளவு கிளாமர்? சமந்தா பதில்!!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள படம், ‘அஞ்சான்’. இதில் சமந்தா கிளாமராக நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: கிளாமராக நடிக்க மாட்டேன் என்று எப்போதும் சொன்னதில்லை. இந்தக் கதைக்கு ஏற்ப அப்படி நடித்துள்ளேன்....

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 1 வயது குழந்தை பலி!!

சென்னை, வானகரம், கன்னியப்ப நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன்(வயது 34). முகப்பேர் பகுதியில் உள்ள ஸ்டிக்கர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரேமா(31). இவர்களது மகன் பிரசாந்த்(5), மகள் பிரதியுக்ஷா(1). குழந்தை...

தேனி அருகே கணவரின் கள்ளக்காதலால் 3 மகள்களை கொன்று தாய் தற்கொலை!!

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 34). கம்பம் பகுதியில் உள்ள ஒரு புண்ணாக்கு கடையில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பத்மா (29). கடந்த...

கள்ளக் காதலனுடன் பெண் ஓட்டம்!!

பழனி அருகே திருமணமான பெண் கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார். பழனி அருகே உள்ள கீரனூர் கோட்டத்துறையை சேர்ந்தவர் முருகன் (வயது 48). பழனி தேவஸ்தான பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி...

நாட்டறம்பள்ளியில் மாணவிகளிடம் தலைமையாசிரியர் சில்மிஷம்: பள்ளியை பொதுமக்கள் முற்றுகை!!

நாட்டறம்பள்ளியை அடுத்த எக்லாசுபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. தலைமையாசிரியராக கருணாகரன் (வயது 45) உள்ளார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 4, 5–ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது...

ராஜபாளையம் அருகே பஞ்சு வியாபாரி வெட்டிக்கொலை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி சவுந்திர பாண்டியனார் நகரை சேர்ந்தவர் தலக்கு தேவர் (வயது 55). கழிவு பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலை வீட்டை விட்டு வியாபார விஷயமாக பேச மோட்டார்...

பழைய வண்ணாரப் பேட்டையில் மாணவனை அடித்ததாக ஆசிரியர் மீது போலீசில் புகார்!!

பழையவண்ணாரப் பேட்டை ராமானுஜம் கூடம் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சரத். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 2 நாட்களாக...

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நோயாளியின் வயிற்றில் அறுந்து விழுந்த மின்விசிறி!!

சென்னை பெரியமேட்டை சேர்ந்தவர் ஆரிப் (வயது 32). குடல் இரக்கம் (ஹெர்னியா) பாதிப்பால் அவதிப்பட்ட அவர் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். புதிதாக கட்டி திறக்கப்பட்ட 10 மாடி...

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபர்!!

சித்தூர் அருகே உள்ள பந்தாருபள்ளி ஏனாதி காலனியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் சத்தியா. அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் பூபதி (வயது 25). இவர், தன்னை காதலிக்க வேண்டும் என சத்தியாவை...

3 வயது குழந்தையை மீட்ட நாய்!!

ரஷியாவின் சைபீரியாவில் வசித்து வரும் ஒரு தம்பதியின் 3 வயது மகள் கரினா சிகிட்டோவா. இவள், வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென மாயமானாள். கரினா வீட்டில் இருப்பதாக அவரது தந்தையும், தந்தையுடன் சுற்றுலா...

திருப்பதியில் ஒரே நாளில் 5 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்!!

ஆந்திராவில் இந்த மாதம் பல முகூர்த்த நாட்கள் இருந்தாலும் 13, 14, 15 மற்றும் 16 ஆகிய 4 நாட்கள் சிறந்த முகூர்த்த நாட்களாக தெலுங்கு மக்களால் கருதப்படுகிறது. அதுவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை...

மருதாணி இல்லை! வரதட்சணை வாங்கிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன்!!

ஹைதராபாத்தில் உள்ள கன்சன்பாக் உமர் காலனி பகுதியை சேர்ந்தவர் மீர் மசூத் அலி (32). ஏற்கனவே விவாகரத்து பெற்ற இவர், தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது கவுஸ்...

தங்கையுடன் ஆபாசப் படம் பார்த்த 15 வயது மகனை கைதுசெய்யுமாறு தாய் அடம்!!

அமெரிக்காவில் வீட்டில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததற்காக தனது 15 வயது மகனைப் பொலிசில் பிடித்துக் கொடுக்க தாயே முயற்சித்துள்ளார். அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த சாவோண்டா கால்மேன் (40) என்ற பெண்மணி...

விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மலேசிய ஏர்லைன்ஸ் ஊழியர்!!

மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விமான ஊழியர் ஒருவர் பிரான்சில் இன்று பிடிபட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோலாலம்பூரில் இருந்து கடந்த 4-ம் தேதி...

தவறுதலாக 200 நோயாளிகளை இறந்தவர்களாக அறிவித்த ஆஸ்திரேலிய மருத்துவமனை!!

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என்று அறிவித்துவிட்டது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட...

முழுக்க முழுக்க ரோபோக்களால் நிர்வகிக்கப்படும் சீன உணவகம்!!

சீனாவில் தொழிலாளர் செலவினங்கள் அதிகரித்துவருவதால் உற்பத்தியாளர்களை தானியங்கி ரோபோ செயல்பாட்டை அதிகரிக்கத் தூண்டியது. இந்த நிலையானது கடந்த வருடம் தொழில்துறையில் அதிக அளவிலான ரோபோக்களைப் பயன்படுத்தியதில் ஜப்பானைவிட சீனாவை முன்னிலையில் இருத்தியது. இந்த முன்னேற்றத்தின்...

அரியலூர் எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சரகம் இளையபெருமாள் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது21). பட்ட படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(24) டிரைவராக பணிபுரிந்து வருகிறார்....

பெண்ணை கற்பழித்து கொன்று காட்டுக்குள் பிணம் வீச்சு!!

தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் மோட்டல் உள்ளது. இதன் பின்புறம் உள்ள காட்டுக்குள் சிலர் ஆடு மேய்க்கச் சென்றனர். அப்போது அங்குள்ள புதருக்குள் 35 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை...

மரக்காணம் அருகே மயக்கபொடி தூவி பெண்ணிடம் ரூ.1 லட்சம் நகை கொள்ளை!!

மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிராமம் வடக்கு தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோதண்டம் விவசாயி. இவரது மனைவி பவுனம்மாள் (வயது 55) இளநீர் வியாபாரி. இவர் வீட்டில் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட ஒரு...

தாய்-தந்தையை இழந்து பாட்டியுடன் வசித்த வாலிபர் தற்கொலை!!

சேலத் தாதகாப்பட்டி அருணாசலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 27). இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் அவர் பாட்டி லட்சுமி ( 70) பராமரிப்பில் வசித்தார். சில நாட்கள் வேலைக்கு...

மதுரையில் இரட்டை சகோதரர்கள் உள்பட 3 மாணவர்கள் மாயம்: போலீசார் விசாரணை!!

மதுரை அண்ணாநகர் கே.டி.தங்கமணி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், ஆட்டோ டிரைவர். இவரது மகன்கள் மணிகண்டன் (14), மதன்குமார் (14) இரட்டை சகோதரர்களான 2 பேரும் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்கள். அண்ணாநகர் முந்திரி தோப்பு...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசை வார்த்தை கூறி மாணவி கற்பழிப்பு: டிரைவர் கைது!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள காடனேரி கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் ஜெயா (வயது17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்–1 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி (18). இவர்...