ஆசிரமத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்; சாமியார் தலைமறைவு

இந்தியா கர்நாடகாவைச் சேர்ந்த சாமியார் ஒருவர் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வந்த பல இளம் பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொள்வது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இரவது செயற்பாடுகளை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று...

திருகோணமலையில் 9 வயது சிறுமி, 61 வயது நபரால் துஷ்பிரயோகம்

திருகோணமலை துறைமுக பகுதியில் ஒன்பது வயது சிறுமியொருவர், 61 வயதான ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம்...

மொட்டை மாடியில் ஆட்டம்.. மேலேயிருந்து தூக்கி வீசப்பட்ட ஆபாசப் பட நடிகை

உயரமான கட்டடத்தின் மேல் ஆபாசப் பட நடிகைகளுடன் ஒரு ஆபாசப் பட நடிகர் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நிர்வாண கோலத்தில் இருந்த ஒரு நடிகையைத் தூக்கி கீழே இருந்த நீச்சல் குளத்தில் வீசினார்....

கவர்ச்சி படங்களை வெளியிட்டவர் மீது சுருதிஹாசன் வழக்கு

தனது கவர்ச்சி படங்களை இன்டர்நெட்டில் பரவ விட்டவர் மீது வழக்கு தொடரப்போவதாக சுருதிஹாசன் அறிவித்து உள்ளார். சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார். டி.டே இந்தி படத்தில்...

சண்டைக்காட்சியில் நடித்த போது விபத்து, நடிகர் விஷால் ஆஸ்பத்திரியில் அனுமதி

சண்டைக்காட்சியில் நடித்தபோது நடிகர் விஷால் கைவிரலில் அடிப்பட்டு பலத்த காயமடைந்தார். ஆஸ்பத்திரியில் அவருடைய கைவிரலில் 14 தையல்கள் போடப்பட்டன. விஷால் கதாநாயகனாக நடித்த, ஹரி டைரக்ட் செய்யும் பூஜை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது....

கர்ப்பிணிக் காதலியின் முதுகில் எரிவாயு கொள்கலனை கட்டி தீ வைத்த காதலர் : சீனாவில் விபரீத சம்பவம்

கர்ப்பிணியான தனது 21 வயது காதலியை கடத்திச் சென்ற காதலர் ஒருவர் அவரது முதுகில் எரிவாயு கொள்கலனை கட்டி தீ வைத்த விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. குவாங்டொங் மாகாணத்திலுள்ள ஹூயிஸொயு நகரைச் சேர்ந்த...

(VIDEO) அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட மகள்: வெறித்தனமாக அடித்து துவைத்த தாய்…

கரீபியன் தீவைச் சேர்ந்த பெண்மணி தனது மகளை பெல்ட்டால் அடித்த காணொளி இணையதளத்தில் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டை சேர்ந்த பார்ட்லெட் என்ற பெண்மணி தனது 12 வயது...

மனைவியை பொல்லால், அடித்துக் கொன்ற கணவன்

மனைவியை பொல்லால் அடித்துக் கொலை செய்த கணவன் பிறிதொரு மரண வீட்டின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த போது அசலக்க பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கணவனுக்கும் மனைவிக்குமிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றி ஆத்திரம் கொண்ட...

கின்னஸ் சாதனை படைத்த கட்டார் மாணவர்கள்

மிகப்பெரிய வாசிப்பு பாடம்' என்ற புதிய கின்னஸ் சாதனை பட்டத்தை கடந்த புதன்கிழமை கட்டார் நாடு தன் வசப்படுத்தியுள்ளது. கட்டாரிலுள்ள பாடசாலைகளிலிருந்து 5 முதல் 10 வயதிற்கிடைப்பட்ட 1,350க்கும் அதிகமான மாணவர்கள் கட்டார் தேசிய...

ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட பிறப்புறுப்பு பொருத்தப்பட்ட யுவதி

விஞ்ஞானிகளின் புதுமையான ஆய்வில் பங்கெடுத்த யுவதி ஒருவர் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட பிறப்புறுப்பு பொருத்தப்பட்ட பின்னர் தற்போது இயல்பு வாழ்க்கை வாழ்வதாக அண்மையில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேயர் ரொகிடன்ஸ்கை குஸ்டெர் ஹோஸர் (எம்.ஆர்.கே.எச்.) எனப்படும் அரிய...

பேஸ்புக் மூலம் சிறுமி துஷ்பிரயோகம்: பேராசிரியர் கைது

இணையத்தைப் பயன்படுத்தி 15 வயதிற்கும் குறைவான சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு பல்கலைக்கழக விரிவுரையாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ருகுணு பல்கலைக்கழக வளாகத்துடன் இயங்கும் கராப்பிட்டிய வைத்தியப்பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது....

கருணா அம்மான் பதாதைக்கு சேதம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை பொது மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட புதிய மண்முனைப் பால நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

விமானி அறையை கழிவறையாக நினைத்து, நுழைந்த பயணி கைது

ஆஸ்திரேலியாவின் வெர்ஜின் பயணிகள் விமானம், பிரிஸ்பேன் நகரிலிருந்து இந்தோனேஷியாவின் டென்பசாருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் தரைஇறங்க வேண்டிய நேரத்தில் ஒரு பயணி, விமானியின் அறையில் அத்துமீறி நுழைய முற்பட்டார். அவர்...

வத்தளையில் சிறுமி மீது வல்லுறவு எகிப்து கள்ளக் காதலனும், தாயும் கைது

கள்ளக் காதலியின் நான்கு வயது மகளை வல்லுறவுக்குட்படுத்திய எகிப்து நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரையும் அவரின் கள்ளக் காதலியான சிறுமியின் தாயையும் வத்தளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இரண்டு வருட காலமாக இலங்கையில்...

கனேடிய பெண் போலீஸ் அதிகாரியை கற்பழித்த, பிரான்ஸ் போலீஸ் அதிகாரிகள் கைது

கனடாவை சேர்ந்த 34 வயது பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகருக்கு சென்றார். அங்கு பாரீஸ் போலீஸ் தலைமையகத்தில் பிர போலீஸ் அதிகாரிகளுடன் தீவிரவாதிகள் குறித்த...

ஓடும் விமானத்தில் ‘பேக்’ சீட் வழியாக கை விட்டு, பெண்ணிடம் சில்மிஷம்.. இந்தியர் கைது

லண்டனிலிருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு சக ஆண் பயணி, அந்தப் பெண்ணின் மார்புகளை ஐந்து நிமிடத்திற்கும் மேலாக பிடித்து சில்மிஷம் செய்து...

ரசிகர்களை கண்டு அலறலும் நடிகை!

காதல் சர்ச்சையில் சிக்கி மீண்டு வந்துள்ள கொழு கொழு நடிகை, ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அதன் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறதாம். அப்போது நடிகையை கண்டு ரசிகர்கள் கூடிவிட்டார்களாம். அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு...

மானிப்பாய் பெண்ணின் காதை கடித்த 3 பெண்கள் கைது

பெண் ஒருவரை அடித்து காதைக் கடித்து காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் மூன்று பெண்களுக்கு எதிராக, பெண் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் மூவரையும் மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்....

8 வயது சிறுமியை, வல்லுறவு செய்த நபர் விஷம் அருந்தினார்

8 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் விஷம் அருந்திய நிலையில் புத்தளம் மாவட்டம் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முந்தல் - சிறியகும்புக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார்....

சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய, 63 வயது நபருக்கு கல்லால் எறிந்து மரண தண்டனை

நைஜீரியாவிலுள்ள மத நீதிமன்றமொன்று 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய எயிட்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாக்கிய 63வயது நபருக்கு கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. கனோ நகரை சேர்ந்த உபலி செய்து டொட்ஸா...

துபாயில் சிறைவாசம் அனுபவித்த தந்தையுடன், மீளவும் இணைந்த இலங்கை சிறுமி

தனது தந்தை கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து துபாயில் உள்ள சிறுவர் காப்பகமொன்றில் வசித்து வரும் இலங்கை - பிலிப்பைன்ஸ் பெற்றோருக்கு பிறந்த சிறுமியொருத்தி விரைவில் தனது தந்தையுடன் மீளவும் இணைந்து தாயகம்...

8 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த இளைஞருக்கு விளக்கமறியல்

நுவரெலியா கந்தப்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேயிலைமலை தோட்டத்தில் 8 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 24 வயது இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நேற்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்...

இலங்கை ஐ.நா.வில் பட்டியலிட்ட 16 வெளிநாட்டு அமைப்புகளும், 424 தமிழர்களும் பற்றிய விளக்கம்!

வெளிநாடுகளில் இயங்கும் 16 தமிழ் அமைப்­புகள், மற்றும் 424 தமி­ழர்களின் பெயர் விப­ரங்கள் அரசு ஆணையில் வெளியானது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார், இலங்கை ராணுவப் செய்தித் தொடர்பாளர், பிரி­கே­டியர் ருவான் வணிகசூரிய. இலங்கை பாதுகாப்பு...

‘பேஸ்புக்’ தோழியுடன் கணவன் ஓட்டம்; கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார்!

கோவை: கோவையில், சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்‘ மூலம் பழக்கமான பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவனை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார். கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆரம்பபாடசாலை வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28)....

தம்பதியை கொலை செய்த, கொள்ளையனுக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை

அமெரிக்காவில் மிஸ்கோரி பகுதியை சேர்ந்தவர் வில்லியம் ரவுசன் (57). கொள்ளைக்காரனான இவன் கடந்த 1993–ம் ஆண்டு ஒரு வீட்டில் திருடினான். அப்போது அங்கிருந்த கணவன்–மனைவியை கொலை செய்தான். எனவே அவனை கைது செய்தது போலீசார்...

ரோபோவுடன் கால்பந்து விளையாடிய ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று ஜப்பானுக்கு வந்து சேர்ந்தார். இந்நிலையில், அதிபர் ஒபாமா இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 'மிரைகான்' அறிவியல் கண்காட்சியை பார்வையி்ட்டார். அங்கு...

உலகின் முதலாவது மார்புக்கச்சை நூதனசாலையை, திறக்க தயாராகும் சீன நபர்

சீனாவைச் சேர்ந்த நபரொருவர் உலகின் முதலாவது மார்புக்கச்சை (பிரா) நூதனசாலை ஒன்றினை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளார். சுகாதர ஊழியரான 45 வயதாகும் சென் குயிங்சு என்பவரே இந்த நூதனசாலையை ஆரம்பிக்கவுள்ளார். இவர் கடந்த இரு தசாப்தங்களாக...

வாத்து தாக்கியதில் மணிக்கட்டு உடைந்தது… ரூ.1.5 கோடி நஷ்டஈடு கேட்கும் அமெரிக்க பாட்டி

வாத்து தாக்கியதில் கீழே விழுந்து கையில் காயம் பட்ட வயதான பெண்மணி ஒருவர், தன்னை தாக்கிய வாத்தின் உரிமையாளர் தனக்கு ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு...

9 வயது சகோதரியை தொடர்ந்து இரு வருடங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுவனுக்கு சிறை!

தனது சகோதரி 9 வயது சிறுமியாக இருந்தது முதற்கொண்டு இரு வருடங்களாக அவரை 50க்கு மேற்பட்ட தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவன் ஒருவனுக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று 10 வருட சிறைத்தண்டனை...

8 வயது மகளை பயணப்பெட்டியில் மறைத்து வைத்து ஸ்பெயினுக்கு கடத்திய தந்தை

தனது 8 வயது மகளை பயணப்பொதியில் மறைத்து வைத்து ஸ்பெயினுக்கு கடத்த முயன்ற மொரக்கோ நாட்டு தந்தையொருவர் சுங்க அதிகாரிகளிடம் வசமாக சிக்கிக்கொண்டுள்ளார். அய்ஹாம் 38 வயது) என்ற தந்தையே இவ்வாறு தனது 8...

யாழ். இணுவில் பகுதியில், மனைவி இறந்த சோகத்தில், கணவன் அசிட் அருந்தி தற்கொலை

யாழ். இணுவில் பகுதியில் மனைவி இறந்த சோகம் தாங்காது கணவனும் அசிட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 நாட்களுக்கு முன்னர் யாழ். இணுவில் பகுதியில் இளம்...

சவுதி சிறையில் வாடிய அப்பாவி தமிழ் பெண்ணை மீட்ட தமிழர்கள்!

செய்யாத தவறுக்காக சவுதி சிறையில் வாடிய புதுவையைச் சேர்ந்த உமா சித்ராவை வெளிநாடு வாழ் தமிழர்கள் மீட்டுள்ளனர். புதுவையைச் சேர்ந்த உமா சித்ரா என்ற பி.காம் பட்டதாரி பெண்ணை 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம்...

எமது மகளின் சாவுக்கு இரு பாதிரிமாரே காரணம்; கொன்சலிற்றாவின் பெற்றோர் வாக்குமூலம்

யாழ். குருநகர்ப் பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மாதம் 12ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிமன்ற நீதவான் சிவகுமார் தலைமையில்...

பயங்கரவாத பொதுபல சேனா என்னை கொலை செய்ய காத்திருந்தது- விஜித தேரர்

பயங்கரவாத பொதுபல சேனா என்னை கொலை செய்ய நேற்றைய தினம் காத்திருந்தது என ஜாதிக பலசேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் வட்டரெக்க விஜித தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். மஹியாங்கனை பிரதேச சபையை நேற்று சுற்றி வளைத்த பொதுபல...

நியூசிலாந்தில் செத்த எலியை எடுத்துவரும் மாணவர்களுக்கு இலவச பீர்

சர்வதேச அளவில் எலியால் தொல்லை இருந்து வருகிறது. பயிர்கள் பொருட்கள் மற்றும் உணவு தானியங்களை சேதப்படுத்துகின்றன. எனவே அவை விஷம் வைத்து அழிக்கப்படுகின்றன. ஆனால் நியூசிலாந்தில் எலிகளை ஒழிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது....

தன்னை மனிதனென கருதும் நாய்

பிரித்தானிய வட ரைனிசைட்டில் பொரெஸ்ட் ஹோல் எனும் இடத்தைச் சேர்ந்த நாயொன்று தன்னை ஒரு மனிதன் போன்று கருதி மனிதர்கள் போன்று செயற்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. மெல்ஸ்ரோக்ஸ், (39வயது) மற்றும் அவரது...

நுவரெலியா விடுதி ஊழியரால், வெளிநாட்டு பெண் துஷ்பிரயோகம்

நுவரெலியா ஹட்டனில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோத்துக்குட்படுத்திய விடுதி ஊழியரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை விடுதியில் தங்கியிருந்த போதே என் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த பெண்...

உங்களை நீங்களே போட்டோ எடுத்துக்கறீங்களா.. அப்ப சைக்யாட்ரிஸ்ட்டை போய்ப் பாருங்க!

நமக்கு நாமே.. இது கருணாநிதி கொண்டு வந்த நல்ல திட்டம்.. ஆனால் நமக்கு நாமே போட்டோ எடுத்துக் கொண்டால் அது மன நல பாதிப்பாம்.. அமெரிக்க மன நல சங்கம் இப்படிக் கூறியுள்ளது. இப்பெல்லாம்...

செக்ஸ் படம் பார்த்துவிட்டு, சக மாணவியை கற்பழித்த மாணவன்

இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் கால்வின்பே பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் கழிப்பறையில் வைத்து 10 வயது மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட...