சமையலில் அதிக வாசனை.. இந்தியர்களுக்கு வீடு கிடையாதாம்; சிங்கப்பூர் வீட்டுக்காரர்கள் அடாவடி!

இந்தியர்களின் வீடுகளில் அதிக வாசனையுடன் சமையல் செய்வதால் சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு கொடுக்க உரிமையாளர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையில் 74 சதவீதம் பேர் சீனாவை பூர்வீகமாக கொண்டவர்கள். 13 சதவீதம்...

சின்னபண்டிவிரிச்சான் மினி சூறாவளியினால் அழிவுகள்..

மன்னார் சின்னப்பண்டிவிரிச்சான் மினி சூறாவளி அழிவுகளை வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பார்வையிட்டனர். சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில்...

காமசூத்ரா 3டி பட புகழ் ஷெர்லின் சோப்ரா, தமிழில் நடிக்கும் “பேட் கேர்ள்”

காமசூத்ரா 3டி படத்தின் மூலம் அதிரடி புகழ்பெற்றவர் ஷெர்லின் சோப்ரா. இவர் தற்போது மலையாளத்தில் பேட் கேள் (மோசமான பெண்) என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இது மெலினா என்கிற இத்தாலி படத்தின்...

பெண் கருவை காப்பாற்ற, மாமியாரைக் கொன்ற இந்தியப் பெண் விடுதலை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவழி அமெரிக்கப் பெண்ணான பல்ஜிந்தர் கவுர்(39) என்ற பெண் இரண்டாவது முறையாக கருத்தரித்தார். ஏற்கனவே, ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருந்த அவரது வயிற்றில் வளரும்...

பிரச்சினைக்கு எல்லாம், சிம்பு தான் காரணம் -ஹன்சிகா அம்மா

கொஞ்ச நாளாவே ஹன்சிகா, சிம்பு என்ற செய்தி போய், ஹன்சிகா சித்துனு செய்தி பரவி கிடக்கிறது. புரியலா ஜெயபிரதாவின் மகன் சித்துவுடன், ஹன்சிகாவை இணைத்து காதல் செய்தி வருகின்றது. இந்த செய்தி எல்லாம் கேட்ட...

லண்டனில் ரூ.1400 கோடிக்கு விற்பனையான பிளாட்..

லண்டனின் தெற்கு கென்சின்ட்டன் அருகில் உள்ள நைட்பிரிட்ஜ் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒரு அதிநவீன 'ஃபிளாட்', லண்டன் நகரின் ரியல் எஸ்டேட் துறை வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாத அதிக தொகையான 140 மில்லியன்...

பிரசவத்திற்குச் சென்ற, கர்ப்பிணிப் பெண்ணின் குடலை வெட்டிய வைத்தியர்கள்!

பிரசவத்திற்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது குடல் வெட்டுண்டு உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி நீதவான் சமந்தி மாத்தறகே நேற்று முன்தினம் நடத்திய மரண விசாரணைகளின் போது இந்த...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மே தின பேரணி! (படங்கள்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மே தின வாகன ஊர்திப் பேரணி நேற்று மாலை மட்டக்களப்பில் இருந்து மண்முனை புதுப்பாலம் ஊடாக மகிழத்தீவை நோக்கிச் சென்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்,...

அனந்திக்கு த. தே. கூ கட்டுப்பாடு

மனித உரிமை விடயங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு கருத்து வெளியிடக் கூடாது என்று, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை விதித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தின்...

வைர வியாபாரி வீட்டில் சன்னி லியோன் ‘நிர்வாண நடனம்’! – தீயாய் பரவும் வீடியோ..

மும்பை: புனே வைர வியாபாரி வீட்டில் சன்னி லியோன் நிர்வாண நடனம் ஆடியதாக செய்திகள், படங்கள் மட்டுமல்ல, தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. சன்னி லியோன் மறுத்தாலும், இந்த வீடியோதான் இப்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிக்...

அங்கவீன யுவதி மீது பாலியல் வல்லுறவு; தொழிற்சாலை உரிமையாளருக்கு 7 வருட கடூழிய சிறை

அங்கவீனமான யுவதி ஊழியர் ஒருவரை சனிக்கிழமை வேலைக்கு வரவழைத்து, பாலியல வல்லுறவில் ஈடுபடுத்திய கைத்தொழிற்சாலை உரிமையாளருக்கு ஏழுவருட கடூழியச்சிறைச் தண்டணை விதிக்கப்பட்டது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க இவ்வாறு சிறைத்தண்டனை விதித்தார். பாதிக்கப்பட்ட...

இரட்டைத் தலை பாம்பு: இரு வாய்களாலும் உணவு உண்கிறது

பாம்புகள் தங்களிடையே ஒன்றாக விளையாடமாட்டாது என்பதால் தனித்தனியாக பிரித்து வைத்தே பாம்புகளில் உரிமையாளர்கள் அதனை வளர்ப்பர். ஒன்றாக இருந்தால் ஒன்றை ஒன்று உண்டுவிடும், உணவுக்காக சண்டையிடும். ஆனால், ஒரே உடலில் இருபாம்புகள் இருந்தால் என்ன...

மகளை துஷ்பிரயோகம் செய்தவர் காட்டில் மறைந்த போது யானை தாக்கி மரணம்

லுணுகம் வெஹர பிரதேச காட்டுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் தனது மகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பிணையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாது காட்டில் மறைந்து வாழ்ந்தவர்...

(படங்கள்) சூரிச் மாநிலத்தில் “புளொட்”டின் மேதின ஊர்வலம்..!

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் இணைந்து இன்று நடத்திய மேதின (தொழிலாளர்தின) ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக்...

சகநடிகைகளை பொறாமைப்பட வைத்த நடிகை!

ஒரே நேரத்தில் தமிழ்சினிமாவின் உச்ச நடிகரோடும், அல்டிமேட் நடிகரோடும் ஜோடி சேர்ந்த சந்தோஷத்தில் இருக்கிறார் தாண்டவ நாயகி. தமிழில் ஒரு படம்கூட வாய்ப்பு இல்லாததால் தன்னோட சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணிக்...

கர்ப்பமாக இருப்பதை அறியாது, பிறந்த குழந்தையை மலசலகூடத்தில் தண்ணீர் பாய்ச்சி வெளியேற்ற முயன்ற தாய்

தாயொருவர் தொப்புள் கொடிகூட அகற்றப்படாத நிலையிலிருந்த புதிதாகப் பிறந்த குழந்தையை மலசல கூட உபகரணக்குழியினூடாக தண்ணீர் பாய்ச்சி வெளியேற்ற முயற்சித்த விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. னினும், குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தான் கர்ப்பமாக...

(PHOTOS) 1,300 கோடி ரூபா சொத்து கொண்ட, நடிகர் ரிச்சர்ட் கேரை பிச்சைக்காரர் என எண்ணி, மிஞ்சிய பீட்ஸா கொடுத்த பெண்

ஹொலிவூட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான ரிச்சர்ட் கேரை பிச்சைக்காரர் என எண்ணிய சுற்றுலா பயணியான பெண்ணொருவர் தான் உட்கொண்டு மீதம் வைத்த பீட்ஸாவை ரிச்சட் கேருக்கு வழங்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 64...

மது விருந்தில் நிர்வாண நடனம்: நடிகை சன்னி லியோன் கைது ஆவாரா?

மது விருந்தில் நிர்வாண நடனம் ஆடியதாக நடிகை சன்னிலியோன் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சன்னிலியோன் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் வடகறி படத்தில் ஜெய்வுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி...

(PHOTOS) ஒரு ஆண், எத்தனை பெண்களையும் திருமணம் செய்ய அனுமதி; கென்யாவில் புதிய சட்டம்

ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் சட்டத்திற்கு கென்ய அதிபர் உ{ஹரு கென்யாட்டா ஒப்புதல் வழங்கியுள்ளார். அங்கீகாரம்1ஃ5 அங்கீகாரம் கென்யாவில் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்கள் பலதார...

அரைகுறையாக மரணதண்டனை நிறைவேற்றம் நிறுத்தப்பட்ட கைதி, மாரடைப்புக்குள்ளாகி மரணம்

அமெரிக்க ஒக்லஹோமாவில் மரண தண்டனை நிறைவேற்றத்துக்கான நச்சு ஊசி மருந்து சரியாக செயற்படாததால் மரணதண்டனை பிற்போடப்பட்ட கைதிகளில் ஒருவர் மாரடைப்புக்குள்ளாகி மரணமடைந்துள்ளார். கிளேடொன் லொக்கேட் (38 வயது) என்ற மேற்படி கைதிக்கு நாளமொன்றில் ஏற்பட்ட...

சுண்டெலி அளவான அரியவகை மான், 100 கிராம் நிறையுடன் ஸ்பெய்னில் பிறந்தது

'ஜாவா எலி மான்' என அழைக்கப்படும் சுண்டெலி அளவுடைய மிகச் சிறிய அரிய வகை மான் குட்டி ஒன்று அண்மையில் ஸ்பெய்ன் நாட்டிலுள்ள மிருகக் காட்சிச்சாலை ஒன்றில் பிறந்துள்ளது. 100 கிராம் எடை கொண்ட...

“த.தே.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்; சுமந்திரனிடம் பேச்சு வாங்கி, அழுது வடித்த அனந்தி!!”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோருக்கிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம் பெற்ற நிலையில், சுமந்திரன் கடும் தொனியிலான ...

விமானியின் சாதுர்யம், உயிர் காக்கப்பட்ட 93 பயணிகள்

அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வேலை விமானி சாதுர்யமாக விமானத்தைத் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை...

வடக்கு பெண்கள் பலாத்காரம்: 17 இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக நடவடிக்கை

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற (2007-2009) மற்றும் யுத்தம் நிறைவு பெற்ற (2009-2012) காலப்பகுதியில் வடக்கு பெண்கள் மீதான 11 பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 17 இராணுவச் சிப்பாய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

யாழில் உலக நடன தின கொண்டாட்டம்

உலக நடன தினத்தை முன்னிட்டு கலை கலாச்சார அலுவல்கள் அமைச்சும் யாழ். மாவட்டச் செயலகமும் இணைந்து யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று உலக நடன தின நிகழ்வு கொண்டாடப்பட்டது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுக்காலை...

யாழ்ப்பாணத்தில் புலிகளின் முன்னாள் போராளிகள்: பனைமரத்திலே வௌவாலா? புலிகளுக்கே சவாலா?? (கட்டுரை)

“விடுதலைப் புலிகளாகி போராட புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள்” என்று இலங்கை வடக்கு மாகாணம் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) விவசாய அமைச்சு...

கோஸ்டா ரிகா விமான நிலையத்தில் 6-வது நாளாக சிக்கித் தவிக்கும் கியூபா ஆசாமி

கியூபா நாட்டைச் சேர்ந்தவரின் அடையாள அட்டை காலாவதியானதால் கோஸ்டா ரிகாவின் சாந்தமரியா சர்வதேச விமானநிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் 6-வது நாளாக அங்கேயே இருக்கிறார். கியூபாவின் யோர்வங்கி பெரேஸ் டி பினா என்பவர் 2012ம்...

EPDP கமலேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று உத்தரவிட்டார். நெடுந்தீவு பிரதேச...

நள்ளிரவில் இரகசியமாக கேக் உண்பதை, வழக்கமாக கொண்டிருந்த சர்வாதிகாரி ஹிட்லர்

ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் தினசரி நள்ளிரவு வேளையில் இரகசியமாக கேக் மற்றும் ஏனைய இனிப்பான தின்பண்டங்களை உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாக அவரது முன்னாள் பணிப்பெண் தெரிவித்துள்ளார். ஹிட்லரின் பவேரியாவிலுள்ள தனது மலைப்பிராந்திய வாசஸ்தலத்தில் பணிப்பெண்ணாக...

என் கவர்ச்சி ஸ்டில்லை எப்படி வெளியிடலாம் – தயாரிப்பாளர், போட்டோகிராபர் மீது ஸ்ருதி பாய்ச்சல்

படத்தில் தனது தாறுமாறான கவர்ச்சி ஸ்டில்களை வெளியிட்டதற்காக படத்தின் தயாரிப்பாளர், புகைப்படக்காரர் மீது வழக்குப் போடப் போகிறாராம் ஸ்ருதிஹாஸன். தான் நடிக்கும் தெலுங்கு, இந்திப் படங்களில் உச்சபட்ச கவர்ச்சி காட்டுவதென்று களமிறங்கிவிட்டார் நடிகை ஸ்ருதிஹான்....

(PHOTOS) உலக சாதனை படைத்த கோலி பிளவர்..!

பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவரின் தோட்டத்தில் 27.5 கிலோகிராம் எடைகொண்ட கோலி பிளவர் அறுவடை செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கோலிபிளவர் இதுவென அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பீட்டர் கிளாஸ்புரூக் என்பவரின் தோட்டத்திலேயே இந்த இராட்சத கோலிபிளவர் வளர்ந்துள்ளது....

கோவில் விழாவில்; 8 மாதமாக பேசாமல் இருந்த பெண், திடீரென பேசிய அதிசயம்

இந்தியா வானூர் அருகே உள்ள கிளியனூரை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மனைவி வேல்விழி (வயது 28). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலை திடீரென இறந்துவிட்டார். இதில்...

3 பேர் சுருக்கிட்டு தற்கொலை

கடந்த 24 மணித்தியாலங்களில் 20 வயதுக்கு உட்பட்ட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. புஸ்ஸல்லாவை நகரையொட்டிய கிராமமொன்றில் இன்று காலை 16 வயது பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது....

பெண் வேடத்தில் இருந்த புலி உறுப்பினர் கைது

பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றி திரிந்த புலி உறுப்பினர் ஒருவரை பொலிஸார் இன்று அதிகாலை 12.15 மணியளவில் கைது செய்துள்ளனர். ஆயுதம் வைத்திருந்தாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இம்...

சனீஸ்வரன் கோவிலுக்கு போலியாக நிதி சேகரித்தவர் துப்பாக்கி ஒன்றுடன் பொலிஸாரால் கைது

சனீஸ்­வரன் கோவி­லுக்கு ஆதார நிதி சேக­ரிப்­ப­தற்கான பற்­றுச்­சீட்டைக் காட்டி பொது­மக்­க­ளிடம் போலி­யாக நிதி சேக­ரித்துக் கொண்­டி­ருந்த ஒரு­வரை களு­வாஞ்­சிக்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள துறை­நீ­லா­வ­ணையில் கைது செய்­த­தாக களு­வாஞ்­சிக்­குடி பொலிஸார் தெரி­வித்­துள்ளனர். அத்­துடன் இச்­சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து...

பிள்ளையை மரத்தில் கட்டி வைத்து அடித்த தந்தை கைது

தனது 7 வயது பிள்ளையை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமை செய்த தந்தையை மாதம்பே பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். புத்தளம் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது...

இசையை திருடும் பிரேம்ஜி; உண்மையை அம்பலமாக்கியது படக்குழு

இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி தான் பிரேம்ஜி. இவர், அவரது அண்ணன் படத்தில் மட்டுமின்றி சில படங்களிலும் நடித்தார். இவர்கள் குடும்பத்தில் அனைவரும் இசைத்துறையை சார்ந்தவர்கள். பிரேம்ஜி மட்டும் சும்மா இருப்பாரா? அவரும் சில...

வரிக்குதிரைக்கும், கழுதைக்கும் பிறந்த விநோத குட்டி

மெக்ஸிகோவிலுள்ள ரேனோஸா மிருகக் காட்சி சாலையில் வரிக்குதிரையொன்றுக்கும் கழுதையொன்றுக்கும் இடையே இடம்பெற்ற அரிய இனக் கலவி மூலம் கழுதை போன்ற உடலையும் வரிக்குதிரை போன்ற கால்களையும் கொண்ட விநோத குட்டியொன்று பிறந்துள்ளது. ரேயஸ் என்ற...