விமானத்தில் வந்த பொதியில் 18 மனித தலைகள்

இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றில் 18 மனித தலைகள் இருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் சிகாகோவில் உள்ள ஓஹரே...

செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு! நீந்தத் தயாரா?

செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 1500 கி.மீ., நீளமும், 7 கி.மீ., அகலமும் கொண்ட அந்த ஆறு, செவ்வாய் கிரகத்திற்கு ஊடாக செல்கிறது. செவ்வாய் கிரகத்தில் ஆறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்து, அங்கு...

சீன மொழியில் பிரமாண்டமாக வெளிவரவிருக்கும் 3D செக்ஸ் படம்!! (PHOTOS)

சீன செக்ஸ் படங்களுக்கு நிகரான படங்கள் ஹொலிவூட்டிலும் கிடையாதென்று சொல்வார்கள் ... வழமையான செக்ஸ் படங்கள் போலில்லாது கதையிலோ காட்சியமைப்பிலோ புதுமையை புகுத்துவதில் இவை சிறப்பானவை ..அதிலும் 3D படமென்றால் தரத்திற்கு உத்தரவாதம் வழங்கலாம்.....

இலங்கைக் காதலியை திருமணம் செய்வதற்கு விரும்பிய இந்திய இராணுவ மேஜருக்கு பயிற்சி கட்டணத்தை செலுத்துமாறு உத்தரவு

இலங்கைக் காதலியை திருமணம் செய்யவதற்கு விரும்பிய இந்திய இராணுவ மேஜருக்கு பயற்சிக் கட்டணங்களான 16 இலட்சம் ரூபாவினை செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் மீளப் பெற்றப்பட்டதன் பின்னரே அவருக்கான திருமண சான்றிதழ் வழங்கப்படும்...

இன்றைய ராசிபலன்கள்:18.01.2013

மேஷம் இன்றையதினம் அதிக உழைக்க வேண்டி வரும். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். சொத்து விவகாரத்தில் அவசரம் வேண்டாம். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் புது...

ஆண்டாள் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதும் அவுஸ்திரேலிய தம்பதியினர்!

ஆண்டாள் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் அவுஸ்திரேலிய தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத எண்ணெய் காப்பு, உற்சவத்தை காண அவுஸ்திரேலியா வெஸ்ட் மெல்பர்ன் நகரில் இருந்து...

இலங்கையின் கண்களில் மண் தூவி தப்பித்தது ஈரானிய சரக்குக்கப்பல்

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின பிரகாரம் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய சரக்குக்கப்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளது. என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 கடல் மைலுக்கு அப்பால் தப்பிச் சென்று விட்ட ஈரானியக் கப்பலை ஐக்கிய நாடுகள் சபையின்...

75 ஓட்டங்களை தட்டுத்தடுமாறி எடுத்து வெற்றி பெற்றது இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (18) இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 75 என்ற இலகுவான வெற்றியிலக்கை இலங்கை அணி தட்டுத்தடுமாறி அடைந்து வெற்றிபெற்றுள்ளது....

திருடப்பட்டதோ பலாக்காய்.. கிடைத்ததோ பலாப்பழம்!!

தனது வீட்டுத்தோட்டத்தில் திருடப்பட்ட இரண்டு பலாக்காய்களை பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்திற்கு சென்றிருந்த பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றத்திலிருந்து பலாப்பழங்கள் இரண்டினையே பெற்றுச்செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது. தனது வீட்டுத் தோட்ட பலாமரத்திலிருந்த இரண்டு பலாக்காய்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகரான...

ரிசானாவுக்கு 8 லட்சம் ரூபா நட்டஈடு!

சவூதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு 8 லட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் நேற்று (17) ரிசானாவின் மூதூர் வீட்டுக்குச் சென்று...

சிரிய அதிபர் குடும்பத்தோடு போர்க்கப்பலில் தஞ்சம்: ர‌ஷ்ய கடற்படையினர் பாதுகாப்பு

கடும் உள்நாட்டுப் போர் நடந்து வரும் சூழலில் சிரிய அதிபர் பஸார் அல் ஆசாத் தனது குடும்பத்தினருடன் போர்க் கப்பலில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கு ரஷ்ய கடற்படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். சிரிய அதிபர்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

எகிப்தில் 8மாடி கட்டிடம் விழுந்தத்தில் 24பேர் சம்பவ இடத்திலேயே நசுங்கிச் சாவு

ஆப்பிரிக்க நாடான எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா நகரில், நேற்றுகாலை 8 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் அல்மாமூரா என்னுமிடத்தில் உள்ள இந்த கட்டிடத்தில் 24 குடும்பங்கள் வசிந்து வந்தனர். அவர்களில் 24...

மன்மோகன் சிங்கை வம்புக்கு இழுத்த பாக். வெளியுறவு அமைச்சர்!

பாகிஸ்தானின் எரிசக்தி துறை அமைச்சராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் பதவி வகித்தபோது, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க இலஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் தற்போது பிரதமராக பதவி...

ஹசித மடவல கொலை சந்தேகநபர்கள் ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவல கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 31ம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இன்று (17) மஹர...

செங்கல்பட்டில் உண்ணாவிரதமிருந்தவர்கள் கைது

தமிழ்நாடு சென்னை செங்கல்பட்டு அரச மருத்துவமனையில் உண்ணாவிரதமிருந்த இலங்கை அகதிகள் 9 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தற்கொலைக்கு முயற்சி செய்ததாககூறி நேற்றிரவூ இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் 9 பேரும் செங்கல்பட்டு அரச...

15 வயது சிறுமி குழந்தை பிரசவிப்பு: சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது

15 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அன்றே குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் கண்டி பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரே இவ்விபரீத நிலையை எதிர்கொண்டுள்ளார்....

மார்பகங்களால் மூச்சுத் திணறடித்து “பாய் பிரண்டை“ கொன்ற பெண்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தனது காதலனின் முகத்தை தனது மார்பகங்களுக்கு இடையே வைத்து அழுத்தி, மூச்சு மூட்டச் செய்து கொலை செய்துள்ளார். வாஷிங்டனின் எவெரெட் பகுதியைச் சேர்ந்தவர் டோனா லாங்கே. 51 வயதான...

இன்றைய ராசிபலன்கள்:17.01.2013

மேஷம் எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வாகனத்தில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில்...

அமைச்சர் மேர்வினை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு மஹர நீதிமன்றத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித்த மடவல படுகொலைச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்...

பங்களாதேசில் கனடியப் பெண்ணின் மரணம்.. கொலையெனச் சந்தேகம்

பங்களாதேசிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்கு கனடாவில் பிறந்த 20 வயதுடைய ஜெரின் மிர் என்ற பெண் இரயிலில் மோதுண்டு இறந்ததாக ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டாலும் தற்போது அது ஒரு கொலையென்ற சந்தேகம் வலுத்துள்ளது. பங்களாதேசிலுள்ள மருத்துவக் கல்லூரியொன்றில்...

சிறிலங்காவில் இன்னொரு ஆயுதக்குழு உருவாகும் – முன்னாள் ஜனாதிபதி ஆரூடகம்!

சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் படியே தொடர்ந்து நடக்குமேயானால், இன்னும் சில ஆண்டுகளில் இன்னொரு போராளிக்குழு உருவாகும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரித்துள்ளார். அடிப்படைவாத போகோ ஹராம் குழுவின் தீவிரவாதத்தினால்...

பிளேபோய் கொடுத்த கோடிகள்.. பாடியை முழுசா காட்டிய கிம் கதர்ஷியன்!! (PHOTOS)

பிரபலங்களை நிர்வாணமாக்கி காட்டும் பிளேபோய் நிறுவனத்தின் மூலம் கோடி கோடியாய் சம்பாதித்தவர்கள் ஏராளம் .. ஒரு முறை ஐஸ்வர்யா ராய்க்கும் 20 கோடிக்கு இந்த சலுகை பிளேபோய் மூலம் வந்தது ..இந்தியப் பெண்ணாயிற்றே மறுத்து...

லண்டனில் ஹெலிகாப்டர் ஒன்று கட்டட கிரேனில் மோதி வெடித்துச் சிதறியுள்ளது; இருவர் பலி, இருவர் காயம் (PHOTOS)

மத்திய லண்டனின் வாக்ஸ்ஹால் புகையிரத நிலையத்துக்கு அருகே ஒரு கட்டடத்தின் கிரேன் மீது மோதிய ஹெலிகாப்டர் கீழே விழுந்து சிதறியது. உயரமான ஒரு கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்த கிரேன் மீது இந்த ஹெலிகாப்டர்...

சிம்புவின் காதலர் தின பரிசு “வாலு”

சிம்புவுக்கு தற்போது காதலி இல்லாவிட்டாலும் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு கொடுக்க நினைக்கிறாராம். தற்போது சிம்பு, "வாலு" என்ற படத்தில் நடித்து வருகிறார். சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். இவர்களுடன் சந்தானமும் விடிவி...

மன்னாரில் மூன்று தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சியாத் முஸ்லீம் ஆயுதக்குழு கொலை அச்சுறுத்தல்

மன்னாரில் மூன்று தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சியாத் இயக்கம் என்ற பெயரில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தின் மீது கடந்த வருடம் அமைச்சர் றிசாத் பதியுதீனின் தூண்டுதலின் பேரில் தாக்குதல் இடம்பெற்ற போது அது...

உற‌வை விட‌ முத்த‌த்தை அதிக‌மாக‌ நேசிக்கும் ஆண்க‌ள்!!

செக்ஸ் உறவை விட நிறைய முத்தமும், அரவணைப்புகளும், தழுவுதல்களும்தான் ஆண்களின் முக்கிய விருப்பமாக இருக்கிறதாம். அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உறவில்தான் அதிக நாட்டம் இருக்கிறதாம். இந்த வித்தியாசமான தகவலை ஒரு ஆய்வு முடிவு...

இன்றைய ராசி பலன்கள் – 16.01.2013

மேஷம் மேஷம்: எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர் கள்.உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார். இனிமையான நாள். ரிஷபம் ரிஷபம்: எதையும்...

கடனை அடைக்க முடியாமல் புலம்பும் கனேடியர்கள்! ஆய்வில் தகவல்

கனடாவில் ஒரு கருத்தெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அதில் கடன் அட்டை பயன்படுத்துபவர்களில் இருபதில் ஒருவர் தன்னால் கடனை அடைக்க இயலாது என்று புலம்புகிறார் என்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்துக் கணிப்பை ஹாரிஸ்/டெசிமா நிறுவனத்தினர் நடத்தியிருகிறார்கள்....

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

எகிப்தில் ராணுவ வீரர்கள் சென்ற ரெயில் கவிழ்ந்து: 17 பேர் பலி

எகிப்தில் உள்ள அப்பர் எகிப்தில் இருந்து தலைநகர் கெய்ரோவுக்கு ராணுவத்துக்கு சொந்தமான ரெயில் புறப்பட்டு சென்றது. செல்லும் வழியில் புதிதாக வேலைக்கு சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களும் அதில் ஏறி பயணம் செய்தனர்....

பிரதம நீதியரசரை பதவி நீக்கியமைக்கு கனடா விசனம்

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கம் பற்றி கனடா இன்று விசனம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழு ஆகியவற்றில் எடுக்கவுள்ளதாவும் கனடா கூறியுள்ளது....

சவூதியில் இலங்கை பணிப்பெண் தாக்கப்பட்ட நிலையில் வீதியில் வீசப்பட்டுள்ளார்!

இலங்கை பணிப் பெண்ணொருவர் சவூதி அரேபியாவில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்னர் பணிப் பெண்ணாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற கொழும்பு, புளூமென்டல் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய அங்கஸ்...

12வயது சிறுமியை மிரட்டி பலமுறை பலாத்காரம்!

ஐதராபாத்: ஆந்திராவில் 12 வயது சிறுமியை மிரட்டி நான்கு மாதகாலமாக பாலியல் பலாத்காரம் செய்த சமையல்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான சமையல்காரரின் பெயர் சீதாராம் வயது 58. சென்னையை சேர்ந்த இவர் 35...

சமவூரிமை இயக்கத்தினரால் யாழில் கையெழுத்துப் போராட்டம்

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்தக் கோரியூம் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைகழக மாணவர்களை விடுவிக்கக் கோரியூம், கடத்தல் மற்றும் கைதுகளை நிறுத்தக் கோரியூம் சம உரிமை இயக்கத்தினரால் இன்று யாழில் கையெழுத்து போராட்டம்...

புதிய பிரதம நீதியரசர் கடமைகளை பொறுப்பேற்பு

புதிய பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட மொஹான் பீரிஸ், தனது கடமைகளை உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல்...

லண்டனில் பிக்- பிரதர் தொலைக்காட்சியில் உடை இல்லாமல் சிக்கிய மாடல்!

லாசி பென்ஹட் என்னும் பிரித்தானிய மாடல் மிகவும் பிரபல்யமானவர். லண்டனில் நடக்கும் மிகவும் பிரபல்யமான TV நிகழ்ச்சி எது என்று கேட்டால் சிறு பிள்ளையும் சொல்லிவிடும் பிக்- பிரதர் என்று. உலகில் உள்ள பல...

பங்களாதேஷ் ரயிலில் அடிபட்டு இறந்த கனேடிய மாணவி!

கனடாவைச் சேர்ந்த முங்கரீனா அராபின் ஷெரீன்(வயது 22) பங்களாதேஷில் டாக்கா இரயில்பாதை அருகே நடந்து சென்றபோது இரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். இப்பெண்ணின் உறவினரும், சடலத்தைப் பார்த்து ஷெரீனை அடையாளம் காட்டியுள்ளார். கனடாவின் வெளியுறவுத்துறை மற்றும்...

தம்பதியினரின் காரின் என்ஜினுக்குள் மறைந்து 5 கி.மீட்டர் பயணித்த மலைப்பாம்பு

தென் ஆப்பிரிக்கா நாட்டில் வசிக்கும் ஒரு இளம் தம்பதியர், 19 ஆயிரத்து 485 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட குர்கர் தேசிய வன விலங்கு பூங்காவை சுற்றிப்பார்க்க தங்களது காரில் சென்றனர். பூங்காவில் உள்ள...