உலகில் மிக வயதான நபர் நானே:காஷ்மீர் முதியவர்..!
உலகிலேயே மிகவும் வயதான நபராக தன்னை அறிவிக்கக் கோரி, ஜம்மு- காஷ்மீரில் வசிக்கும் ஜூம்மா கான் என்ற முதியவர், அரசிடம் மனு அளித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட எல்லையில் உள்ள போடா கிராமத்தில்...
மெனிக்பார்மில் நீர்வளம் மிக்க செழுமையான பகுதியில் இராணுவ முகாம்..!
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த மெனிக்பார்மில் நீர்வளம் மிக்க செழுமையான பகுதியில் இராணுவம் தற்போது முகாமிட்டுள்ளதாக எமக்கு அறியகிடைத்துள்ளது. இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த வலையம்...
விடுதலைப் புலிகளுடன் தொடர்பை பேணிய மூவர் தலவாக்கலையில் கைது..!
தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் ஒருவரையும், அவருடன் தொடர்புடைய இருவரையும் மத்திய மாகாண பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இன்று நுவரெலியா தலவாக்கலை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கண்டியில்...
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
இலங்கையில் நிலவும் அமையான சூழலை அடுத்து இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா சென்றவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்திய இணையத்தலம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா. வின் புள்ளிவிபரவியல் அறிக்கையில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக...
அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோர் சிறைத் தண்டனை அனுபவிக்க தயாராக வேண்டும் ‐ சரத் என் சில்வா..!
அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோர் சிறைத்தண்டனை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டுமென பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
ஆயிரம் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்‐டியூ.குணசேகர..!
ஆயிரம் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 23 முன்னாள் பெண் விடுதலைப் புலி போராளிகளை அவர்களது குடும்பங்களுடன்...
கனடா, சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது..!
கனடா, சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மற்றும் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. (more…)
சந்திரிக்கா படுகொலை முயற்சியுடன் தொடர்புடைய புலி உறுப்பினருக்கு தண்டனை விதிக்கப்படவுள்ளது..!.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குரதுங்க படுகொலை முயற்சியுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினருக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி குறித்த நபருக்கான தண்டனையை நீதிமன்றம்...
மன்னாரில் தமிழ் செம்மொழி விழா இன்று ஆரம்பம்..!(பட இணைப்பு)
மன்னார் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள தமிழ்ச் செம்மொழி விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெறுகின்றது. இவ்விழா மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அருட்திரு தமிழ்நேசன் அடிகளார்...
ரணில் விக்ரமசிங்க- எரிக் சொல்ஹெம் சந்திப்பு..!
நோர்வேக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சர் எரிக் சொல்ஹேமை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதேவேளை ரணில் விக்கிரமசிங்க கன்சவேட்டிவ் கட்சியினரையும் மற்றும் சர்வதேச ஜனநாயக சங்க...
அனுஷ்காவுக்காக… விக்ரம், ஆர்யா வெயிட்டிங்..!
ரெண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதன்பிறகு சிறிதுகாலம் கோலிவுட்டிற்கு வராமலிருந்த அனுஷ்காவை வேட்டைக்காரன் மூலமாக அழைத்துவந்தார்கள். வேட்டைக்காரனை தொடர்ந்து சிங்கம் படத்தில் நடித்தார். தற்போது இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் அனுஷ்கா,...
யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட நகைகளை ஒப்படைக்க வேண்டும்-மனோகணேசன்..!
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட அரசு மற்றும் இராணுவத்தினரால் நகைகளை, மீண்டும் நகைகளின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறியுள்ளார்....
டுபாயில் நிர்க்கதியான 68 பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பினர்..!
டுபாயில் நிர்க்கதி நிலைக்குள்ளாகிய 68 இலங்கை பணிப்பெண்கள் இன்று காலை கட்டுநாயக்க விமாநிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். (more…)
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்குமாறு சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்படும் ‐ சிவாஜிலிங்கம்..!
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்படும் தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சம்பந்தன்...
கிரடிட் கார்ட் பாவனையை நிறுத்தினால் உடல் எடையை குறைக்கலாம்-ஆய்வறிக்கை..!
உடல் எடையைக் குறிக்க விரும்புபவர்கள் முதலில் பல்பொருள் அங்காடிகளில் தாங்கள் வாங்கக் கூடிய பொருட்களுக்கு கார்டுகளை பயன்படுத்தாமல் நேரடியாக பண்ம் கொடுத்து வாங்க வேண்டும் என மனோஜ் தாமஸ், கல்பேஷ் கௌஷிக் தேசாய் மற்றும்...
மகன் பெயரை பச்சை குத்திய மாளவிகா..!
பொதுவாக காதலர் அல்லது கணவன் பெயரையோ பச்சை குத்துவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மகன் பெயரை பச்சை குத்திய கதை நமக்கு சற்று புதிதுதான். அந்தப் பாசமான தாய் வேறு யாருமல்ல மாளவிகாதான். தனது...
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’ ..!
சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றம் நிகழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஜோவன்னா ஹெய்க் தலைமையில் இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. 2004 முதல்...
ஆஸி. பயணித்த 85 இலங்கையர் இந்தோனேசிய துறைமுகப் பொலிஸாரால் மீட்பு ..!(பட இணைப்பு)
இலங்கையிலிருந்து படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிட கோரிக்கையாளர்களை இந்தோனேசிய துறைமுக பொலிஸார் தடுத்து மீட்டுள்ளனர். இவர்கள் பயணித்த படகு எரிபொருள், உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக...
ஜோர்தானில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் தமது எஜமானியை படுகொலை செய்துள்ளார்..!
ஜோர்தானின் பெட்ரா நகரில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் தமது எஜமானியை படுகொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹொரணைப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவரே தமது வீட்டுப் எஜமானியை படுகொலை செய்துள்ளார். கடுமையாக...
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான சாட்சியங்களை அளிக்குமாறு ஐ.நா நிபுணர் குழு அழைப்பு..!
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான சாட்சியங்களை அளிக்குமாறு ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு அழைப்பு விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் தமக்கு ஆலோசனை...
சுற்றுலாவுக்கு ஏற்ற நாடு-இலங்கை முதலிடம்..!
சுற்றுலாவுக்கு ஏற்ற நாடுகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 31 நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் சஞ்சிகை நடத்திய தெரிவொன்றின் மூலம் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் யுத்த சூழ்நிலை நீங்கி அமைதி நிலவுவதே இதற்குக்...
முதலையை விழுங்கக் கூடிய ராட்சத புலிமீன்..!
பிரிட்டனைச் சேர்ந்த 52 வயதாகும் ஜெரேமி வேட் என்ற மீனவர் ஆப்ரிக்க ஆற்றில் தான் பிடித்துள்ள பிரமாண்டமான ராட்சத புலி மீனை கையில் வைத்துக் கொண்டு காமேராவுக்கும் போஸ் கொடுத்துள்ளார். (more…)
யாழ்ப்பாணத்தில் பத்துத் தலை நாகம்..!
இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றில் நாம் பத்துத் தலை நாகங்கள் பற்றிப் படித்திருக்கின்றோம். ஆனால் யாழ்ப்பாணத்தின் தொல்புரம்-பொக்கணைப் பகுதியில் பத்துத் தலை நாகம் ஒன்று உலாவுகின்றது என யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் சில இணையத் தளங்கள் செய்தி...
உலகின் மிக நீளமான பூனை..!
உலகின் மிக நீளமான பூனை என்ற பெருமை அமெரிக்கப் பூனை ஒன்றுக்குக் கிடைத்துள்ளது. ஸ்டீவி என்ற இந்தப்பூனையின் பெயர் கின்னஸ் பதிவுப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளதாக றீனோ கெஸட் என்ற சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. (more…)
நீரில் ஓடும் கார்..!(வீடியோ இணைப்பு)
பறக்கும் காரை எல்லோரும் அண்மையில் அறிந்திருப்பீர்கள். அதேபோல இப்பொழுது படகுகாரும் வந்துவிட்டது அறிவியல் புரட்சியின் பயனாக . G.T.A (Grand Theft Auto) என்ற கணினி விளையாட்டில் தில்லுமுல்லு செய்து காரை தண்ணீரில் ஓட வைக்க...
விளையாட்டின் போது நிகழ்ந்த வினை..!
விளையாட்டு வினையாகும் என்பதுதான் முதுமொழி. ஆனால் விளையாட்டின் வினை ஏற்பட்டிருப்பது இன்றைய புது மொழி. இன்றைய காலகட்டத்தில் அநேகமான விளையாட்டுக்கள் வினையில் வந்து முடிவது வாடிக்கையாகிவிட்டது. விளையாட்டில் போட்டி இருக்கலாமே தவிர பொறாமையோ வெறித்தனமோ...
பட்டினியில் குழந்தையை வளர்க்கும் தாய்..!
கிலோ எடையுடைய பிரிட்டனைச் சேர்ந்த தாய் ஒருவர் 2 வயது முதல் தன் குழந்தைக்கு மிகவும் குறைந்த பட்ச உணவையே கொடுத்து வளர்த்து வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது அந்த சிறுமிக்கு 8...
அரைகுறை ஆடையுடன் ஸ்ரேயா-நசுக்கிய ரசிகர்கள்..!
'சிவாஜி' படத்தில் ரஜினி ஜோடியாகி முன்னணி நடிகையானார் ஸ்ரேயா. தற்போது ஆர்யாவுடன் 'சிக்கு புக்கு' ஜீவாவுடன் 'ரவுத்திரம்' படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பொது இடங்களில் மிக மிகக் குறைச்சலான உடையில் தான் வருவேன், என்று...
தனது பெயரில் மோசடி ரசிகர்கள் ஏமாற வேண்டாம்-அசின்..!
இணைய தளத்தில் தனது பெயரில் மோசடி நடப்பதாகவும், அதை பார்த்து ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என்றும் இரண்டாவது தடவையாக அசின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இணைய தளத்தில் அசின் பெயரில் போலி வெப்சைட்கள் இயங்குகின்றன. ஆர்குட்டிலும்...
திருமணத்துக்கு எனக்கு அவசரமில்லை-திரிஷா..!
திரையுலகில் 1999-ல் அறிமுகமானவர் திரிஷா. சாமி, கில்லி, மவுனம் பேசியதே, திருப்பாச்சி, ஆறு போன்ற பல ஹிட்படங்கள் அவரை முன்னணி நடிகை யாக்கியது. தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்துள்ளார். காட்டா மீட்டா படம்...
புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்காக மேலும் இரண்டு முகாம்கள் நிர்மாணிக்கப்படும்-அவுஸ்திரேலியா..!
புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்காக மேலும் இரண்டு முகாம்கள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அதிகளவிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. சிறுவர்கள் மற்றும் குடும்பங்கள் தடுப்பு முகாம்களிலிருந்து, ஓரளவு வசதியான...
2012இல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை அறிவிப்பு..!
2012இல் லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 இல் லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
இமயமலையில் பாபா குகையில் ரஜினி..!
எந்திரனின் இமாலய வெற்றிக்குப் பிறகு, இமயமலைப் பயணம் மேற்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தப் பயணத்தின்போது அவர் பாபாவின் குகைக்குச் சென்று தியானம் செய்தார். கடந்த இரு ஆண்டுகளாக எந்திரன் படத்தில் மிகவும் பிஸியாக...
100 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் சுதந்திர போராட்ட தியாகி..!
நம் மத்தியில் சில முதியோரிடம் கல்வி மற்றிக் கேட்டால், "மழைக்குக் கூட பள்ளிப் பக்கம் ஒதுங்கியதில்லை..." என்று ஏதோ சாதனை படைத்தது போல் பெருமை பேசுவார்கள். நாற்பது, ஐம்பது, அறுபது வயதென்றாலே, இதற்கு மேலும்...
எவரும் கையாளக் கூடிய ‘ ரோபோடிக்’ மென்பொருள்..!
'ரோபோடிக்' துறையில் பாரிய அறிவற்றவர்களால் கூட 'ஹியூமனொயிட்' (humanoid) என்றழைக்கப்படும் மனிதனைப் போன்ற ரோபோக்களை இயக்கக்கூடிய மென்பொருளைத் தாம் உருவாக்கியுள்ளதாக ஜப்பானின் பல்கலைக்கழகமொன்று அறிவித்துள்ளது. (more…)
உலகில் மிகப்பெரிய டைனோசர் மியூசியம்..!
உலகில் மிகப்பெரிய டைனோசர் அருங்காட்சியகமாக கிழக்கு சீனாவில் உள்ள டையான்யூ டைனோசர் அருங்காட்சியகம் இடம் பெற்று்ள்ளது. கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. சீனாவி்ன் கிழக்கு மாகாணமான ஷெடாங்கில் பிங்கிய் நகரில் உள்ள டையான்யூ அருங்காட்சியகம் ....
இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்விபை வழங்குவதற்கு இதுவே சரியான தருணம்-இந்தியப் பிரதமர்..!
இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வினை வழங்குவதற்கு இதுவே சரியான தருணமாகும். இதற்கான நடவடிக்கையினை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். முகாம்களில் தொடர்ந்தும் தங்கியுள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று...
புலிகளின் சர்வதேச வலையமைப்பு உறுப்பினர்கள் இன்னமும் இயங்கி வருகின்றனர்–சரத் வீரசேகர..!
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த சிரேஸ்ட உறுப்பினர்கள் இன்னமும் இயங்கி வருவதாக முன்னாள் சிவில் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியும், பாராளுமன்ற உறுப்பினருமான ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்...
மலையகத்தில் அதிசக்தி வாய்ந்த வெடி மருந்துகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது..!
மலையகத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கில் விடுதலைப்புலிகளினால் எடுத்துச் சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் தொகையான அதிசக்தி வாய்ந்த வெடி மருந்துகளுடன் மூன்று சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக மத்திய மாகாண பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது....