பேஸ்புக்கில் பதிவேற்றிய இளைஞன் தற்கொலை…!!

நாளுக்கு நாள் உலகெங்கும் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்கொலைசெய்து கொள்பவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னோக்கிஇருப்பதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளமையானது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமாளிக்க முடியாத பிரச்சினைகள் என்று எண்ணும் சிலவற்றால்...

குடும்ப தகராறு! இரத்தினபுரியில் தாயும் மகளும் படுகொலை..!!

இரத்தினபுரி மாவட்டத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தின் வேவல்வத்த குருபேவிலா என்னும் இடத்தில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 37 வயதான தாயும், 13 வயதான மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர்....

அப்போலோ 20 ரகசியம் அம்பலம்: நிலவில் கண்டறியப்பட்ட ஏலியன் பெண்…!! வீடியோ

உலகில் ஏரியா 51 போன்று ரகசியமாக இயங்கி வரும் சோதனை கூடங்கள் மற்றும் ஆய்வு மையங்கள் குறித்து ஓரளவு தகவல்கள் நமக்குத் தெரியும். ஆனால் அமெரிக்க விண்வெளி மையமான நாசா மிகவும் ரகசியமாக மேற்கொண்ட...

தன் மனையுடனான உறவு பற்றி மனம் திறந்த ஷாருக்கான்…!!

பாலிவுட்டில் மனக்கசப்பு மற்றும் சலசலப்பு ஏற்படாத தம்பதிகளில் ஷாருக்கான் கௌரி தம்பதியினரும் ஓர் அங்கம் ஆவார்கள். திருமணம் ஆனதில் இருந்து இன்று வரை இல்வாழ்க்கையிலும் சரி, சினிமா வாழ்விலும் சரி பல ஏற்ற, இறக்கங்களை...

20 கிலோ வெங்காயம்… ஒரே ஒரு நபர்… ஆனால் வெட்ட எடுப்பதோ வெறும் 2 நிமிடங்கள்…!! வீடியோ

வெங்காயம் வெட்டுவதற்கும் ஒரு தனி திறமை வேண்டும். காரணம் ஒரு சில வெங்காயத்தை வெட்ட ஆரம்பிக்கும்போதே கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்ட ஆரம்பிக்கும். இப்படியிருக்கையில் ஏறத்தாழ 20 கிலோ வெங்காயத்தை தனி...

உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க இந்த ஜூஸ் குடிங்க…!!

இன்றைய வேலைப்பளு நிறைந்த உலகில் பெரும்பாலான நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஏன், சில சமயங்களில் பள்ளி, கல்லூரிகளில் தரப்படும் அழுத்தத்தால் இப்போது குழந்தைகள் மத்தியில் கூட இரத்த அழுத்தம் ஏற்படுகிறது என...

உ.பி.: பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை பஸ் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் இருந்து நேபாள நாட்டில் உள்ள பிட்வால் என்ற ஊரை நோக்கி சென்ற ஒரு...

இளம்பெண்ணை கற்பழித்த காட்சிகளை பேஸ்புக்கில் வீடியோவாக வெளிட்ட இருவர் கைது…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 17 வயது பெண்ணை கூட்டாக சேர்ந்து கற்பழித்ததுடன் அந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளிட்டவர்களில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடந்த...

கொடிய விலங்கு ஆனாலும் பாம்பிற்கு இப்படியும் ஒரு தண்டனையா? வீடியோ

விலங்குகளிலே மிகவும் கொடியதாக விஷம் கொண்ட விலங்காக பாம்பு காணப்படுகின்றது. எனவே விஷப் பாம்புகளைக் கண்டவர்கள் தலை தெறிக்க ஓடுவார்கள். ஆனால் தைரியம் கொண்ட சிலரோ அவற்றினை அடித்துக் கொலை செய்துவிடுவார்கள். இப்படியிருக்கையில் இங்கு...

40 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது…!!

சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டையுடன் 33 வயதுடைய பெண் ஒருவரை களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மீகஹதென்ன பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இஹல ஹேவஸ்ஸ பகுதி உள்ள வீடொன்றில்...

இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!!

களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை எல்லகந்த தோட்டத்தில் நேற்று இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான முருகையா பாபு (38) என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்....

சி.வி. கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிப்பு…!!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகவீனமுற்று நிலையில் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள...

தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டவரின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி தெரியுமா?

அனைவருக்குமே பூண்டு மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் கொண்ட பொருள் என்பது தெரியும். நம் அன்றாட சமையலில் உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க பூண்டு பயன்படுகிறது. தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன்...

சிவகாசி வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு – 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை…!!

சிவகாசியில் உள்ள விருதுநகர் ரோடு, பாரதி நகரில் ஒரு கட்டிடத்தில் இயங்கி வந்த பட்டாசு கடையில் கடந்த 2-ந்தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடம் உருக்குலைந்தது. வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 20 வாகனங்கள் தீயில்...

பாம்பின் வாயில் சிக்கிய பிள்ளையை காப்பாற்றிய வீர எலி: வீடியோ…!!

பாம்பின் வாயில் சிக்கி இரையாகவிருந்த குட்டி எலியை அந்தப் பாம்புடன் வீராவேசமாக போரிட்டு தாய் எலி காப்பாற்றிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இத்தாலியின் நேப்பிஸ் நகர சாலையில் மேய்ந்து கொண்டிருந்த குட்டி...

ஈராக்: கார்குண்டு வெடிப்பில் 9 பேர் பலி…!!

ஈராக் தலைநகரான பாக்தாத்தின் வடபகுதியில் உள்ள ரஷிதியா மாவட்டத்தில் இன்று குண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடித்து சிதறிதில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு உடனடியாக...

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் கூட்டம்: டல்லாஸ் நகருக்கு விரைகிறார், ஒபாமா…!!

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் கருப்பின மக்களின் போராட்டத்தை அடக்க முயன்ற சம்பவத்தில் பலியான ஐந்து போலீசாரின் மறைவுக்கு இன்று நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பங்கேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்....

ஓலையால் மூடியிருந்த இளம் பெண்ணின் சடலம்: அவிழாத மர்ம முடிச்சுகளுடன் தொடரும் குமாரபுரம்…!!

திருகோணமலை, கிளிவெட்டி – குமாரபுரம் பகுதியில் 1996ஆம் ஆண்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, 10ஆவது நாளாக நேற்று (11), அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில், ஜூரிகள் முன்னிலையில் இடம்பெற்றது....

இரு வேறு விபத்துக்களில் சிறுவன் உட்பட ஒருவர் படுகாயம்…!!

திருகோணமலை, மொறவெவ மற்றும் சம்பூர் பொலிஸ் பிரிவுகளில், நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில், மூன்று வயது சிறுவன் மற்றும் ஆசிரியை ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி, காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது...

மொறட்டுவ பல்கலைக்கழக மாணவனின் இறப்பில் சந்தேகம்…!!

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவந்த திருகோணமலையைச் சேர்ந்த மாணவன், மொறட்டுவ – கட்டுபெத்த பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்று வந்த 22வயது நிரம்பிய...

7 வயது சிறுவன் துஷ்பிரயோகம்! பாடசாலை சிற்றூழியர் கைது…!!

கிளிநொச்சி பளை பகுதியில் 7 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, பாடசாலை சிற்றூழியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மருதங்கேனி பகுதியை சேர்ந்த 28 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது...

50 ஆவது விபத்து: ரயில் சேவை பாதிப்பு…!!

பண்டாரவளை-கொலதெண்ண புகையிரத குறுக்கு வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்தப் பகுதிக்கான ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதம் தற்போது பண்டாரவளை புகையிரத நிலையத்தில் நிறுத்தி...

சிறுவர் தொழிலாளிகள்: இலங்கையின் ‘அற்புதம்’..!!

இலங்கையில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள், பாடசாலைக்குச் செல்லாமல், வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர் எனஅனுஷியா சதீஸ்ராஜா என்பவர் தெரிவித்திருக்கிறார். இதற்கான சான்றாகப் பல புள்ளிவிவரத் திரட்டுகளையும் சமர்ப்பித்திருக்கிறார். இது உடனடியான, தீவிர கவனத்துக்குரிய ஒன்று. போருக்குப் பிந்திய...

பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி…!!

பஸ் கட்டணத்தை 6 வீதத்தால் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் இந்த பஸ் கட்டண...

இந்த பெண்ணைக் கண்டாலே இப்படி தலதெறிக்க ஓடுறாங்களே ஏன்னு தெரியுமா? வீடியோ

எதையும் இலகுவாக சாதிப்பதில் பெண்களுக்கு நிகர் அவர்களே தான். ஆனால் அதுவும் எவ்வளவு காலத்திற்குத்தான் நிலைக்கும் என்ற வகையில் ஒரு ஆவணப்படம் ஒன்றினை உருவாக்கியுள்ளார்கள். மேற்கத்தேய நாடு ஒன்றில் உருவாக்கப்பட்ட இந்த ஆவணப் படத்தில்...

உங்க சாப்பாட்டுல தினமும் ரசம் எடுத்துக்கீறீங்களா?.. அப்போ உங்க ஹெல்த் சூப்பராம்..!!

உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில் தான். ஜீரணத்தை எளிதாக்கும்...

வானவில் எப்படி தோன்றுகிறது? அதன் ரகசியம் தெரியுமா?

நீங்கள் வண்ண வண்ண நிறங்களில் மனதை மயக்கும் வானவில்லை பார்த்திருக்கிறீர்கள் தானே?மழை வந்த பிறகு வானவில் தோன்றும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் வானவில் தோன்ற மழை மட்டுமே காரணம் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்....

திருவாரூர் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கொலை: மகன் கைது…!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள காக்காகோட்டூரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது82). இவர் கிராம கணக்கராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கற்பகவள்ளி, செல்வி என 2 மனைவிகள். இதில் முதல் மனைவி கற்பகவள்ளி...

சுவாதி கொலை போல மேலும் ஒரு சம்பவம்: காதலிக்க மறுத்த இளம்பெண்ணை சரமாரியாக வெட்டிய கார் டிரைவர்…!!

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை சரமாரியாக வெட்டிய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். சுவாதி கொலை சம்பவம் போல நடந்த இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆலங்குளம் அருகே உள்ள...

வாவ்!… என்னவொரு அட்டகாசமான உணவகம்… முதல்ல சாப்பாடு எங்கிருந்து வருதுனு பாருங்க…!! வீடியோ

இப்படி ஒரு நவீனமயமான உணவகம் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை...!! தற்போதெல்லாம் வீடுகளில் சமைத்து சாப்பிடுவதை விட ஹோட்டல்களில் சாப்பிடுவதையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதனாலேயே பெரிய பெரிய ஹோட்டல்களில் கூட்டம் அதிகமாகவே அலைமோதுகிறது. தன்னுடைய...

பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த, கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை.. காரணம் என்ன? (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -20)

• தலைவர் பிரபாகரன், கருணா அம்மான் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்!: கருணா பிளவுக்கு பொட்டமன் காரணமா?? • ‘கிழக்கு மாகாணப் போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள்’ என்ற பெயரில் இயக்கத்திற்குள்ளே ஒரு கொடூரமான ‘சகோதர...

வெட்டும் மரத்திலிருந்து சீறி பாயும் இரத்தம்… இரத்த காட்டேரியின் வேலையாக இருக்குமோ…!! வீடியோ

ஆவி, பேய், பிசாசு இதெல்லாம் சுத்த பொய்யுங்க என வேதாந்தம் பேசும் அனைவரும் அதற்கான தருணங்களை அனுபவித்தது இல்லை என்றே சொல்லலாம். பேய், பிசாசு நடமாட்ட அறிகுறி தெரிந்தாலே இவர்கள் நிலைகுலைந்து விடுவார்கள் அதுவும்...

அசுத்தமான கல்லீரலை வேகமாக சுத்தம் செய்யும் 6 உணவுகள்…!!

உடல் பிரச்சனையின்றி ஆரோக்கியமாக இயங்க வேண்டுமானால், உடலின் உள்ளுறுப்புக்கள் முறையாக சுத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம். நம் அன்றாட வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் உடல் பாதிக்கப்பட்டு, ஆரோக்கிய...

மொபட் மீது கார் மோதி விபத்து: 3 பேர் உடல் நசுங்கி பலி…!!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள தாயம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 55). தோட்டத் தொழிலாளி. இவர் இன்று காலை தனது மனைவி குருவம்மாள் (50), பேத்தி கிருத்திகா (4) ஆகியோருடன் மொபட்டில் காங்கயம்...

இரட்டைத் தலைப் பாம்பின் மிக அரிய காட்சி….!! வீடியோ

இந்தியாவில் சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் மிக அரிதான இரட்டைத் தலைப் பாம்பு பராமறிக்கப்பட்டு வருகிறது. 10 சென்டி மீற்றர் இரட்டைத் தலையுடைய மண்ணுளி பாம்பு சமீபத்தில் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது....

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் பெறுமதியான செல்போன் திருட்டு! சந்தேக நபர் கைது..!!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒருவருக்கு சொந்தமான 84 ஆயிரம் ரூபா பெறுமதியான செல்போனை திருடிச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நபர் மொரட்டுமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முல்லேரியாவை சேர்ந்த...

தாதியரின் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கோரி கையெழுத்து வேட்டை…!!

தாதியார்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினைப் பெற்றுக்கொடுக்கக் கோரி கையெழுத்து பெறும் நிகழ்வானது இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கையெழுத்து பெறும் நிகழ்வு தேசிய வைத்தியசாலை தாதியர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், குறித்த...

யாழில் வான் விபத்து! பெண் பலி, நால்வர் படுகாயம்…!!

யாழ்.தீவகம் நயினாதீவு பகுதியில் இருந்து யாழ்.நகருக்குள் வந்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ்வித்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயடடைந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள்...

வாய்த்தர்க்கம் கொலையாக மாறிய கொடூரம்…!!

மட்டகளப்பு கல்குடா பிரதேசத்தில் வாய்த்தர்க்கம் ஒன்றில் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்த்தர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை குடும்பஸ்த்தர் ஒருவர் பாசிக்குடா சுற்றுலா விடுதிகளின் கட்டுமான பணிக்காக வந்தவர்களுடன்...