இராக்கில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு: 36 பேர் சாவு

இராக்கில் புதன்கிழமை நடந்த இரு வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 36 பேர் உயிரிழந்தனர்; 73 பேர் காயமடைந்தனர். பாக்தாதின் தென்பகுதியிலுள்ள ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக வசிக்கும் ஹிலா நகரத்தில் முதல் குண்டு வெடிப்புச் சம்பவம்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, செரீனா வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரும் சுவிட்சர்லாந்து...

மியான்மர் நாட்டில் 20 இந்தியர்களுக்கு 10 ஆண்டு ஜெயில்

மணிப்பூர் மாநிலத்தில் இருந்து 21 பேர் எல்லையை தாண்டி கடந்த மே மாதம் மியான்மார் நாட்டுக்கு சென்றனர். அங்குள்ள தாங்காஸ் பகுதிக்கு சென்ற அவர்கள் மரங்களை வெட்டி லாரியில் கடத்தி வந்து கொண்டிருந்தனர். அப்போது...

டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ, பிரதமரிடம் மனு

டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ, பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை மனு கொடுத்தார். "இலங்கை ராணுவ தாக்குதலை நிறுத்தும்படி இந்தியா வற்புறுத்தவேண்டும்'' என்று அதில் கோரிக்கை விடுத்து இருக்கிறார். இலங்கையில் அப்பாவி ஈழத் தமிழர்களை...

“காதலில்” ஆண்டி ரோடிக், மரியா ஷரபோவா?

பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டி ரோடிக்கும், டென்னிஸ் கவர்ச்சி புயல் மரியா ஷரபோவாவும் காதலிப்பதாக வந்துள்ள செய்தியை ரோடிக் மறுத்துள்ளார். நாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்று அவர் கூறியுள்ளார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் முன்னணி...

வன்செயல்கள் குறித்து மோதலில் ஈடுபடும் இரு தரப்பினர் மீது கண்காணிப்புக்குழு கண்டனம்

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற சில முக்கிய வன்செயல்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர், மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்களின் படுகொலை தொடர்பில் இலங்கை அரசாங்கப் படைகள் மீது...

வன்னிப்புலி உறுப்பினர்களை -ரிஎம்விபி செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு

கருணாஅம்மான் தலைமையிலான தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) கிழக்குமாகாண அரசியல் தலைமைக் செயலகமான மீனகத்தில் நேற்றுகாலை (30.08.2006) 11.15மணியளவில் வன்னிப்புலி அமைப்பிலிருந்து சரணாகதி அடைந்த ஜந்து வன்னிப்புலி உறுப்பினர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள்,...

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள்

புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வை நோக்கிய அடிப்படைத் தீர்வுத் திட்டத்தை வரைவதற்காக சர்வகட்சி மாநாட்டில் ஏகமனதாக தீர்மானித்ததற்கு இணங்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சி பங்குபற்ற வேண்டுமென்று அகில...

24 குழந்தைகள் உள்பட 32 பேர் தண்ணீரில் மூழ்கி சாவு

கர்நாடக மாநிலத்தில், அணையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்தது. இதில் 24 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியானார்கள். கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டம் பக்சிபண்டு என்ற கிராமத்தில் இருந்து 40 பேர் ஒரு பஸ்சில்...

தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்த ஒப்பந்தம் முறியும் – புலிகள் எச்சரிக்கை!

இலங்கையின் கிழக்குப் பகுதியில் தங்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட சம்பூர் பகுதியை கைப்பற்ற ராணுவம் நடத்திவரும் தாக்குதல் தொடர்ந்தால் அது இருதரப்பினருக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முற்றுப்புள்ளியாகிவிடும் என்று புலிகள் எச்சரித்துள்ளனர்! திருகோணமலை துறைமுகத்தை...

பாலியல் முறைகேடு புகார்: ஐ.நா. ஊழியர் 17 பேர் அதிரடியாக டிஸ்மிஸ்

காங்கோ நாட்டில் அமைதிப் பணிகளுக்காக சென்ற இடத்தில் சிறுமிகளை பாலியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக 17 ஐ.நா. ஊழியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, அமைதிப் பணியில் இருந்த 161 பேர்...

நேபாளத்தில் நிலச்சரிவில் 80 பேர் பலி

நேபாள நாட்டில் மேற்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதோடு நிலச்சரிவு ஏற்பட்டது. மஸ்தாங் மாவட்டத்தில் லோட்டே பகுதியில் நேற்று காலை நடந்த நிலச்சரிவில் 9 பேர் உயிருடன் புதைக்கப்பட்டனர்....

வடக்கு மோதல்களில் 16 விடுதலைப்புலிகள் பலி

இலங்கையின் வடக்கே இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 16 பேர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வவுனியா மன்னார் வீதியில் பூவரசங்குளம் பிரதேசத்தில் உள்ள...

வைகோவை, கைது செய்ய வேண்டும்: மதுரையில் சுப்பிரமணியசாமி பேட்டி

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுபவர்கள்...

அமெரிக்காவில் விமானம் நொறுங்கியது; 7 பேர் பலி

அமெரிக்காவில் பயணிகள் விமானத்தை தீவிரவாதிகள் நூதன முறைகளை கையாண்டு தகர்க்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அங்கு பீதி நிலவு கிறது. விமானங்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன. இந்த நிலையில் நேற்று...

விடுதலைப்புலிகளுக்காக நீர்மூழ்கி கப்பல் வாங்கமுயன்றவர் கைது

விடுதலைப்புலிகளுக்காக, இங்கிலாந்து நிறுவனத்திடம் இருந்து நீர்மூழ்கிக்கப்பல் ஒன்றையும், போர்க்கப்பல் வடிவமைப்புக்கான மென்பொருளையும் வாங்க முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருடைய பெயர், ரோட்டர்லூ சுரேஷ் என்கிற சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராசா. கனடாவில் வசித்துவந்த அவரை அமெரிக்கா...

தெற்காசியப் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி முடிவுகள்

பத்தாவது தெற்காசியப் விளையாட்டுப் போட்டிகள் நேற்று முடிவடைந்தன. இப்போட்டிகளில் கலந்து கொண்ட நாடுகள் பெற்றுக் கொண்ட பதக்கங்களும், நிலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகள் இம்மாதம் 18ம் திகதி ஆரம்பித்து நேற்று நிறைவெய்தின. (more…)

ராணுவம் முன்னேற முயற்சி-தடுத்து நிறுத்தும் புலிகள்

திரிகோணமலை அருகே புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் இருந்து புலிகளை வெளியேற்ற ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. புலிகள் பதிலடித் தாக்குதல் நடத்தி ராணுவத்தினரை தடுத்து...

தெற்கு லெபனானுக்கு துருப்புக்களை அனுப்ப துருக்கி முன்வருகிறது

தெற்கு லெபனான் பகுதியில் விரிவுபடுத்தப்படவுள்ள ஐ நா வின் அமைதி காக்கும் படைகளுக்கு தமது நாட்டுத் துருப்புக்களை அளிக்க கொள்கை ரீதியில் தயாராக உள்ளதாக துருக்கி கூறியுள்ளது. துருப்புக்கள அனுப்புவது குறித்த இந்த முடிவு...

சடலங்களின் தேசம்….

வேர்க்கடலை விற்கும் வயோதிப மாது சுட்டுக்கொலை. வீதியில் ஐஸ்பழம் விற்பவர் சுட்டுக் கொலை. ஊரில் மீன் விற்பவர் சுட்டுக் கொலை. மனைவியும் சகோதரரும் நடுவீதியில் அவல ஒலம்.... ஆம். இவை இன்றைய யாழ்ப்பாணத்தின் அன்றாடக்...

பெய்ரூட்டில் கோபி அன்னான்

இஸ்ரேலுக்கும் லெபனானிய கிளர்ச்சிக்குழுவான ஹெஸ்பொல்லா அமைப்பினருக்கும் இடையிலான ஒரு மாதகாலத்துக்கும் அதிகமாக இடம்பெற்ற சண்டையை முடிவுக்கு கொண்டுவந்த போர் நிறுத்தத்துக்கு, ஊக்கம் தரும் முயற்சியாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் கோபி அன்னான்...

திருகோணமலையில் மீண்டும் மோதல்கள்

இலங்கையின் கிழக்குப் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை இலங்கை இராணுவம் தமது நிலைகளை நோக்கி முன்னேறும் முயற்சியில் தாக்குதல்களை நடத்தியதாக ்புலிகள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை மாவட்டம் தோப்பூர் மற்றும் பச்சனூர் பகுதியிலிருந்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட...

ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியது

ஈரான் நாடு நீண்ட தூரத்துக்கு பாய்ந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய ஏவுகணையை சோதித்து பார்த்தது. பாரசீக வளைகுடாவில் நிறுத்தப்பட்டு இருந்த நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து சாகெப் என்ற ஏவுகணையை அது சோதித்து பார்த்தது.அது மிகச்சரியாக இலக்கை...

இரு விமானங்கள் நேருக்குநேர் மோதல்:

சீன தலைநகர் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டு 2 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இவ்விபத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். சீன நாட்டு ஏர்லைன்ஸýக்கு சொந்தமான அந்த...

ராஜஸ்தானில் தண்ணீர் தொட்டி உடைந்து 47 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 47 பேர் பலியாயினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். ராஜஸ்தானில் வரலாறு காணாத மழையும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதில் 130 பேர் வரை பலியாகிவிட்டனர்....

ஐரோப்பாவின் மிகப் பெரிய இந்துக் கோயிலின் குடமுழுக்கு விழா

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய இந்துக் கோவிலாக கருதப்படுகின்ற வெங்கடேசப் பெருமாள் கோவிலின் குடமுழுக்கு விழா ஐக்கிய இராஜ்ஜியத்தில உள்ள டிவிடேல் நகரில் நடைபெற்றது. மேற்கு மிட்லாண்ட்ஸில் இருக்கும் ஐரோப்பாவின் மிகப்பெரிய இந்து கோயிலான இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான...

இஸ்ரேல் வீரரை கடத்தியதால்…

இஸ்ரேல் வீரரை கடத்தியதால் போர் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை: தீவிரவாத தலைவன் பேட்டி இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேரை லெபனான் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கடத்தி சென்றதால் இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேல் பெய்ரூட்...

அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கி 49 பேர் பலி

அமெரிக்காவின் கென்டகி மாகாணம் லெக்சிங்டனில் இருந்து 49 பயணிகளுடன் கிளம்பிய விமானம் புறப்பட்டவுடன் தரையில் விழுந்து வெடித்துத் சிதறியது. இதில் ஒரு விமானி தவிர அனைத்துப் பயணிகளும் உயிரிழந்தனர். லெக்சிங்டனின் புளு கிராஸ் (ஆடூதஞு...

பாகிஸ்தானில் ராணுவம்-பழங்குடியினர் மோதல்: 60 பேர் பலி

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், 60 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் தென்மேற்குப் பகுதியில் பலுசிஸ்தான் நகரப் பகுதி உள்ளது. இங்கு ராணுவம்}பழங்குடியின மக்கள்...

புளூட்டோவின் கிரக அந்தஸ்து பறிப்பு: வானியல் அறிஞரின் மனைவி அதிர்ச்சி

சூரியனைச் சுற்றும் கிரகங்களின் பட்டியலில் இருந்து புளூட்டோ தகுதி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சி அளித்ததாக, அதை கண்டுபிடித்த வானியல் அறிஞரின் மனைவி தெரிவித்தார். புளூட்டோ என்பது கிரகமல்ல. அது சூரியனைச் சுற்றி தனக்கென்று தனியாக...

பெரும்பான்மையான கனேடியத் தமிழர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்களே…

கடந்த சில நாட்களாக கனடாவிலும் அமெரிக்காவிலும் தமிழ் கனேடியர்கள் பலர் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றமை தொடர்பாக ஜனநாயகத்துக்கான கனேடியத் தமிழர்கள் அமைப்பு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறது. கனடா, அமெரிக்கா உட்பட உலகின் பல...

திரிகோணமலை: ராணுவ நிலைகள் மீது புலிகள் தாக்குதல்

திரிகோணமலை அருகே சம்பூர் என்ற இடத்தில் ராணுவ நிலைகள் மீது இன்று புலிகள் நடத்திய தாக்குதலில் பல வீரர்கள் காயமடைந்தனர். திரிகோணமலை துறைமுகத்தின் முகப்புப் பகுதியில் உள்ள சிறிய நகரம் தான் சம்பூர். இப்பகுதியை...

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் நாளை தொடக்கம்: பெடரர் `ஹாட்ரிக்’ பட்டம் பெறுவாரா?

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியா ஓப்பன், பிரெஞ்சு ஓப் பன், விம்பிள்டன், அமெ ரிக்க ஓப்பன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டி நடைபெறும்.இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டி யான அமெரிக்கா ஓப்பன் டென்னிஸ்...

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்

இலங்கையின் வடக்கே முகமாலை பகுதியில் இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதல் ஒன்றில் 6 படையினர் கொல்லப்பட்டதாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் இராணுவ ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின்...

கொழும்பில் விமான நிலையத்தை தகர்க்க சதி: பெண்கள் உள்பட 16 பேர் கைது

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே சண்டை நீடித்து வரும் நிலை யில் கொழும்பு நகருக்குள் விடுதலைப்புலிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என்பதால் ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.கொழும்பு நகரில் ராணுவம் வீடு வீடாக சோதனை நடத்தி...

கனடாவில் புலிகளின் ஆயுதக்கொள்வனவு மையம் -மேலுமிருவர் கனடாவில் கைது

புலிகள் இயக்கத்திற்காக ஆயுதங்கள் கொள்வனவு செய்யும் மத்தியஸ்தானம் கனடாவில் இயங்கி வருவதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ ரகசிய உளவு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு...

செப்டம்பர் 7ல் சந்திர கிரகணம்

செப்டம்பர் 7ம் தேதி நள்ளிரவு 11.35 மணி முதல் 8ம் தேதி அதிகாலை 1.08 வரை சந்திரகிரகணம் ஏற்படவுள்ளது. இந்திய கிரகணத்தை இந்தியா முழுவதும் தெளிவாகக் காண முடியும். சந்திர கிரகணம் உருவாகும் நேரத்தில...

லெபனானில் “கொத்து குண்டு’களை இஸ்ரேல் பயன்படுத்தியதா? அமெரிக்கா விசாரணை

லெபனான் மீதான தாக்குதலில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட "கொத்து குண்டு'களை இஸ்ரேல் பயன்படுத்தியதா என்பது குறித்தும், இது தொடர்பான ஒப்பந்தங்களை இதன் மூலம் அது மீறியதா என்பது குறித்தும் அமெரிக்கா விசாரித்து வருகிறது. (more…)

ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி தென்னாப்பிரிக்கா அரசு தீர்மானம்

ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி அளிப்பது என்று தென்னாப்பிரிக்கா மந்திரிசபை தீர்மானம் செய்து உள்ளது. இது சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படுமானால் ஆப்பிரிக்க கண்டத்தில் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி அளித்த முதல் நாடு தென்னாப்பிரிக்கா ஆகும். இந்த...