கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

165 பேரை பலிகொண்ட தற்கொலைப்படை தாக்குதல்: பின்லேடன் மகனின் வேலை என பெனாசிர் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் 165 பேரை பலி கொண்ட தற்கொலைப்படை தாக்குதல், பின்லேடன் மகனின் வேலை என்று பெனாசிர் குற்றம் சாட்டி உள்ளார். 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர், கடந்த மாதம்...

ஹைதி தீவுக்கு அமைதியை நிலைநாட்ட சென்றபோது பெண்களை கற்பழித்த இலங்கை ராணுவத்தினர் மீது ஐ.நா. நடவடிக்கை: கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

ஹைதி தீவுக்கு ஐ.நா. சார்பாக அனுப்பப்பட்ட அமைதிப்படையில் இடம்பெற்று இருந்த இலங்கை ராணுவத்தினர் சிலர், அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளை கற்பழித்தனர். இதையடுத்து அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு ஐ.நா. உத்தரவிட்டுள்ளது. அட்லாண்டிக் கடல்...

கொள்ளுப்பிட்டியில் விலைமாதர் விடுதி முற்றுகை

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள கடைத்தொகுதியொன்றில் இயங்கி வந்த விலைமாதர் இல்லம் ஒன்றை கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் திடீர் முற்றுகையி;ட்டு அதிலிருந்த 10 சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களில் ஜப்பான் நாட்டைச்...

வீரகேசரி வார வெளியீட்டின் ஊடகவியலாளர்களும் சாரதியும் கைது

வீரகேசரி வார வெளியீட்டின் செய்தியாளர், படப்பிடிப்பாளர் மற்றும் சாரதி ஆகியோர் நேற்றுமாலை 4மணியளவில் படையினரால் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு கொம்பனித்தெரு பொலீசில் ஒப்படைக்கப்பட்டள்ளனர். கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அண்மையாகவுள்ள பகுதியிலுள்ள குடியிருப்புப் பகுதியில் செய்தி சேகரிக்கச்...

ராஜபாளையம் அருகே வீடு இடிந்து கணவன், மனைவி பலி

ராஜபாளையம் அருகே பெய்த கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் கணவனும், மனைவியும் உயிரிழந்தனர். ராஜபாளையம் அருகேயுள்ள மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35வயது). கூலித் தொழிலாளியான இவருக்கு கோவிந்தம்மாள்(30வயது) என்ற மனைவியும், ஸ்ரீதேவி (2வயது) என்ற...

விழுப்புரம்: குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் மரணம்

விழுப்புரம் அருகே குளத்தில் குளிக்க சென்ற இரண்டு சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம், சோழந்தனூரைச் சேர்ந்தவர்கள் ஸ்வேதா (11), சுமித்ரா (8). இருவரும் அக்கா, தங்கை ஆவர். இருவரும் அந்த ஊரில்...

மாளவிகா, பூமிகாவுக்கு தலை தீபாவளி!

மாளவிகா இந்த ஆண்டு தலை தீபாவளியைக் கொண்டாடுவதால் கணவர் சகிதம் பொறந்த ஊரான பெங்களூரில் முகாமிட்டுள்ளாராம். அதேபோல பூமிகாவும் இந்த ஆண்டு தலை தீபாவளியை கணவருடன் சிறப்பாக கொண்டாடவுள்ளார். இந்த ஆண்டு இல்லற வாழ்க்கையில்...

எலி கடித்து பெண் பரிதாப சாவு

அம்பாலா: பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் எலி கடித்து பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அம்பாலா மாவட்டம் நஹ்ரா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் பெயர் கைலாஷா. இவருக்கு நான்கு குழந்தைகள்...

முடிவெடுக்க பூவா, தலையா : அமெரிக்க நீதிபதி பணி நீக்கம்

வழக்கில் முடிவு எடுப்பதற்காக பூவா, தலையா போட்டுப் பார்த்த நீதிபதி, பணியில் இருந்து நீக்கப்பட்டார். அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள கேட் சிட்டி நகரில், இளைஞர்கள் குற்றம் மற்றும் குடும்ப உறவுகள் கோர்ட் நீதிபதியாக...

முத்தத்திற்கு வித்யா பாலன் ரெடி

எனது படங்களில் எனக்கு கண்டிப்பாக முத்தக் காட்சி இடம் பெற வேண்டும் என்று வலிய வந்து கேட்கிறாராம் வித்யா பாலன். பாலிவுட்டில் பரவசத்தை ஏற்படுத்தி வருபவர் வித்யா பாலன். இவரை தமிழுக்குக் கொண்டு வர...

பஸ் பின் சக்கரம் கழன்று ஓடியது – பயணிகள் தப்பினர்

சென்னையில் அரசு நகரப் பேருந்தின் பின்பக்க நான்கு சக்கரங்களும் கழன்று ஓடின. இதனால் 2 சக்கரங்களுடன் பஸ் தாறுமாறாக ஓடியது. டிரைவரின் சாமர்த்தியத்தால், அனைத்துப் பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை பாரிமுனையிலிருந்து கண்ணகி...

தென்னை மரத்தில் அபாரமாக ஏறி அசத்தும் கேரள சிறுமி

நொடிப்பொழுதில் தென்னை மரம் ஏறி தேங்காய் பறித்து கேரள சிறுமி அசத்துகிறார். தென்னை மரம் ஏற ஆட்கள் கிடைப்பது இல்லை என்ற புலம்பல் தென்னை விவசாயிகளிடம் அதிகரித்துள்ளது. இந்த புலம்பலுக்கு இடையே எவ்வளவு பெரிய...

திருமணமாகாத இளைஞர்கள் எண்ணிக்கை ஈராக்கில் அதிகரிப்பு

ஈராக் நாட்டில் திருமணம் செய்து கொள்ளாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஈராக் இளைஞர்களின் திருமண கனவு கானல் நீராகி வருகிறது. பொருளாதார நிலை திருமணம் செய்யமுடியாத அவலத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்து ஒரு...

ஒழிவார்களா பெருந்தீனி ஆசாமிகள்? -புதிய முறையில் ஒரு பூஜை

கோடம்பாக்கத்தில் டெக்னீஷியன்கள் லிஸ்ட் எழுதும்போதே பூஜைக்கு மந்திரம் ஓதுகிற ஐயர்களின் பெயரையும் அந்த லிஸ்டில் சேர்க்கும் கோஷ்டிகள் நிறைய பேர் உண்டு. வேறெந்த புரோகித வேலைக்கும் போகாமல், 'நான் முழுக்க முழுக்க சினிமா ஸ்பெஷலிஸ்டாக்கும்...

படக்..படக்..படக்..! -பாவனாவின் மனசு!

பாவம்ணா.. என்கிற மாதிரிதான் இருக்கிறது பாவனாவின் தமிழ்பட வாழ்க்கை. திடீரென்று குளுக்கோஸ் ஏற்றியதுபோல் வருகிற ராமேஸ்வரம் ஸ்டில்கள், 'பயப்படாதே' என்று தெம்பை கொடுத்தாலும் படக் படக் என்று அடித்துக் கொள்கிறது பாவனாவின் மனசு. அஜீத்,...