சொத்து தகராறில் வாலிபர் எரித்துக்கொலை

சென்னையை அடுத்த போரூர் அருகே உள்ள காரம்பாக்கத்தில் மூன்று சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் சுந்தர் என்ற வாலிபர் எரித்துக் கொல்லப்பட்டார். தனசேகரன் (வயது 38), ராஜேந்திரன் (வயது 34), அசோகன் (வயது...

சென்னை நகரின் பல்வேறு இடங் களில் 705 பேர் கைது

சென்னை நகரின் பல்வேறு இடங் களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனைகளில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உட்பட 705 பேர் கைதானார்கள். மேலும், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டிச் சென்ற 2674...

வங்காளதேசப் புயலுக்கு 10 ஆயிரம் பேர் பலியா?; நூற்றுக்கணக்கானவர்களை தேடும் பணி நீடிப்பு

வங்காளதேசப் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்து விட்டதாக செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணி நீடித்து வருகிறது. வங்காளதேசத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு `சிடர்' என்ற சக்திவாய்ந்த...

மயக்க பிஸ்கட் கும்பல் கைவரிசை

மும்பை ரெயிலில் சென்னை வந்த வாலிபரிடம் மயக்க பிஸ்கெட் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸ் தரப்பில்...

பிரியங்கா கணவரை கடத்த சதி

காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதோராவை கடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. சோனியா மகன் ராகுல் காந்தியை தீவிரவாதிகள் கடத்த திட்டமிட்டிருந்தது சில நாட்களுக்கு முன்னர் தெரியவந்த...

பாக்., முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரிக்கு சுதந்திரத்திற்கான பதக்கம்

பாகிஸ்தானில் அதிபர் முஷாரப்பிற்கு எதிராக கடும் தீர்ப்புகளை வழங்கிய பாக்., முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியின் சிறப்பான பணியை பாராட்டி ஹார்வர்டு சட்ட கல்லூரி பதக்கம் வழங்கி கவுரவிக்க உள்ளது. பாகிஸ்தானில் தலைமை...

கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராக கால்பந்து வீரர் சிம்சனுக்கு உத்தரவு

அமெரிக்காவில் பிரபலமான கால்பந்து வீரராக உருவெடுத்தவர் சிம்சன். இவர் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். 1994ம் ஆண்டு முன்னாள் மனைவி மற்றும் அவரது நண்பரை கொன்ற வழக்கில் இருந்து சிம்சன் விடுதலை செய்யப் பட்டார். பின்னர்,...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

புலிகள் கொள்கை: அரசு பதில்

தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் மீதான நிலைப் பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி அண்மையில் மத்திய வெளி யுறவுத்துறை அமைச்சர்...

ஸ்டவ் வெடித்து இளம் பெண் பலி

சமையல் செய்ய ஸ்டவ் பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்து இளம் பெண் பலியானார். கடம்பத்தூர் அருகே வெண்மணம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அமீர்பாஷா. இவரது மனைவி ஜீனத் (வயது 29). இவர்...

ரெயில்வே ஊழியர் தற்கொலை

சென்னை அயனாவரத்தில் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த ரெயில்வே ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அயனாவரம் பணந்தோப்பு ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 43). இவருடைய மனைவி ஜெகாதேவி. இவர்களுக்கு...

எஸ்.எம்.எஸ்.,சை செயற்கையாக திருத்தலாம் : மகாஜன் வழக்கில் செய்முறை விளக்கம்

"மொபைலில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.,சை திட்டமிட்டு செயற்கையாக உருவாக்க முடியும்' என்பது குறித்து சாப்ட்வேர் நிபுணர் ஒருவர் நீதிபதி முன்பு கோர்ட்டில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார். பா.ஜ.,முன்னணி தலைவராக இருந்த பிரமோத் மகாஜனை, கடந்த...

இந்த வார ராசிபலன் (16.11.07 முதல் 22.11.07 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். பணவரவு அதிகரிக்கும். கடன்களை அடைத்து நல்ல பெயர் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பீர்கள். பெண்களுக்கு: கணவரிடத்தில்...

சிக்கலில் சிக்கிய கால் சென்டர் காதல்!! காதலித்தார் – கர்ப்பிணியாக்கினார் – கல்யாணம் செய்ய மறுக்கிறார்; போலீஸ் கமிஷனரை சந்தித்து காதலன் மீது பட்டதாரி பெண் புகார்!

சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து, பட்டதாரி பெண் ஒருவர் கண்ணீர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், `காதலித்து கர்ப்பிணியாக்கிய காதலரை திருமணம் செய்து வைக்க வேண்டும்' என்று வேண்டுகோள் வைத்துள்ளார். சென்னை,...

பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும்; இலங்கையிடம் இந்தியா கோரிக்கை!!

பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் முக்கிய குற்றவாளி ஆவார். அவரை இந்த வழக்கு...

சீனாவில் லிப்ட் விபத்தில் 11 பேர் பலி

சீனாவில் வூ-ஷி நகரில் உள்ள 34 மாடிக்கட்டிடத்தில் மேலும் கட்டுமானப்பணி நடந்து வந்தது. 34 மாடி கட்டிடத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் சாப்பாட்டுக்காக லிப்ட் மூலம் கீழே வந்தபோது, லிப்ட் கட்டுப்பாட்டை இழந்து விறுவிறு...

இம்ரான்கான் கைது: முன்னாள் மனைவி ஜெமிமா கவலை; முஷரப்பின் ஒடுக்குமுறைக்கு கடும் கண்டனம்

பாகிஸ்தான் அரசியல் தலைவர் இம்ரான்கானை பாகிஸ்தான் அரசு கைது செய்தது அவரது முன்னாள் மனைவி ஜெமிமாவுக்கு கவலையை தந்து உள்ளது. அவர் அதிபர் முஷரப்பின் ஒடுக்குமுறைக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். பாகிஸ்தான்...

ஈபிடிபி செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் அவர்களின் கருத்து..

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டவுடன் அமைச்சரவையில் பாரிய மாற்றம் ஏற்படும். தொடர்ந்து 2008ம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாத இடைவெளியில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம். இதற்கான சாத்தியக்கூறுகள் கூடுதலாகவுள்ளன. என சமூகசேவைகள் அமைச்சரும் ஈபிடிபி செயலாளருமான...

இணையத்தி்ல் Yahoo, Hotmail, AOL போன்ற தளங்களில் மின்னஞ்சல்கள் வைத்திருக்கும் நண்பர்கள் அவதானம்!!

மைக்கிரோசாப்ட் நிறுவனத்தினரிடமிருந்தும், நோட்ரான் நிறுவனத்திடரிடமிருந்தும் நேரடி மின்னஞ்சல்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் வந்ததாக அறியப்பட்டுகின்றது. இதில் எந்தளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. எனினும் தற்கால நிகழ்வுகளை...

நந்திகிராமில் கம்யூனிஸ்டுகள் அட்டூழியம்: பெற்றோர் கண் எதிரில் சிறுமிகளை கற்பழித்தனர்- அகதிகளாக வெளியேறிய கொடுமை

நந்தி கிராம் சம்பவம் மேற்கு வங்காளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு அரசுக்கு பெரும் தலைகுனிவையும், தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பின் தங்கிய பகுதியான நந்தி கிராமில் சிறப்பு பொருளா தார மண்டலம் அமைக்க மாநில...

அதிவேகமாக வாகனம் ஓட்டும்போது ஏற்படும் உயிர் இழப்பை கொலை குற்றமாகக் கருத முடியாது:சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

"அதிவேகமாக வாகனத்தை ஓட்டி சென்றதாலோ, அலட்சியமாக வாகனத்தை ஓட்டி சென்றதாலோ ஏற்படும் உயிர் இழப்பு கொலை குற்றமாக கருதப்படாது' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ம.பி.,யை சேர்ந்த நரேஷ் கிரி என்ற டிரைவர் 2004ம்...

தீபாவளிக்கு 15 கோடி எஸ்.எம்.எஸ்., வாழ்த்து : கோடிகளை குவித்த மொபைல் நிறுவனங்கள்

எஸ்.எம்.எஸ்., என்னும் மொபைல் போன் குறுஞ்செய்தி மூலம் டில்லியில் 15 ஆயிரம் தீபாவளி வாழ்த்து அனுப்பியதில் கோடிக்கணக்கான பணத்தை மொபைல் நிறுவனங்கள் அள்ளிவிட்டன. தீபாவளியன்று வாழ்த்து தெரிவிப்பது பாரம்பரியமாக நடந்து வருகிறது. தபால் மூலம்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

நீதிபதிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார் பாக்., அதிபர் முஷாரப்

பாக்., சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் ஆபாசமாக படம் பிடிக்கப்பட்டு, அதை காட்டி அவர்களை மிரட்டும் பணியில் அதிபர் முஷாரப் ஈடுபட்டிருக்கும் சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது. பாக்., அதிபராக முஷாரப் தேர்வு...

தலை நிறைய மல்லிகைப்பூ, தழைய தழைய காஞ்சிபுரம் புடவை! -ப்ரியாமணியின் புதிய சந்தோஷம்!

சினிமாவில் மட்டுமல்ல. பொதுவிழாக்களில் கூட புடவைக்கு விடை கொடுத்துவிட்டார் ப்ரியாமணி. காரணம்... புடவை, தாவணி என்று மறுபடியும் கிராமத்து வேடம் கட்ட யாராவது அழைத்துவிட்டால் என்னாவது என்ற பயம்தான். ஆனால் நீண்டநாள் கழித்து புடவை...

விடுதலைப்புலிகளை யார் ஆதரித்தாலும் தேசவிரோதம் தான்; ஜெயலலிதா பேட்டி

விடுதலைப்புலிகளை யார் ஆதரித்தாலும் தேச விரோதம் தான் என்று ஜெயலலிதா கூறினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் தலைமை கழகத்தில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்....

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 1200 காசிமேடு மீனவர்கள் கதி என்ன?- கடல் சீற்றத்தால் உறவினர்கள் பீதி

வங்ககடலில் உருவான அதிபயங்கர புயல் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் கடலோர பகுதி மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடத்தை தேடி சென்றனர். திருவொற்றிïர் அப்பர்...

நடிகர் கமல் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு

நடிகர் கமல் மீது கொலை மிரட்டல் வழக்கை சென்னை போலீசார் பதிவு செய்துள்ளனர். சென்னை மேற்கு தாம்பரம் பூர்ணதிலகம் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். உதவி இயக்குனரான இவர், `கமல் பல வேடங்களில் நடித்து...

விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் தடை; இலங்கை அரசுதிடீர்நடவடிக்கை

இலங்கையில் விடுதலைப்புலிகள் பல ஆண் டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை தடுக்க அந்த இயக்கத்துக்கு இலங்கை அரசு தடை விதித்தது. கொழும்பு மத்திய பாங்கியை விடுதலைபுலிகளின் தற்கொலை படைதாக்குதல் நடத்தியதை...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒயினாபிஷேகம்

மொடாக் குடிகாரர்களை, அவன் தண்ணியிலேயே எப்போதும் மிதக்கிறான் எனபார்கள். நம் ஊரில் மதுவில் குளிப்பது அனைவருக்கும் சாத்தியமில்லாத விஷயம். ஆனால் ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கனகவா என்ற இடத்தில்...

வட மாவட்டங்களைக் கலக்கிய கொள்ளையன் கைது

வட மாவட்டங்களைக் கலக்கிய நெடுஞ்சாலை கொள்ளையன் கைது செய்யப்பட்டான். வேளச்சேரி, அடையாறில் கடந்த சில நாட்களாக செல்போன்கள் திருடப்பட்டன. இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுதா (எ) கண்டெய்னர்...

இந்தியஅமெரிக்க அணு ஒப்பந்தம்: 27ந் தேதி விவாதம்

இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதம் மக்களவையில் வரும் 27ந் தேதி நடைபெறுகிறது. மாநிலங்களவையில் இந்த பிரச்சனை குறித்த விவாதம் 28ந் தேதி நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்துள்ளார்....

அதிகாரப்பகிர்வு இடம்பெறாமையே பல பிரச்சினைகளுக்கு காரணமாகும்-அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

அதிகாரப்பகிர்வு இடம்பெறாமையே நாட்டில் பொருளாதாரம் உட்பட பல பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளது. நாட்டைத் துண்டாடாத அதிகாரப்பகிர்வே வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வாகும். என்ற உறுதியான நிலைப்பாட்டை சிறீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலர் மைத்திரிபால...

சென்னையில் மூன்று வெவ்வேறு இடங்களில் கொள்ளை

சென்னையில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் மொத்தம் 20 பவுன் நகை, ரூ.1லட்சம் ரொக்க பணம் ஆகியவை திருடு போய்வுள்ளது. அடையாறு முதல் அவென்யூவில் வசிப்பவர் ஷாஜிபாப்பு (வயது 33) இவர்...

வங்காளதேசத்தை புயல் தாக்கியது; 1,200 பேர் பலி: மரங்கள் சாய்ந்தன; வீடுகள் தரைமட்டம்

மேற்கு வங்காளம், ஒரிசா மாநிலங்களை பயமுறுத்திக் கொண்டு இருந்த புயல், வங்காளதேசத்தை தாக்கியது. அப்போது ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின. இதனால் 1,200 பேர் பலி ஆனார்கள், மேலும்...

குடும்பத் தகராறில் மனம் உடைந்த மயான உதவியாளர் தற்கொலை

குடும்பத் தகராறில் மனம் உடைந்த மயான உதவியாளர் சுடுகாட்டில் தனது பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு முன்பு நின்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 32)....

புலிகள் படகு தளம் மீது குண்டுவீச்சு

இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் படகு தளம் மீது அந்நாட்டு விமானப்படை விமானங்கள் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே சமீப காலமாக அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. நடைபெற்ற...

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் பொட்டு அம்மான் நடத்தும் புதிய வியாபாரம்!!

ஷ்ரீலங்காவில் வட,கிழக்குப் பிரதேசங்களில் வாழும் தமிழர்களுக்கென தனியான தமிழீழ நாட்டை உருவாக்கும் இலட்சியம் பற்றியும் அந்தக் குறிக்கோளை அடைவதற்காக மேற்கொள்ளும் பயங்கரவாதத் திட்டங்கள், தாக்குதல்கள் பற்றியும் பரந்த பிரசாரங்களை மேற்கொண்டு `தமிழ் ஈழம்' கண்காட்சியை...

பாகிஸ்தானில் துப்பாக்கி சூட்டில் இரு குழந்தைகள் பலி

கராச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதையும், முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளதையும் கண்டித்து கராச்சியில் பாகிஸ்தான்...