கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

சார்க் மாநாட்டிற்கான பாதுகாப்பு கருதி மூவாயிரம் இந்திய துருப்புக்கள் இலங்கை வரவுள்ளன

எதிர்வரும் தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இந்திய பிரதம மந்திரிக்கும் அந்த நாட்டின் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பளிக்கும் நோக்கில் மூவாயிரம் இந்திய துருப்புக்கள் இலங்கை வரவுள்ளன படையின் முதலாம் பிரிவில் சுமார் 100 துருப்புக்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று...

பதுங்கு குழிகள் மீது விமானங்கள் குண்டுவீச்சு; 25 விடுதலைபுலிகள் பலி

இலங்கையில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் மீது விமானங்கள் சரமாரியாக குண்டு வீசியது. 25 விடுதலை புலிகள் கொல்லப்பட்ட தாக ராணுவம் தெரிவித் துள்ளது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் போர் நிறுத்தம் வாபஸ்...

கட்சி நிகழ்வுகளில் அரச ஊடகங்களுக்கு இடமில்லை -ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கிறது

ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அரச ஊடகங்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை என கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார் அரச ஊடகங்கள் தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சி...

பேநசீரை வித்தியாசமாக படம் பிடித்தவருக்கு விருது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவை வித்தியாசமான முறையில் படம் பிடித்த புகைப்படக்காரருக்கு உலகின் சிறந்த புகைப்படக்காரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த அவர் பெயர் டேனியல் பெரிஹுலாக் (33). 2007 அக்டோபரில் கராச்சியில்...

இந்த வார ராசிபலன் (11.07.08 முதல் 17.07.08 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: எதிலும் நீக்குப் போக்குடன் நடந்து கொள்ளவும். கடன் தொல்லை அடையும். எதிர்ப்புகள் குறையும். மன மகிழ்ச்சி கூடும். நட்பு வட்டாரம் பெருகும். பெண்களுக்கு: குடும்பத்தில்...

கங்கையில் தனது மகனை வீச முயன்ற தாய் கைது

தனது ஆறுவயது மகனை கங்கையில் வீச முயன்றார் எனக்கூறப்படும் தாயொருவரை களுத்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் களுத்துறை வடக்கு பொன்சேகா வீதியைச்சேர்ந்த இரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு தனது மகனை களுகங்கைப் பாலத்தின் மேலிருந்து...

புலிகளுக்கு ஆதரவு வழங்க முயற்சி அமெரிக்காவில் நால்வருக்கு சிறை

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்ய முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தோனேசியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட நால்வருக்கு அமெரிக்காவில் இரண்டரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு;ள்ளது என தெரிவிக்கப்படுகிறது அமெரிக்காவின் மேசிலன் பிராந்தியத்தில்...

கல்முனை பொலிஸ் அதிகாரி தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை

மட்டக்களப்பு கல்முனை பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டு;ள்ளார் இந்த சம்பவத்தில் டபிள்யு.சி விஜேதுங்க என்பவரே உயிரிழந்தார் இச்சம்பவம் அவருடைய விடுதியில் இடம்பெற்று உள்ளது...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

தேர்தல் ஆணையாளர் கட்சியின் செயலாளர்களை சந்திக்கிறார்

தேர்தல்கள் ஆணையாளர் தயாநந்;த திஸாநாயக்க நாளைய தினம் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்திக்கவுளார். இதன்போது சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களை சுதந்திரமானதும் நேர்மையானதுமாக நடத்துவதற்கான ஏதுகள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார் ஏற்கனவே...

துருக்கி நாட்டில்: அமெரிக்க தூதரகத்தில் நடந்த தாக்குதலில் 6 பேர் பலி

துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில் 3 போலீஸ்காரர்களும், 3 தீவிரவாதிகளும் பலியானார்கள். தூதரகத்துக்கு ஒரு காரில் 4 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் காரில் இருக்க...