பிரித்தானிய ஊடகவியலாளர்கள் மூவரின் விசாக்கள் இரத்து!!

இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய ஊடகவியலாளர்கள் மூவரின் விசாக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் சனல்4 ஊடக நிறுவத்தின் ஊடகவியலாளர்கள் மூவரின் விசாக்களே இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இவர்களில் ஒரு ஊடகவியலாளரான ஊடகவியலாளர் நிக் பெற்றன் வோல்சன்...

கிழக்கு சிறுவர் படுகொலையுடன் ரிஎம்விபி எனும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு -பிரதி காவல்துறை மா அதிபர்!

கிழக்கில் இடம்பெற்று வரும் சிறுவர் படுகொலைச் சம்பவங்களுடன் தமிழ் மககள் விடுதலைப் புலி (ரிஎம்விபி) உறுப்பினர்களுக்கு நேரடித் தெடர்பு காணப்படுவதாக பிரதிக் காவல்துறை மா அதிபர் எடிசன் குணதிலக்க தெரிவித்;துள்ளார் இச் சம்பவங்கள் தொடர்பில்...

பிரபாகரன் தப்பிக்க தயாராக இருந்த நீர்மூழ்கி : இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர்..

விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் தப்பிப்பதற்காக தயாராக இருந்த நீர்மூழ்கியை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர். வன்னிபகுதியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளில் மேஜர் ஜெனரல் ஜகத்ஜெயசூரியா தலைமையிலான படையினர் சோதனை நடத்தினர். அங்குலம், அங்குலமாக நடந்த...

இலங்கைக்கான ஐ.நாஇன் தூதுவராக பில் கிளின்டன் அல்லது கொபி அனானை நியமிக்குமாறு கோரிக்கை

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் விசேட தூதுவராக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் அல்லது முன்னாள் ஐக்கிய நாடுகளின் செயலாளர் கொபி அனானை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான்கீமூனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அமெரிக்க...

புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் தங்கியுள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (நாபா) தலைவர்கள் விஜயம்!! (புகைப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளது.)

முல்லைத்தீவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டவர்களில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது...

அக்கரைப்பற்றில் பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒருவர் பலி 11பேர் காயம்

அக்கரைப்பற்று முஸ்லிம் தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வைபவமொன்றில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார் 4மாணவர்கள் உட்பட 11பேர் காயமடைந்துள்ளனர் உயிரிழந்தவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சுபைர் பக்கீஸ்...

மட்டக்களப்பில் நான்கு இளைஞர்கள் காணவில்லை மேலும் ஒருவர் கடத்தப் பட்டுள்ளார்..

மட்டக்களப்பு நகரில்வைத்து 4தமிழ் இளைஞர்கள் கடந்த 3ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் அத்துடன் வவுணதீவு இளம் விவசாயி ஒருவர் வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளினால் அதேதினத்தில் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக மட்டக்களப்பு மனித உரிமைகள்...

தொப்பிகலை பிரதேசத்தில் புத்தர் சிலை: வெசா தினமன்று புதிதாக பிரதிஷ்டை..

மட்டக்களப்பு தொப்பிகலை பிரதேசத்தில் புத்தர் சிலையொன்று வெசாக் பௌர்ணமி தினமன்று புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப்பிரதேசம் தற்போது இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.இப்பிரதேசத்தில் அமைந்துள்ள 23- 2 ஆவது இராணுவ...

இந்திய வைத்தியர்களை இலங்கைக்கு அனுப்ப தீர்மானம்..

எதிர்வரும் வாரத்தில் மேலும் ஒருதொகுதி வைத்தியர்களை இலங்கைக்கு அனுப்ப இந்தியா இணங்கியிருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அத்துலஹாந்த லியனகே தெரிவித்துள்ளார். மோதல்ப் பகுதியிலிருந்து வரும்; பொதுமக்களின் நலன்கருதியே இந்திய வைத்தியர்கள் இலங்கைக்கு...

புலிகளுடன் சண்டையிடுவதற்கு இந்தியா படைத்துறை உதவி – ரணில்

இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுடன் மோதுவதற்கு இந்தியா முழு அளவில் உதவிகளை வழங்கி வருவதாக இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கா தகவல் வெளியிட்டுள்ளார். 'ரைம்ஸ் நௌ'...

சனல்-4 ஊடகவியலாளர் நாடு கடத்தப்பட்டார்

லண்டனைத் தளமாகக் கொண்ட சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் இலங்கை அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்டார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்க வைக்கப் பட்டிருக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் மற்றும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்களின் பிரச்சினைகள் குறித்த தகவல்கள்...

வானூர்தி ஒன்றும் உலங்குவானூர்தி ஒன்றும் புலிகளிடம் தற்போதும் உள்ளது -புலனாய்வுத்துறை தகவல்

இரண்டுபேர் செல்லக்க்கூடிய உலங்குவானூர்தி ஒன்றும் மற்றுமொரு வானூர்தியும் விடுதலைப்புலிகள் வசம் இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் இவற்றை...