வன்னியில் இருந்துகொண்டு அரசுக்கு எதிரான செய்திகளை வழங்கிய ஐந்தாவது மருத்துவரும் விடுதலை

புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வன்னிப்பகுதி இருந்த காலத்தில் அரசாங்கத்துக்கு எதிரான மற்றும் அரசாங்கத்திற்கு இழிவுகளை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கி வந்தவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் புலனாய்வுப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 5வது தமிழ்...

இன்றுகாலை கைது செய்யப்பட்ட பாக்கியசோதி சரவணமுத்து விசாரணையின் பின் விடுதலை

இன்றுகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் இதுதொடர்பில் கருத்துரைத்த பாக்கியசோதி சரவணமுத்து வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பிய...

செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 300வயோதிபர்கள் இன்று பொறுப்பேற்பு

இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 300வயோதிபர்கள் இன்று அங்கிருந்து பொறுப்பேற்றுச் செல்லப்பட்டுள்ளனர். இந்த வகையில் 300வயோதிபர்கள் இன்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொறுப்பில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா...

உரும்பிராய் அச்செழுவில் வெடிச்சம்பவம் சிறுவன் பலி இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் அச்செழுவில் செவ்வாய்க்கிழமை மாலை 5.00மணிக்கு மர்மப்பொருள் ஒன்றை சிறுவர்கள் எடுத்து அதனை உடைக்கமுற்பட்டபோது அது வெடித்ததில் 11வயது சிறுவன் ஒருவர் மரணமானார் ஒரேகுடும்பத்தைச்சேர்ந்த மற்றுமொரு சிறுவனும் சிறுமியும் படுகாயமடைந்தனர் என சுன்னாகம்...

குற்றத்தடுப்பு பிரிவினரால் பாக்கியசோதி சரவணமுத்து விமான நிலையத்தில் வைத்து கைது

மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன வெளிநாடொன்றில் இருந்து கட்டுநாயக்கா சர்வதேச நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க முனைந்தபோது...

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு

பலலேகம திறந்த வெளிச் சிறைச்சாலையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு முதற் கட்டமாக புனர்வாழ்வு அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சிறைச்சாலை தணைக்களம் தெரிவித்துள்ளது திறந்த வெளிச் சிறைச்சாலையில் தங்கியுள்ள 500 பேர் புனர்வாழ்வுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக...

அரசாங்கத்தின் வன்முறைகளிலிருந்து தென் மாகாண மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் -சஜித் பிரேமதாஸ

அரசாங்கத்தின் வன்முறைகளிலிருந்து தென் மாகாண மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிஜித்  பிரேமதாஸ தெரிவித்துள்ளார் தென் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் ஆளும்...

வாஸ் குணவர்த்தனவின் மனைவி மற்றும் மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பட்டிருக்கும் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகரான வாஸ் குணவர்த்தனவின் மனைவி மற்றும் மகன் ஆகியோரை எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாலபே உயர் தொழில்நுட்பக் கல்லூரியின்...

புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் உதவியாளராக செயற்பட்டு வந்த பெண் புலி அங்கத்தவர் கைது

புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் உதவியாளராக செயற்பட்டு வந்த பெண் புலி உறுப்பினர் ஒருவர் இன்றையதினம் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த சமயம் கைது...

15 வயது பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு ஈடுபடுத்திய கடற்படை வீரர் தலைமறைவு!

கடற்படை வீரர் ஒருவர் 15 வயது பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு ஈடுபடுத்தியுள்ளதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்தனர் இந்தச் சம்பவம் ஹக்மன பிரதேசத்திலுள்ள எல்லேபொல என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்கள் பிரத்தியோக வகுப்பொன்றில் கலந்து...

மதுரங்கேணி விவசாய காணி பிரச்சினை தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் வாகரை பிரதேச செயலகத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மதுரங்கேணிக்குள காணிப்பிரச்சினை பல நெடுங்காலமாக இருந்துவந்த ஒன்றே 1986ம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் அங்கு வாழ்ந்து வந்ததாகவும் அதேநேரம் அங்கு ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து...

நலன்புரி நிலையங்களில் காணாமல் போயுள்ளதாக நாளாந்தம் 25முதல் 30 முறைப்பாடுகள்!

வவுனியா நலன்புரி நிலையங்களில் இருந்து காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற தமது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி நாளாந்தம் 25முதல் 30 முறைப்பாடுகள் அஞ்சல் வழியாக வந்து கிடைப்பதாக வவுனியா பிராந்திய மனிதஉரிமைகள் ஆணைக்குழுவைச் சேர்ந்த...

பாதாள உலகக்குழுவினருக்கு புலிகள் ஆயுதப்பயிற்சி வழங்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்

தெற்கில் இயங்கிவரும் பாதாள உலகக்குழுவினருக்கு விடுதலைப்புலிகள் ஆயுதப்பயிற்சிகளை வழங்கியுள்ளதாக விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது கடந்த காலங்களில் வன்னிக்கு சென்று குறித்த பாதாள உலகக்குழுக்கள் புலிகளிடம் ஆயுதப்பயிற்சியைப் பெற்றுக்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...