பிரித்தானியாவின் இலங்கைக்கான பயண எச்சரிக்கை நீடிப்பு

பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல் அறிக்கையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் பேணப்பட்டுள்ளன. இறுதியாக பிரித்தானியா தமது பயண அறிவுறுத்தலை கடந்த செப்டம்பர் மாதம் 12ம் திகதி மீளாக்கம் செய்துள்ளது. இதில் புதிதாக...

சிங்கப்பூர் அழகுராணி போட்டியில் செவிப்புலனற்ற யுவதி சாதனை (PHOTOS)

செவிப்­பு­ல­னற்ற யுவ­தி­யொ­ருவர் மிஸ் சிங்­கப்பூர் அழ­கு­ராணி போட்­டியில் பட்­ட­மொன்றைப் பெற்று சாதனை படைத்­துள்ளார். சூய் யீ ஷியா எனும் இந்த யுவதி இரு காது­க­ளிலும் 80 சத­வீதம் கேட்கும் ஆற்­றலை இழந்­தவர். அண்­மையில் நடை­பெற்ற...

குறைந்த செலவில் ரொக்கெட்டை விண்ணுக்கு ஏவியது ஜப்பான்

ஜப்பான் விண்­வெளி நிறு­வனம் ஜக்ஸா மிகவும் அனு­கூ­ல­மான புதிய தலை­முறை விண்­வெளி ரொக்­கெட்டை முத­லா­வ­தாக ஏவி­யுள்­ளது. எப்­சிலொன் என்ற செயற்கை நுண்­ண­றிவு கரு­வி­களை உள்­ள­டக்­கிய தொழில்­நுட்­பத்­துடன் கூடிய இந்த அதி நவீன ரொக்­கெட்டின் எடை­யா­னது...

பெண்ணை நிர்வாண படம்பிடித்து பாலியல் துஷ்பிரயோகம்

ஒரு குழந்­தையின் தாயொ­ரு­வரை அவ­ரது சகோ­த­ரிக்கு வெளி­நா­டொன்றில் தொழில் பெற்றுத் தரு­வ­தாக கூறி வீடொன்­றுக்கு அழைத்துச் சென்று பலாத்­கா­ர­மாக நிர்­வா­ண­மாக்கி புகைப்­படம் எடுத்து அவ­ரது கண­வ­ரிடம் காண்­பிப்­ப­தாகக் கூறி அவ்­வப்­போது பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய முச்­சக்­க­ர­வண்டி...

மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மலசலகூட கதவில் சூட்சமமான முறையில் கையடக்கத் தொலைபேசியை பொருத்தி மேலதிக வகுப்புக்கு வரும் மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மீண்டும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்...

16 வயது மாணவி உட்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் செம்மண்னோடை, ஹாஜியார் வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. செம்மண்னோடை ஹாஜியார் வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான முகம்மது அலியார்...

கூட்டமைப்பை ஆட்சியமைக்க அனுமதிக்கக் கூடாது: விமல் கோரிக்கை

சர்வதேச ரீதியில் அபகீர்த்தி வந்தாலும் பரவாயில்லை 13ஆவது திருத்தச் சட்டத்தின் முழு அதிகாரங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வட மாகாணத்தில் ஆட்சியமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கக் கூடாது. வடக்கில் சுயாட்சி ஏற்பட ஆளும்...

இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதிய இலங்கையருக்கு விருது

இஸ்ரேல் தேசத்திற்கு ஆதரவாக கட்டுரைகளை எழுதியதற்காக இலங்கையில் பிறந்த ரிமோன் டயஸ் என்பவருக்கு நேர்மையான செய்தியிடல் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பற்றி ஒரு பக்கச் சார்பாக பாதகமாக எழுதப்படும் செய்திகளை கண்காணிக்கும் ஊடக...

கோட்டைக்கல்லாறு பகுதியில் 12 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றுமாலை கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் தரம் ஏழில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு...

கிளிநொச்சிக்கு பல ஆண்டுகளின் பின் மீண்டும் (வெடிக்காமல்) சென்ற யாழ்தேவி ரயில்

இலங்கையில், இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் ரயில்வே பாதை அமைப்பு திட்டத்தில், விடுதலைப் புலிகளின் முன்னாள் நிர்வாக தலைநகர் கிளிநொச்சிக்கு நேற்று (சனிக்கிழமை) ரயில் விடப்பட்டது. இந்த ரயிலில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே முதல்...