இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று, ஆண் வேடமிட்டு மறைந்திருந்த இரு பெண்கள் கைது

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இரு இராணுவ வீராங்கனைகள் ஆண் வேடமிட்டு வீடொன்றில் தங்கியிருந்தபோது இமதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இமதுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இவர்கள் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்படும்வரை, ஆண் வேமிட்டு,...

மகளை வல்லுறவு செய்த, சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை

தனது மனைவியின் முதலாம் கணவரது பிள்ளையான 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தையை கைது செய்ய மாதம்பே பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாதம்பே - வெல்லவாகர பகுதியைச் சேர்ந்த...

குடிபோதையில் வீட்டைக் கொளுத்திய பெண் கைது

அதிக குடிபோதையில் வந்து வீட்டுக்கு தீ வைத்து எரித்த பெண் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கொட்டுவ - தாமரகுளிய பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த...

விகாராதிபதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா அட்டமஸ்கட பிரதேசத்தில் அமைந்திருந்த சிறுவர் இல்ல காப்பாளரான கல்யாணதிஸ்ஸ தேரரை தொடர்ந்து விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்களை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகங்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில்...

ஆலயத்தில் வழிபடுவதற்கும் நாயாற்றில் படையினர் தடை; மாகாண சபை உறுப்பினர் குற்றச்சாட்டு!!

போர் முடிவடைந்த நிலையில் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நாயாறு மக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இராணுவத்தினர் தடையாகவுள்ளனர் என்று வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாயாறு பிரதேச மக்களை மாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்துக்...

பொலிஸ் தம்பதி கொலை: சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

மாத்தறை கம்புறுபிட்டியில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது மனைவி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். சிந்தக்க வசந்த என்பவரே நேற்று இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்....

குரோஷியாவில் ஒரே பாலின திருமணத்தை தடை செய்ய வாக்கெடுப்பு

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை ஒருசில நாடுகள் அங்கீகரித்து வருகின்றன. ஐரோப்பிய நாடான குரோஷியாவில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தால், அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று...

பெண்ணின் வயிற்றில் கையுறையை வைத்து தைத்தனுப்பிய இங்கிலாந்து டாக்டர்கள்

இங்கிலாந்தின் டெர்பிஷைர் அருகேயுள்ள விர்க்ஸ்வொர்த் பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் பிர்க்ஸ்(42). கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் இவர் சில கோளாறு காரணமாக தனது கருப்பையை அகற்றிவிட முடிவு செய்தார். அங்குள்ள...

குடும்பத்துடன் வெளிநாடு செல்கிறார் அஜீத்

சினிமாவுக்கு இணையாக குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் அஜீத். அதிலும், படப்பிடிப்புக்கு போக மீதமுள்ள நேரங்களை குடும்பத்தினருடன் மட்டுமே செலவு செய்வார். தான் நடிக்கும் படப்பிடிப்புகளுக்கு சில சமயங்களில் தனது வீட்டில் இருந்து விதவிதமாக சமைத்து...

ஐயோ ஐங்கரநேசா… அரசியலுக்குப் புது நேசா… – வடபுலத்தான்

ஐயோ ஐங்கரநேசா, உங்களை நினைச்சா எனக்குச் சிரிப்புச் சிரிப்பா வருது ராசா, வருது.... என்ன கூத்து, என்ன கூத்து.... ராசா? இது அதிரடிக் கூத்தோ.... ஆச்சரியக் கூத்தோ?? உண்மையைச் சொல்லுங்கோ அப்பு, நீங்கள் நாடகத்துறையில...

மனைவியை குத்திக் கொன்ற கணவன் கைது

தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் - விஜயபுர அஹய வீதியில் வசித்து வரும் 34 வயதான மூன்று பிள்ளைகளின் தாய்...

(PHOTOS & VIDEO) வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக, கோவணத்துடன் ஆர்ப்பாட்டம்!!

2014ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் கமத்தொழில் ஓய்வூதிய பெறுனர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவ்விடயம் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் நடவடிக்கையாகவும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம்  எதிர்ப்பு  நடவடிக்கை  ஒன்றை கொழும்பு  கோட்டை ரயில் நிலையத்திற்கு...